அட ஒல்லி நடிகருக்கு இவரை கண்டாலே ஆகாதே!! அப்புறம் எப்படி இது நடந்திருக்கும்?

அட ஒல்லி நடிகருக்கு இவரை கண்டாலே ஆகாதே!! அப்புறம் எப்படி இது நடந்திருக்கும்? தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் முன்னணி மாஸ் ஹீரோக்களாக வலம் வரத் தொடங்கி விட்டனர்.அதேபோல் தனக்கு போட்டி நடிகர் இவர் தான் என்பதை தாங்கள் நடிக்கும் படத்தின் பஞ்ச் டயலாக் மூலம் சூசகமாக சொல்லி வருகின்றனர்.இது காலம் காலமாக நடந்து வரும் நிகழ்வு என்றாலும் இதில் பஞ்ச் வசனங்கள் மூலம் அதிகளவு மாறி மாறி தாக்கி கொண்ட நடிகர்கள் என்றால் அது தனுஷ் … Read more

எந்த தமிழ் படங்கள் மக்களுக்கு தவறான விசயங்களை காட்டுகிறது ?

படங்கள் என்பது இன்றைக்கு பொழுது போக்காக இருந்தாலும் இப்பொழுது படம் பார்க்கும் அனைவருமே படத்தில் கருத்துக்கள் இருக்க வேண்டும் என்றும், அந்த கருத்துக்கள் நம்பும்படியும் இருக்க வேண்டும். மக்கள் நன்கு உஷாராக ஆகிவிட்டனர். ஆனால் அப்படி மக்களுக்கு புறம்பாக எடுத்து வாழ்க்கைக்கு வழிமுறை தவறி புறம்பாக எடுத்து வெற்றி பெற்ற படங்களும் உண்டு .ஆனால் இது தவறான முன்னுதாரணமாக இருக்கிறது என்று தான் இன்றைய பேசும் பொருள்.   பாபநாசம்(2015)   ஒரு கொலையை செய்து விட்டு … Read more

500 கோடி வசூலை தாண்டியது இந்த படம்?

சமீபத்தில் பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தானா நடித்த வெளிவந்த படம் தான் அனிமல். இந்த படம் 2023 ரன்பீர் கப்ருக்கு மிகவும் சிறந்த படமாக அமைந்துள்ளது. இதன் வசூல் 500 கோடியை தாண்டி உள்ளதாக சொல்லப்படுகிறது.   Animal படம் மிக எளிதாக ₹300-கோடி மற்றும் ₹400 கோடி வசூல் செய்தது., மேலும் வெளியான 16ஆம் நாளில், அனைத்து மொழிகளிலும் இப்படம் ₹13.00 கோடி வசூல் செய்துள்ளதாக சாக்னில்க் கூறுகிறது. இதன் மூலம் … Read more

நான்கு நாட்களில் 500 கோடி வசூல்!! பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்டு ஆட்டம் காண வைக்கும் ஜவான்!!

நான்கு நாட்களில் 500 கோடி வசூல்!! பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்டு ஆட்டம் காண வைக்கும் ஜவான்!! தமிழில் தெறி,மெர்சல் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லீ அவர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.இதன் மூலம் ஹிந்தி திரையுலகில் அட்லீ இயக்குநராக அறிமுமாகி இருக்கிறார். இந்த ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார்.இவர்களை தவிர்த்து யோகிபாபு,விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு … Read more

தனி ஒருவன் 2 படத்திற்கு இவரா வில்லன்! இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!!

தனி ஒருவன் 2 படத்திற்கு இவரா வில்லன்! இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!! தமிழ் திரைத்துறையில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் மோகன் ராஜா.நடிகர் ஜெயம் ரவி அவர்களின் அண்ணனா இவர் தமிழில் ஜெயம்,எம்.குமரன் சன் ஆஃப் மகாலக்‌ஷ்மி,உனக்கும் எனக்கும்,தனி ஒருவன்,வேலைக்காரன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.இவர் தன் சகோதரர் ஜெயம் ரவி அவர்களை வைத்து பெரும்பாலான படங்களையும் இயக்கி இருக்கிறார். இவர் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தனி ஒருவன்’.இப்படம் … Read more

இந்தியா பாரத் பிரச்சனை!!! படத்தின் பெயரை மாற்றிய நடிகர் அக்சய் குமார்!!!

