உங்கள் போனை இவ்வாறு சுத்தம் செய்யாதீர்கள்!! இல்லையென்றால் ஆபத்தாகிவிடும்!!

Don't clean your phone this way!! Otherwise it will be dangerous!!

உங்கள் போனை இவ்வாறு சுத்தம் செய்யாதீர்கள்!! இல்லையென்றால் ஆபத்தாகிவிடும்!! இந்த காலத்தில் யாருமே ஸ்மார்ட் போன் இல்லமால் இருப்பதே இல்லை. வயது வித்தியாசம் இல்லாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த ஸ்மார்ட் போனிற்கு அடிமையாக வாழ்ந்து வருகிறோம். காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை என அனைத்து நேரமுமே இந்த போனில் நமது நேரத்தை கழிக்கிறோம். அப்படிப்பட்ட இந்த ஸ்மார்ட் போனை சுத்தம் செய்யும் போது தவறுதலாக சிலவற்றை செய்து விட்டால், அது … Read more

சிறுநீரகத் தொற்று, அரிப்பு, புண் இவற்றிற்கு உடனடி தீர்வு!!கவலை வேண்டாம் இரண்டு நிமிடம் போதும்!!

சிறுநீரகத் தொற்று, அரிப்பு, புண் இவற்றிற்கு உடனடி தீர்வு!!கவலை வேண்டாம் இரண்டு நிமிடம் போதும்!! இந்த பிரச்சனையானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றாகும்.இது குழந்தைகள் முக்கியமாக சிறுநீரை அடக்குவதால் ஏற்படக்கூடிய ஒன்று. தினமும் இதேபோன்று சிறுநீரை அடக்குவதால் அந்த இடத்தில் இன்பெக்சன் ஏற்பட்டு சிறுநீரகத் தொற்று ஏற்படும். அதுமட்டுமல்லாமல் அசுத்தமான ஆடைகள் மற்றும் அசுத்தமான கழிப்பறைகளை பயன்படுத்துவதாலும் சிறுநீரக தொற்று ஏற்படும். அதிலும் ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் இந்தத் … Read more

ஐந்து நாளில் கல்லீரலை சரி செய்யும் அற்புத பானம்!! குடிச்சு பாருங்கள் அப்புறம் தெரியும்!!

ஐந்து நாளில் கல்லீரலை சரி செய்யும் அற்புத பானம்!! குடிச்சு பாருங்கள் அப்புறம் தெரியும்!! கல்லீரல் நமது உடலில் உள்ள உறுப்புகளிலேயே மிகப்பெரிய இரண்டாவது உறுப்பு ஆகும். நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இது உணவில் உள்ள விட்டமின்கள்,தாதுக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் என்ற அனைத்தையும் பிரித்தெடுக்கிறது. இவ்வாறு முக்கியமான வேலையை செய்யக்கூடிய கல்லீரலை பாதுகாப்பது நமது கடமையாகும். கல்லீரலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்காகவும் அதனை முழுமையாக சுத்தம் செய்து மீண்டும் நல்ல முறையில் செயல்படுத்த நீங்கள் … Read more

பிறப்புறுப்பு அரிப்பு மற்றும் தொற்றுக்கான மிக எளிய மருந்து!!

பிறப்புறுப்பு அரிப்பு மற்றும் தொற்றுக்கான மிக எளிய மருந்து!! பிறப்பு உறுப்பில் அடிக்கடி கொப்புளங்கள் வருவதால் அது மிகவும் வலியும் , எரிச்சலையும் தருகிறது.அது எப்படி போக்குவது கன்னி கொதிநிலை என்று பெயர் உள்ளது. தோலின் சுரப்பி, இது பெண் உறுப்பினுடைய ஆரம்ப கட்டத்திலே வெளி புற பக்கத்திலே வெளியே பட்டானி அளவுக்கு இருக்கக்கூடிய ஒரு சுரப்பி . இந்த சுரப்பியில் அடைப்பு ஏற்பட்டாலே அல்லது தொற்று ஏற்பட்டாலே குறிப்பாக ஸ்டாபிலோகாகாஸ் அர்டியாஸ் கிருமினுடைய தொற்று வருவதாலோ … Read more

சென்னை மக்களே உஷார்! இவ்வாறு நீங்கள் செய்தால் ரூ 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்!

chennai-people-beware-if-you-do-this-you-will-have-to-pay-rs-15-lakh-as-compensation

சென்னை மக்களே உஷார்! இவ்வாறு நீங்கள் செய்தால் ரூ 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.அந்த அறிவிப்பில்  கட்டிடங்கள் வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனி நபரை அழைத்து சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்ய செல்லும் நபர் இறக்கும் நிலைமை அதிகரித்து வருகின்றது.இதனால் பலர் மனிதகழிவுகளை மனிதர்களே நீக்குவாத என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். … Read more

உங்கள் வாயில் பல் சொத்தையா இருக்கா? வாங்க அதன் பாதுகாப்பை பார்க்கலாம்!..

உங்கள் வாயில் பல் சொத்தையா இருக்கா? வாங்க அதன் பாதுகாப்பை பார்க்கலாம்!..   முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பல் சொத்தையாகிவிட்டால் ஒருவித சிமெண்டைக் கொண்டு சொத்தையை மூடுவார்கள் அல்லது அந்தப் பல்லை நீக்கிவிடுவார்கள். இப்போது இந்த நிலைமை மாறியுள்ளது. எந்த அளவுக்குச் சொத்தை பல்லில் பரவியுள்ளது என்பதை எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பதன் மூலம் அறியலாம். பல்லின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்துச் சிகிச்சை மாறும். டென்டைன் வரைக்கும் சொத்தை இருந்தால் ஃபில்லிங் எனப்படும் நிரப்புதல் சிகிச்சை … Read more

குழந்தைகளை கல்வி கற்பதற்காக பள்ளிகளுக்கு அனுப்பினால் கழிவறை கழுவ சொன்னார்களாம்?..கொந்தளித்த பெற்றோர்கள்? தமிழக அரசின் பதில் என்ன!..

If children are sent to schools for education, they are asked to wash toilets?..Parents are upset? What is the response of Tamil Nadu government!..

குழந்தைகளை கல்வி கற்பதற்காக பள்ளிகளுக்கு அனுப்பினால் கழிவறை கழுவ சொன்னார்களாம்?..கொந்தளித்த பெற்றோர்கள்? தமிழக அரசின் பதில் என்ன!..  ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு ஆரம்பப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்குதான் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆசிரியர் ஒருவரும் தலைமை ஆசிரியர் ஒருவரும் என இரண்டு பேர் தான் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தலைமை ஆசிரியர் மீது ஏற்கனவே பல புகார் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. … Read more

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமலிருக்க மாநகராட்சி செய்த சிறப்பு காரியம்!

Special thing done by the corporation not to disturb the public!

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமலிருக்க மாநகராட்சி செய்த சிறப்பு காரியம்! சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில் தூய்மை பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் மட்டும் 387 கிலோ மீட்டர் நீளமுள்ள 471 பேருந்து போக்குவரத்து சாலைகளும், 5 ஆயிரத்து 270 கிலோ மீட்டர் நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகளும் உள்ளன. இந்த சாலைகளில் தூய்மை பணிகள் நாள்தோறும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அங்கு உள்ள … Read more