நீண்ட நாளுக்குப்பின் கோவிலுக்கு படை எடுக்கும் பக்தர்கள்!

நீண்ட நாளுக்குப்பின் கோவிலுக்கு படை எடுக்கும் பக்தர்கள்!

கொரோனா வின் அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த கோயில்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய படையெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் வழிபாட்டுத்தலங்கள் பக்தர்கள் யாரையும் அனுமதிக்கப் படவில்லை. ஆனால் ஆகம விதிகளின்படி சுவாமிக்கு பூஜை … Read more

குழந்தை இல்லாத தம்பதியினர் தற்கொலை! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நாய்!

Couples Died due to Money Issue in Chennai

குழந்தை இல்லாத தம்பதியினர் தற்கொலை! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நாய்! கடந்த 2020 மார்ச்சில் நம்மை எல்லாம் வீட்டில் உட்கார வைய்த்த கொடிய கொரோனா பல பேரின் வாழ்கையை திசை திருப்பி விட்டது வருத்தமளிக்கும் விசயமாக இருக்கிறது.அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத பல அனுபவங்களை கொடுத்த கொரோனா அனைவருக்கும் பல வருத்தங்களை ஏற்படுத்தி கஷ்டங்களை கொடுத்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மந்தைவெளி ஏ.எம். கார்டன் பகுதியில் உள்ள சிவராமன் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 55). … Read more

கள்ள காதலனை நம்பி சென்றவர்! எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பரிதாபம்!

The one who trusted the fake lover! Awful found in burnt condition!

கள்ள காதலனை நம்பி சென்றவர்! எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பரிதாபம்! பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பெரும் அளவு வளர்ந்து வருகிறது. சிறு பிள்ளையானாலும் விடுவதில்லை, 60 வயதான கிழவிகள் வரை எந்த பெண்களையும் சில கயவர்கள் விடுவதில்லை. ஒன்றா காதலிக்கிறேன் நீயும் காதலி என்று கொடுமை படுத்துகின்றனர். இல்லையேல் காதலிக்கவில்லை என கொலை செய்கின்றனர். எப்படியும் பாதிக்கப் படுவது என்னவோ ஒருவிதத்தில் பெண்தான். அந்த வகையில், தற்போது … Read more

மக்களே ஒரு குட் நியூஸ்! இனி முன்பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்!

மக்களே ஒரு குட் நியூஸ்! இனி முன்பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்!

கொரோனாவின் இரண்டாவது அலையில் அதிகமாக பாதிக்கப்பட்ட மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கொரோனா தடுப்பு ஊசி மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் சென்னை இன்னோவேஷன் ஹப் என்ற அமைப்பின் சார்பில் மாநகராட்சி இணையதளத்தில் தடுப்பூசி போட பதிவு செய்து கொள்ள புதிய இணையதளத்தை https://www.chennaicorporation.gov.in/gcc/covid-details/ உருவாக்கியுள்ளது. மிகவும் பெரிய நகரமான சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் எளிதில் பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் முறையில் … Read more

வேகமாக பரவும் டெல்டா வகை கொரோனா! சென்னையில் ஒருவர் பாதிப்பு! மருத்துவத் துறை செயலாளர் உறுதி!

வேகமாக பரவும் டெல்டா வகை கொரோனா! சென்னையில் ஒருவர் பாதிப்பு! மருத்துவத் துறை செயலாளர் உறுதி!

வேகமாக பரவும், உடலில் வேகமாக செல்களில் ஊடுருவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா சென்னையில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. இதை மருத்துவ துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவில் இரண்டாவது அலையே இன்னும் முடியாத நிலையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்து உருமாறிய வைரஸ் தடுப்பூசி மூலம் உருவான நோய் எதிர்ப்பாற்றலை தாக்கி தன்னை பாதுகாத்துக் கொள்ள உரு மாற்றமடைந்துள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டும் இது 80% … Read more

இங்கு முகக் கவசம் அணியாமல் பயணம் செய்தால் ரூ. 200 அபராதம்!

இங்கு முகக் கவசம் அணியாமல் பயணம் செய்தால் ரூ. 200 அபராதம்!

