சென்னைக்கு  மீண்டும் இந்த நாட்டில் இருந்து விமான சேவை தொடக்கம்! மகிழ்ச்சியில் பயணிகள்!

Air service to Chennai again from this country! Happy travelers!

சென்னைக்கு  மீண்டும் இந்த நாட்டில் இருந்து விமான சேவை தொடக்கம்! மகிழ்ச்சியில் பயணிகள்! இலங்கை அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டனர்.அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு வரும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கை.அதில் இருந்து மீள்வதற்காக இந்த விமான … Read more

இந்த 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஷாக் நியூஸ்!

இந்த 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஷாக் நியூஸ்! தமிழ்நாட்டில் பருவமழை மாற்றத்தால் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் இந்த முறை அதிக அளவில் பாதிப்பை சந்தித்தது. அந்த பாதிப்பின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பாளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மிதமான மழையே இருந்து வந்த சூழலில் மீண்டும் மாநில மையம் புதிய அலார்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பாக 8 மாவட்டங்களுக்கு … Read more

பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.50,000 சம்பளத்தில் மெட்ராஸ் IIT-ல் வேலைவாய்ப்பு…உடனே விண்ணப்பியுங்கள் !

சென்னையில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப கழகம்(IIT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. 1) நிறுவனம்: இந்திய தொழில்நுட்ப கழகம்-Indian Institute of Technology Madras (IIT Madras) 2) இடம்: சென்னை 3) வேலை வகை: ஒப்பந்த அடிப்படியில் பணி நியமனம் செய்யப்படும். 4) காலி பணியிடங்கள்: மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளது. 5) பணிகள்: Project Associate 6) கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட … Read more

சுய இன்பத்திற்கு பலியான 100 பெண்கள்! இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது.. பகீர் வாக்கு மூலம்!

100 women who are victims of self-indulgence! I can't live without this.. By Bhagir Vot!

சுய இன்பத்திற்கு பலியான 100 பெண்கள்! இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது.. பகீர் வாக்கு மூலம்! தினந்தோறும் பெண்கள் பாலியல் ரீதியான தொல்லைகளை சந்தித்து தான் வருகின்றனர். அந்த வகையில் சென்னை சேர்ந்த தினேஷ்குமார் என்ற வாலிபர் தனியார் ஓட்டலில் வேலை செய்து வரும் நிலையில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார். தினமும் இவர் படிப்பு முடிந்ததும் ரோட்டில் வரும் 20 முதல் 25 வயது உடைய பெண்களிடம் சில்மிஷம் செய்வதையே வேலையாக வைத்திருந்து உள்ளார். … Read more

குரூப் 3 ஏ தேர்வு நடைபெறும் மாவட்டங்கள் பெயர் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! 

Group 3 A District Name Release! Notification issued by TNPSC!

குரூப் 3 ஏ தேர்வு நடைபெறும் மாவட்டங்கள் பெயர் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! டின்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் ,பண்டக காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 3ஏ தேர்வானது நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஒருகிங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்3 ஏ பணிகளுக்கான தேர்வு அடுத்த மாதம் 28 ஆம் தேதி நடக்க உள்ளது.இந்த தேர்வுகள் நடப்பதற்கான தேர்வு மையங்களை தேர்வாணையம் முன்னதாகவே அறிவித்தது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள … Read more

பாபர் மசூதி இடிப்பு தினம்! ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகள் சோதனை! 

Babur Masjid demolition day! Check passengers' belongings at railway stations!

பாபர் மசூதி இடிப்பு தினம்! ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகள் சோதனை! இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.அதனால் சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பது பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரயில் நிலையத்தில் நேற்று முதல் ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார் என அனைவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து எழும்பூர் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகளை மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை … Read more

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்த பகுதியில் இருந்து தெரியுமா!

special-trains-to-tiruvannamalai-do-you-know-from-which-area

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்த பகுதியில் இருந்து தெரியுமா! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.அதனை தொடர்ந்து டிசம்பர் ஆறாம் தேதி அன்று மகா தீபம் நடைபெறவுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவண்ணமலையில் கார்த்திகை தீபம் அன்று நடைபெறும் மாடவீதிகளில் சுவாமி வீதியுலா மற்றும் தேரோட்டம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மடாவீதியில் சுவாமி வீதியுலா மற்றும் … Read more

M.Sc படித்தவர்களுக்கு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு !

M.Sc படித்தவர்களுக்கு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு ! பழமையான பல்கலைகழகங்களில் ஒன்றான மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பயின்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1) நிறுவனம்: மெட்ராஸ் பல்கலைக்கழகம். 2) இடம்: சென்னை 3) காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 4) பணிகள்: Project Fellow 5) வயது வரம்பு: மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டியது அவசியம். 6) பணிக்கான கல்வித்தகுதிகள்: விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் … Read more

40 நாட்டு வெடிகுண்டு 40 அருவாள்கள் மற்றும் துப்பாக்கியுடன் பிரபல ரவுடி கைது! மற்றொரு ரவுடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது அம்பலம்!

40 national bomb 40 knives and a famous raider arrested with a gun! Ambalam plotting to kill another raider!

40 நாட்டு வெடிகுண்டு 40 அருவாள்கள் மற்றும் துப்பாக்கியுடன் பிரபல ரவுடி கைது! மற்றொரு ரவுடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது அம்பலம்! சென்னை கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் போலீசார் நேற்று இரவு கொடுங்கை யூர் குப்பைமேடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சொகுசு கார் ஒன்று கொருக்குப்பேட்டை பகுதியில் இருந்து கொடுங்கையூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அதனை வழிமறித்த போலீசார் சோதனை செய்தனர். கார் டிக்கியில் சோதனை செய்த போது அதில் நாட்டு … Read more

விநாயகர் சிலை திடீரென நரசிம்மராக மாறிய அதிசயம்! இணையத்தில் வைரலாக புகைப்படம்! 

The miracle of Ganesha's sudden transformation into Narasimha! Photo viral on the Internet!

விநாயகர் சிலை திடீரென நரசிம்மராக மாறிய அதிசயம்! இணையத்தில் வைரலாக புகைப்படம்! விநாயகரை வழிபடும் முறைக்கு காணாபத்யம் என கூறுகின்றனர்.இதனை ஆதிசங்கரர் ஒரு பிரிவாக ஏற்படுத்தியவர்.விநாயகப் பெருமானுக்கு தும்பிக்கையுடன் சேர்த்து ஐந்து கரங்கள் உள்ளது. விநாயகரை ஒரு முறை வலம் வந்து வழிபட்டாலே சிறப்புதான்.குறிப்பாக மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதினார் என கூறப்படுகின்றது. விநாயகருக்கு மூஷிகம் அதாவது எலி வாகனத்தை தவிர ,மயில் ,காளை ,சிங்கம் ,யானை ,குதிரை ,பூதம் ஆகியவையும் வாகனங்களாக உள்ளது.மேலும் … Read more