நடிகர் விக்ரம், தோனி திடீர் சந்திப்பு!

நடிகர் விக்ரம், தோனி திடீர் சந்திப்பு!

நடிகர் விக்ரம், தோனி திடீர் சந்திப்பு! கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியை முன்னிட்டு சென்னை வந்திருந்தார் தோனி. அப்போது படப்பிடிப்பு தளம் ஒன்றில் தோனி, விஜய் சந்திப்பு நிகழ்ந்தது. இந்த திடீர் சந்திப்பு அன்றைய நாளில் அனைவராலும் ஈர்க்கப்பட்டது. தோனி, விஜய்யின் இந்த சந்திப்பு அன்றைய நாளில் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், 15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் தொடர் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை நடைபெற உள்ளது என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. … Read more

சென்னை வந்த தோனி! IPL ஏலத்தில் பங்கேற்பாரா?

சென்னை வந்த தோனி! IPL ஏலத்தில் பங்கேற்பாரா?

சென்னை வந்த தோனி! IPL ஏலத்தில் பங்கேற்பாரா? ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வந்துள்ளார். ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில், ஐ.பி.எல். கிரிக்கெட்டின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி ரூ.12 கோடிக்கும், ரவீந்திர ஜடேஜா ரூ.16 கோடிக்கும், மொயீன் அலி ரூ.8 கோடிக்கும் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் … Read more

கைப்பேசியில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த வாலிபர்! மனைவி ஆத்திரத்தால் எடுத்த அந்த முடிவு!

கைப்பேசியில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த வாலிபர்! மனைவி ஆத்திரத்தால் எடுத்த அந்த முடிவு!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பார்ம் தெருவில் வசித்து வருபவர் சேகர் இவர் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் சேகர் தான் குடியிருக்கும் அதே குடியிருப்பில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் குளிக்கும் போது தன்னுடைய கைபேசியில் ஆபாசமாக வீடியோ எடுத்தார் என்று சொல்லப்படுகிறது. அவருடைய இந்த செயலை சேகரின் மனைவியிடம் தெரிவித்து எச்சரித்திருக்கிறார் அந்தப்பெண் இதன்காரணமாக, அதிர்ச்சியடைந்த சேகரின் மனைவி தன்னுடைய கணவரின் கைபேசியை அவருக்கே தெரியாமல் எடுத்து ஆய்வு செய்திருக்கிறார். இதில் … Read more

அதிரடி விலை குறைப்பு! கிலோ இருபது ரூபாயாக இருந்த நிலையில் தற்போது மூன்று ரூபாய்க்கு விற்கப்படும் ஆச்சரியம்!!

அதிரடி விலை குறைப்பு! கிலோ இருபது ரூபாயாக இருந்த நிலையில் தற்போது மூன்று ரூபாய்க்கு விற்கப்படும் ஆச்சரியம்!!

அதிரடி விலை குறைப்பு! கிலோ இருபது ரூபாயாக இருந்த நிலையில் தற்போது மூன்று ரூபாய்க்கு விற்கப்படும் ஆச்சரியம்!! சென்னையில் உள்ள  மொத்தம் பதினைந்து மண்டலங்களில் இருக்கும் குப்பைகளை சேகரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களும் மற்றும் மாநகராட்சியும் செய்து வருகின்றன. இப்பணிகளில், சுமார் 19,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும்  மக்காத குப்பை என முதலில் தரம் பிரித்துவிடுவர். மக்கும் குப்பைகளை உரம் தயாரிக்கும் நிலையங்களுக்கும், மக்காத குப்பைகள் மற்றும் … Read more

இதை செய்ய தவறியவர்களுக்கு அபராதம்! நேற்று ஒரு இரவில் மட்டும் இவ்வளவு!!

இதை செய்ய தவறியவர்களுக்கு அபராதம்! நேற்று ஒரு இரவில் மட்டும் இவ்வளவு!!

இதை செய்ய தவறியவர்களுக்கு அபராதம்! நேற்று ஒரு இரவில் மட்டும் இவ்வளவு!! இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றின் பரவல் காரணமாக இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. மத்திய அரசும் அவ்வப்போது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் தொற்றின் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. … Read more

சென்னை ஐஐடியில் மீண்டும் நுழைந்த நோய் தொற்று பாதிப்பு!

சென்னை ஐஐடியில் மீண்டும் நுழைந்த நோய் தொற்று பாதிப்பு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் தாக்கம் பரவலாக இருந்து வருகின்றது. அதிலும் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், என்று கொத்துக்கொத்தாக நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. உதாரணமாக, அண்மையில் சென்னை குரோம்பேட்டையில் இருக்கின்ற சென்னை தொழில்நுட்ப கல்லூரியில் ஏராளமான மாணவர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு அங்கே இருக்கக்கூடிய விடுதி மாணவர்கள் எல்லோருக்கும், நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக தற்சமயம் சென்னை ஐஐடி … Read more

இவர்களுக்கு ரயிலில் பயணிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது!

இவர்களுக்கு ரயிலில் பயணிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது!

இவர்களுக்கு ரயிலில் பயணிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது! கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வரும் இந்த நிலையில் நாட்டில் உள்ள பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தெற்கு ரயில்வேயின் … Read more

சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி!

சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி!

சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி! வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். அதன்படி தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி அதைக் கொண்டாட வெளியூரில் வசிப்பவர்கள் மற்றும் வெளியூரில் வேலை செய்வோர் ஆகியோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். அவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் … Read more

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி!

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி!

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி! கொரோனா பெருந்தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வரும் இந்த நிலையில் நாட்டில் உள்ள பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் … Read more

ஒரே நைட் 547 வாகனங்கள்! போலீசாரின் அதிரடி!

Only Night 547 Vehicles! Police Action!

ஒரே நைட் 547 வாகனங்கள்! போலீசாரின் அதிரடி! கொரோனா தொற்றானது முடிவடைந்த நிலையில் மீண்டும் அத்தொற்று ஒமைக்ரான் ஆக உருமாற்றம் அடைந்து அனைத்து நாடுகளிலும் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் அந்த வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கடும் நடவடிக்கையை அமல்படுத்தி வருகின்றன. டெல்லி ,ஹரியானா ,கோவா, மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகள் மக்களின் நலனை கருதி ஊரடங்கு அமல் படுத்தி உள்ளனர். அந்தந்த மாநிலங்களின் தோற்று பாதிப்பிற்கு ஏற்ப வார இறுதியில் … Read more