மெட்ரோ ரயிலில் முக கவசம் அணியாமல் பயணம் செய்வோருக்கு ரூ 200 அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில் சேவை ஒரு மாதத்திற்கு பின்பு ஊரடங்கு முடிந்த பின்னர் இருபத்தி ஒன்றாம் தேதியிலிருந்து தொடங்கியது. காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே ஐந்து நிமிடத்திற்கு ஒரு சேவையும், மற்ற நேரங்களில் பத்து நிமிடத்திற்கு ஒரு சேவையும் அளிக்கப்படுகிறது.ஊரடங்கு விதிக்கப்பட்ட முறையின் படி 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல் குளிர்சாதன வசதி, ரயில் நிலையங்களில் தடைசெய்யப்பட்டுள்ளது. … Read more

சற்று முன்: தொடர்ந்து சரியும் தங்கம்! கிலோவிற்கு 1000 குறைந்த வெள்ளி!

சற்று முன்: தொடர்ந்து சரியும் தங்கம்! கிலோவிற்கு 1000 குறைந்த வெள்ளி!

கடந்த புதன்கிழமை அன்று மத்திய வங்கி தனது மாதாந்திரக் கூட்டத்தில் எடுத்த முடிவில் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான செய்தியை வலுபடுத்தியதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து கொண்டே வருவதாக தெரிகிறது. வெள்ளி விலையை மேலும் குறைத்துள்ளது .நேற்று தங்கம் ஏறத் தொடங்கும் என்று நம்பிய பங்குதாரர்கள் நிறைய பேர் சரிவை சந்தித்தது சொல்லப்படுகிறது. இன்றைய தங்கத்தின் விலை; இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் … Read more

இன்னும் 1 மணி நேரம் தான் கரெண்ட் இருக்கும்! சென்னை மக்களே ! இந்த பகுதியில் மின்வெட்டு!

இன்னும் 1 மணி நேரம் தான் கரெண்ட் இருக்கும்! சென்னை மக்களே ! இந்த பகுதியில் மின்வெட்டு!

ஜூன் 19 ஆம் தேதியிலிருந்து மின் பராமரிப்பு பணிகள் தொடங்க உள்ளதால் ஓரிரு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் அதுவும் மூன்று மணி நேரத்திற்கு மின்வெட்டு ஏற்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.   கடந்த 10 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் எதுவும் நடக்கவில்லை. அதனால் பழுதடைந்த மின்கம்பங்கள், சாய்ந்த மின்கம்பங்கள், மின் கம்பத்தை தாங்கு கம்பிகள் , பழுதடைந்த மின் பெட்டிகள், பீங்கான் இன்சுலேட்டர், துணை மின் நிலையங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், மரக்கிளைகள் … Read more

மாமியாருக்காக கர்ப்பம் என கூறிய மருமகள்! அதுவே அவரது உயிருக்கு எமனான விஷயம்!

The daughter-in-law who said she was pregnant for her mother-in-law! That's the thing about his life!

மாமியாருக்காக கர்ப்பம் என கூறிய மருமகள்! அதுவே அவரது உயிருக்கு எமனான விஷயம்! யார் யாரோ எப்படி எல்லாமோ பொய் கூறி வரும் நிலையில் பாவம் ஒரு பெண் மாமியாருக்கு பயந்து கர்ப்பம் என கூறி படாத அவஸ்தை பட்டுள்ளார். மாமியார்களும் ஒரு பெண் தானே குழந்தை பிறப்பது என்ன ஒரு பெண் கையில் மட்டுமா? உள்ளது. இதை எப்போதுதான் சமூகம் புரிந்து கொள்வார்களோ? அந்த பெண்ணின் கணவனாவது அந்த பெண்ணை புரிந்து வைத்து இருந்தால் இப்படி … Read more

காதலிப்பதாக கூறி இளைஞன் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த தாய்!

The act of a young man claiming to be in love! Shocked mother!

காதலிப்பதாக கூறி இளைஞன் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த தாய்! பெண்களை பொறுத்தவரை யாராவது ஆசை வார்த்தை கூறினாலோ அல்லது அன்பாக பேசினாலோ போதும் அவர்களை சுலபமாக நம்பி விடுகிறார்கள். அதுவும் குறிப்பாக சின்ன குழந்தைகளை எதற்கு அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அதே போல் சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 12 வது படிக்கும் மாணவிக்கும் இதே நிலை ஏற்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சிறுமிக்கு உடல்நிலை … Read more