முதலமைச்சர்  இன்று வீடு திரும்புவாரா? கட்சித் தொண்டர்கள் ஆர்வம்!

Will the Chief Minister return home today? Party workers are interested!

முதலமைச்சர்  இன்று வீடு திரும்புவாரா? கட்சித் தொண்டர்கள் ஆர்வம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்  கடந்த 12ஆம் தேதி கொரோனாவால்  பாதிப்படைந்தார். இதனையடுத்து கடந்த 17ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மு க ஸ்டாலினுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மிகக் குறைந்த அளவிலான தொற்று பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். மேலும் இதனை அடுத்து காவேரி மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மருத்துவ நிபுணர் குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. … Read more

முதலமைச்சரையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்!?

முதலமைச்சரையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்!?

முதலமைச்சரையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்!? நேற்று சென்னையில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மு.க ஸ்டாலின் கூறுகையில் தனது டுவிட்டரில் நான் தனிமையில் உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். இது குறித்து மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் தெரிவிப்பதாவது, எனக்கு ஒரு நாள் முழுவதும்  உடற்சோர்வு சற்று அதிகமாக இருந்தது. பரிசோதித்ததில் கோவிட் 19 உறுதிசெய்யப்பட்டது. … Read more

எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறத்தா!!என்ற வசனத்திற்கு விளக்கம் அளித்தார் திமுகவின் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 

DMK Secretary RS Bharati gave an explanation to the verse "Maryatha, who is going somewhere, come on me!"

எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறத்தா!!என்ற வசனத்திற்கு விளக்கம் அளித்தார் திமுகவின் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி!! அதிமுக மோதலுக்கும் திமுகவிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அதிமுக அழிவிற்கு திமுக மகிழ்ச்சி அடையாது. மேலும் அதிமுக பொதுக்குழு மற்றும் ஒற்றை விவகாரத்தில் வீணாக திமுகவை வம்பு இழுக்க வேண்டாம். இதைத்தொடர்ந்து அதிமுக செய்த அனைத்து காரியங்களையும் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டிய ஊடகங்களுக்கு தனிப்பட்ட முறையில் எங்களது நன்றி மற்றும்  பாராட்டுக்கள். திமுகவை வம்பு இழுப்பதே எடப்பாடி பழனிசாமியின் போக்காக … Read more

செங்கல்பட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் நிவாரணம் வழங்க மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!!

Announcement made by M. G. Stalin to provide relief in the road accident in Chengalpat!!

செங்கல்பட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் நிவாரணம் வழங்க மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தொழுப்பேடு சென்னையிலுள்ள  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கண்டெய்னர் லாரி ஒன்று சென்றிருந்தது. அப்போது முன்னே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது அரசு பேருந்து மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த மூன்று ஆண்கள் உட்பட இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து … Read more

குட் நியூஸ்! 10 நாட்களில் மாணவர்களுக்கு புதிதாக சிறப்பு பேருந்து இயக்கம்! கவர்னர் தமிழிசை வெளியிட்ட அறிவிப்பு!

குட் நியூஸ்! 10 நாட்களில் மாணவர்களுக்கு புதிதாக சிறப்பு பேருந்து இயக்கம்! கவர்னர் தமிழிசை வெளியிட்ட அறிவிப்பு!

  குட் நியூஸ்! 10 நாட்களில் மாணவர்களுக்கு புதிதாக சிறப்பு பேருந்து இயக்கம்! கவர்னர் தமிழிசை வெளியிட்ட அறிவிப்பு! நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின ஆண்டையொட்டி 75 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். இன்று 5 பள்ளிக்கு சென்று மாணவர்களோடு மதிய உணவு அருந்துவதாக கூறினர்.புதிய கல்வி கொள்கை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு நிகழ்வுகள் நடைபெறுவதால் பள்ளிகளின் குறைபாட்டை தெரிந்துகொண்டு சரிசெய்ய முடியும். … Read more

300 யூனிட் மின்சாரம் இலவசம்! முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

300 யூனிட் மின்சாரம் இலவசம்! முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

300 யூனிட் மின்சாரம் இலவசம்! முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இலவச மின்சார திட்டம் தொடர்பாக முதல்வர் பகவந்த் மான் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இதற்கு முந்திய அரசு தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளிக்கும். ஆனால், அவற்றை நிறைவேற்றும் முன்பாகவே அவர்களின் 5 ஆண்டு கட்சி முடிந்து விடும். இதனால் பஞ்சாபில் மாதந்தோறும் 3000 யூனிட் இலவச மின்சார திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் கடந்த பிப்ரவரி மாதம் … Read more

பள்ளி மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்த சூப்பர் போட்டி! பரிசு தொகை ரூ.10 ஆயிரம்!

பள்ளி மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்த சூப்பர் போட்டி! பரிசு தொகை ரூ.10 ஆயிரம்! தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான, பேரறிஞர் அண்ணா மெட்ராஸ் மாகாணம் என்ற இருந்ததை மாற்றி 1968 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தனர். இதற்காக ஜூலை பதினெட்டாம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் ஜூலை பதினெட்டாம் தேதி அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதன்படி ஜூலை 18ஆம் தேதி … Read more

முதலமைச்சர் திடீர் ஆய்வு! பணியில் இல்லாதவர்களின் மீது நடவடிக்கை!

முதலமைச்சர் திடீர் ஆய்வு! பணியில் இல்லாதவர்களின் மீது நடவடிக்கை! முதலமைச்சர் பதவி ஏற்றதில் இருந்து பல நலத்திட்டங்கள் நிறைவேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். அதன் வரிசையில் மே மாதம் நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி தேசிய தர நிர்ணயக்குழுவின் ஏ++ தகுதி பெற்றமைக்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். இது போன்ற பல நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகிறார். திடீரென்று ஜூன் 19 ஆம் தேதி தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை … Read more

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்! பரபரப்பில் கட்சித் தலைமையகம்!

Chief Minister resigns! Party headquarters in turmoil!

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்! பரபரப்பில் கட்சித் தலைமையகம்! இன்று சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கு எடுப்பு நடத்துவதற்கு பகத்சிங் கோசியாரி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனையடுத்து இந்த உத்தரவை தொடர்ந்து எதிர்ப்பு மனு உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. எதிர்ப்பு தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் எனவும் உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவு தராமல் தன்னை விலக்கிக் கொண்டதாகவும் … Read more

வீடியோ வெளியிட்டு கெத்து காட்டிய காங்கிரஸ்! அம்பலமான உண்மை!

Congress released the video and showed the carving! Exposed fact!

வீடியோ வெளியிட்டு கெத்து காட்டிய காங்கிரஸ்! அம்பலமான உண்மை! உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் அருகே திகுனியா அருகே பன்வீர்பூரில் உள்ள மாநில துணை முதல்-மந்திரி  கேசவ பிரசாத் மவுரியா பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மத்திய உள்துறை இணை மந்திரி அஜஸ் மிஸ்ரா இந்த கிராமத்தை சேர்ந்தவர் தான். கடந்த பல மாதங்களாக மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more