ஆண் நண்பருடன் பொது இடத்தில் மாணவி செய்த காரியம்! முகம் சுழித்த பொதுமக்கள்!

What the student did in public with a male friend! People who are upset!

ஆண் நண்பருடன் பொது இடத்தில் மாணவி செய்த காரியம்! முகம் சுழித்த பொதுமக்கள்! கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் கிராமத்துக்கு மேற்கே வைதேகி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.அங்கு வனவிலங்கு நடமாட்டம் அதிகளவில் இருப்பதினால் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.அதனால் வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் உள்ள ஓடையில் சுற்றுலா பயணிகள் குளித்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதினால் கோவையை சேர்ந்த 20 வயது மதிக்க தக்க பெண் அவருடைய … Read more

கனமழை எதிரொலி! இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை!

Heavy rain echo! Ban on public access to these places!

கனமழை எதிரொலி! இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை! தென்கிழக்கு வங்கக்கடலில் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்  உருவானது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது.இந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த புயல் ஆந்திர ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடந்தது.இந்நிலையில் வட தமிழகத்தில் மேல்நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தமிழகம் … Read more

கவுன்சிலரின் அராஜகம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Councilor anarchy! Viral video on the Internet!

கவுன்சிலரின் அராஜகம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! கோவை மாவட்டத்தின் 34வது வார்டு கவுன்சிலாரக இருப்பவர் மாலதி.இவர் கல்விக்குழு தலைவராகவும் உள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ராஜன் நகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் சுபாஷ்.இவர் அவருடைய வீட்டின் முன்பு மரங்கள் நட்டு வைத்துள்ளார். இவ்வாறு மரங்களை சாலையில் வைக்கக்கூடாது எனவும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் கவுன்சிலர் மாலதி கூறி வந்துள்ளார்.அதன் காரணமாக கவின்சிலர் மாலதி மற்றும் தொழிலாதிபர் சுபாஷ்ற்கும் அடிக்கடி வாக்குவாதம்  ஏற்பட்டு வந்துள்ளது. இந்த வாக்குவாதத்தில் … Read more

வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! போலீசார் வழக்கு பதிவு!

Van and motorcycle accident! Police registered a case!

வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! போலீசார் வழக்கு பதிவு! கோவை மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ்(43). இவர் அவருடைய மோட்டர் சைக்களில் அன்னூர் சாலை கோவில்பாளையம் பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியில் பிக்கப் வேன் ஒன்று அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது.அந்த வேனானது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக மோட்டர்சைகளின் மீது மோதியது. அந்த விபத்தில் விஜயராஜின் வலது கையில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருந்த … Read more

போலி ஆவணங்கள் மூலம் அரசு வேலை! நீதிமன்றத்தின் உத்தரவு!

government-work-through-fake-documents-court-order

போலி ஆவணங்கள் மூலம் அரசு வேலை! நீதிமன்றத்தின் உத்தரவு! பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தலைவாசல் பகுதியில் காவலராக பணிபுரிந்து வருபவர் வெங்கடாசலம்.அதே கோவிலில் அலுவலக உதவியாளராக பணி புரிபவர் வெங்கடேஷ்.இவர்கள் இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் அப்போது இந்த பணிக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே சேர முடியும் என்ற நிலை இருந்தது அதனால் இவர்கள் இருவரும் பத்தாம் வகுப்பு படித்ததாக கூறி போலி சான்றிதழை கொடுத்து வேலைக்கு சேர்ந்துள்ளனர் என புகார் … Read more

விடுதியில் மர்மமான முறையில் மருத்துவர் உயிரிழப்பு! கோவையில் பரபரப்பு!

The doctor died mysteriously in the hostel! Excitement in Coimbatore!

விடுதியில் மர்மமான முறையில் மருத்துவர் உயிரிழப்பு! கோவையில் பரபரப்பு! ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல் ரங்கா(34)இவர் மருத்துவராக பணியாற்றி வருகின்றனர் இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.இவர் வித்யா நகரில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி வந்துள்ளார்.இவர் நேற்று மருத்துவமனைக்கு வேலைக்கு வரவில்லை.அதனால் அவருடன் வேலை பார்க்கும் டாக்டர் கவுதம் ராஜ் போன் செய்துள்ளார். ஆனால் ராகுல் ரங்கா போனை எடுக்கவில்லை.அதனால் சந்தேகம் அடைந்து அவர் தங்கி இருந்த விடுதிக்கு … Read more

இந்த பகுதியில் இறைச்சி கடைகள் செயல்பட தடை! மீறினால் கடும் நடவடிக்கை!

meat-shops-are-prohibited-from-operating-in-this-area-strict-action-if-violated

இந்த பகுதியில் இறைச்சி கடைகள் செயல்பட தடை! மீறினால் கடும் நடவடிக்கை! கோவை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.அதனால் அன்று தமிழக அரசால் ஆடு,மாடு மற்றும் கோழி ஆகியவைகளை பலி கொடுக்க கூடாது.மேலும் இறைச்சிகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி ,கோழி இறைச்சி,மாட்டிறைச்சி ,பன்றி இறைச்சி கடைகளை அக்டோபர் இரண்டாம் தேதி திறக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் … Read more

அரசு பேருந்தின் மீது கல்வீச்சு! பரபரப்பு சம்பவம்!

Stone pelting on the government bus! Sensational incident!

அரசு பேருந்தின் மீது கல்வீச்சு! பரபரப்பு சம்பவம்! கோவை மாவட்டத்தில் கடந்த 22 ஆம் தேதி கணபதியிலிருந்து கோவைப்புதூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தீடீரென பேருந்தின் மீது கல்வீசி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசார்ரிடம் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி … Read more

இந்த பகுதிகளுக்கு இனி குடிநீர் விநியோகம் இல்லை! மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு!

These areas no longer have water supply! Announcement issued by the corporation!

இந்த பகுதிகளுக்கு இனி குடிநீர் விநியோகம் இல்லை! மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் திருப்பூர் நான்காவது குடிநீர் திட்ட குழாய் ,பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.பழைய மற்றும் கூட்டு குடிநீர் திட்ட பம்பிங் மெயின் பைப் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. அதனால் இன்று முதல் 29 ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.மேலும் அனைத்து பகுதிகளுக்கும் அவசர தேவைகளுக்ககா மட்டும் லாரி மூலம் அந்தத்த பகுதிகளுக்கு நகர மன்ற உறுப்பினர்கள் … Read more

இந்த ஒரு ஆப் இருந்தால்  போதும்! எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த பகுதிக்கும்  குடிநீர் விநியோகம் செய்யலாம்!

This one app is enough! Drinking water can be supplied from anywhere to any area!

இந்த ஒரு ஆப் இருந்தால்  போதும்! எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த பகுதிக்கும்  குடிநீர் விநியோகம் செய்யலாம்! இந்த நவீன காலகட்டத்தில் அனைத்தும் மாறி வருகின்றது.ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் உலகமே கையில் அடங்கும். பண பரிவர்த்தனை முதல் அனைத்துமே இப்பொழுது அவரவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே செய்து கொள்ளாலாம்.அந்த வகையில் கோவை மாவட்டம் அரசூர் ஊராட்சியில் செல்போன் ஆப் மூலம் குடிநீர் விநியோகிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேட்வால்வு கன்வெட்டர் பொருத்தப்பட்டு செல்போன் ஆப் மூலம் … Read more