இந்தியா பாரத் பிரச்சனை!!! படத்தின் பெயரை மாற்றிய நடிகர் அக்சய் குமார்!!! சமீப நாட்களாக இந்திய நாட்டில் நிலவி வரும் இந்தியா பெயர் மாற்றம் குறித்தி பிரச்சனை காரணமாக நடிகர் அக்சய் குமார் அவர்கள் அவருடைய திரைப்படத்தின் பெயரை தற்பொழுது மாற்றியாள்ளார். கடந்த சில நாட்களாக இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிரச்சனைகளில் இந்தியா பெயர் மாற்றம் பிரச்சனையும் ஒன்று. இந்திய நாட்டுக்கு தற்பொழுது உள்ள இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் பாரதம் என்று பெயர் … Read more

ஓவரா லவ் பண்ண என்னையே ஏமாத்திட்டாரே.. கதறும் மகாலட்சுமி!

ஓவரா லவ் பண்ண என்னையே ஏமாத்திட்டாரே.. கதறும் மகாலட்சுமி! விஜேவாக தனது பணியை தொடங்கிய மகாலட்சுமி அடுத்து சீரியலில் நடிக்க தொடங்கினார். சீரியலில் வில்லியாக நடித்து புகழ் பெற்ற இவர் அனில் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் பிறந்துள்ளார்.பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர்.இந்நிலையில் ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து ஆன மகாலட்சுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்து … Read more

இந்த மூஞ்சிலாம் வியாபாரம் ஆகாது.. சமந்தாவை உதறிய பிரபல இயக்குநர்!

இந்த மூஞ்சிலாம் வியாபாரம் ஆகாது.. சமந்தாவை உதறிய பிரபல இயக்குநர்! தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகை சமந்தா.இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘ஏ மாயா சேஸாவே’ என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.அதன் பிறகு ஏ மாயா சேஸாவே தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.இதில் நந்தினி என்ற சிறிய ரோலில் நடித்து தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானார்.இதனை தொடர்ந்து வெளியான ‘பாணா காத்தாடி’ … Read more

என் வாழ்க்கை நாசமாக காரணம் அது தான் – நடிகை ரேவதி கண்ணீர்!

என் வாழ்க்கை நாசமாக காரணம் அது தான் – நடிகை ரேவதி கண்ணீர்! தமிழ் திரையுலகில் 80 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரேவதி.கடந்த 1983 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘மண் வாசனை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நடிகையாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவரும் பாராட்டும் படியாக இருந்தது.இதனை தொடர்ந்து அன்றைய காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருந்த மோகன்,கார்த்தி,ரஜினி,கமல்,பிரபு உள்ளிட்டோருடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.மௌன … Read more

தன் மரணம் இப்படி தான் இருக்கும்.. முன்னரே நமக்கு உணர்த்திய எதிர்நீச்சல் மாரிமுத்து!!

தன் மரணம் இப்படி தான் இருக்கும்.. முன்னரே நமக்கு உணர்த்திய எதிர்நீச்சல் மாரிமுத்து!! வெள்ளித்திரை,சின்னத்திரை என இரண்டிலும் தன் நடிப்பினால் ரசிகர்களை ஈர்த்தவர் மாரிமுத்து.உதவி இயக்குநர்,இயக்குநர்,நடிகர் என்று தன் கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியால் உயர்ந்த இவர் தமிழில் ‘கண்ணும் கண்ணும்’,’புலிவால்’ உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார்.இதுவரை தமிழில் 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராகவும்,வில்லனாகவும் தனது நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.பரியேறும் பெருமாள்,ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் இவரின் எதார்த்த நடிப்பை பார்த்து பலர் பாராட்டினர். இவர் … Read more