லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்த காதலன் மீது கொலைவெறி தாக்குதல்! கோவையில் சாகக்கிடக்கும் ஜோடி!

Homicidal attack on boyfriend while living in Living Together mode! Dead couple in Coimbatore!

லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்த காதலன் மீது கொலைவெறி தாக்குதல்! கோவையில் சாகக்கிடக்கும் ஜோடி! தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை மற்ற நாடுகளில் இருந்து கடைபிடிப்பதை போல புதிய கலாச்சாரங்கள், பன்னாட்டு முறை என்று பல்வேறு பெயர் வைத்து அந்நிய நாட்டு கலாச்சாரங்கள் பலவற்றையும் நம் நாட்டில் நாம் பின்பற்றி வருகிறோம். அதில் பல மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஆண், பெண் இணைந்து வாழ்வது சகஜமான ஒன்றாக தற்போதைய காலகட்டங்களில் ஆகிவிட்டது. இந்நிலையில் … Read more

கோவையில் இரண்டு பேருக்கு ஏற்பட்ட பன்றி காய்ச்சல்! 13 பேருக்கு தீவிர பரிசோதனை!

Swine flu in two people in Coimbatore! Serious test for 13 people!

கோவையில் இரண்டு பேருக்கு ஏற்பட்ட பன்றி காய்ச்சல்! 13 பேருக்கு தீவிர பரிசோதனை! கோவையில் தற்போது இரண்டு பெண்களுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு, சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாகவும், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார். தற்போது எல்லா இடங்களிலும் கோரோனாவை தொடர்ந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்துள்ளது. அதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சலும் அதிகளவில் பரவி வருகின்றது. எனவே மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், வெளியே … Read more

தொடர் கனமழையின் காரணமாக பரவும் காய்ச்சல்! கோவை மாவட்டத்தில் தனி பிரிவு.

fever-spreading-due-to-continuous-heavy-rains-the-separate-section-icoimbatore-district

கோவை மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என்று தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை டீன் நிர்மலா அவர்கள் தெரிவித்துள்ளார் கோவை மாவட்டத்தில் சுமார் இரண்டு வார காலமாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குழந்தைகள்,மற்றும் பெரியவர்கள் என அனைத்து மக்களும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக வரும் … Read more

கார் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!

Terrible fire in the car godown! Millions worth of goods destroyed by fire!

கார் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்! கோவை ராமநாதபுரம் – நஞ்சுண்டாபுரம் ரோட்டில் ஸ்ரீபதி நகர் உள்ளது. இங்கு பழைய கார்களை வாங்கி வைக்கும் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் அங்கு பழைய கார்களின் உதிரிபாகங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அந்த குடோனில் உள்ள பழைய கார்கள் அனைத்தும் ஒரே இடத்தில் மொத்தமாகத்தான் நிறுத்தி வைப்பார்கள். மேலும் அங்கு பழைய கார்களில் இருந்து அகற்றப்பட்ட பொருட்கள் மற்றும் … Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு உதவிய போலீசார்! அதிரடி காட்டிய சூப்பிரடென்ட்!

Police help Pollachi sex offenders Superintendent who showed action!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு உதவிய போலீசார்! அதிரடி காட்டிய சூப்பிரடென்ட்! நம்மால் மறக்க முடியாத ஒரு வழக்கு என்றால் அது பொள்ளாச்சியின் பாலியல் வழக்கு ஆகும். ஏனெனில் அந்த அளவுக்கு அந்த வழக்கு நடைபெற்ற போது அந்த வழக்கு சம்பந்தப்பட்ட அவ்வளவு வீடியோக்களும் ஒவ்வொன்றாக வெளியானது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு சிறை வழிக்காவல் விதிகளை மீறி சாலையோரத்தில், அவர்களது உறவினர்களை சந்திக்க அனுமதி அளித்ததால், ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ. உள்ளிட்ட 7 போலீசார் அதன் … Read more

பெண்ணின் தலையில் ஏறிய லாரி. மனதை பதற வைக்கும் வீடியோ காட்சிகள்.!!

பெண்ணின் தலையில் ஏறிய லாரி. மனதை பதற வைக்கும் வீடியோ காட்சிகள்.!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதால் தூக்கி வீசப்பட்ட பெண்ணின் தலையில் லாரி ஏறி இறங்கிய அபார விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி, காண்போரை பெரும் அதிர்ச்சியையும் மன உடைச்சைலையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சோமனூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இன்று காலை மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஜெயலட்சுமி, ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அவ்வபோது அவ்வழியே … Read more

நான்கு நிறங்களில் காணப்பட்ட வாழைபழங்கள்! அதுவும் ஒரே தாரில் அதிசயம்தானே!

Bananas found in four colors! That too is a miracle in one fell swoop!

நான்கு நிறங்களில் காணப்பட்ட வாழைபழங்கள்! அதுவும் ஒரே தாரில் அதிசயம்தானே! கிணத்துக்கடவு பகுதியில் கோவை முதல் பொள்ளாச்சி ரோட்டில் மளிகை கடை நடத்தி வருபவர் ராமச்சந்திரன். இவரது கடையில் மளிகை கடையில் எப்போதும் காய்கறி மற்றும் பழங்களும் விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் கிணத்துக்கடவு பகுதியில் தினசரி காய்கறி சந்தையில் இருந்து செவ்வாழை தார் ஒன்று அவரது கடைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. அந்த தாரை வாங்கிய அவர் அதை விற்பனைக்காக வைத்து இருந்தார். அப்போது அந்த … Read more

வெள்ளிக்கிழமை முதல் திறக்கக் கோரி மனு! இன்று நீதிமன்றத்தில் அவசர வழக்கு!

Petition to open from Friday! Urgent case in court today!

வெள்ளிக்கிழமை முதல் திறக்கக் கோரி மனு! இன்று நீதிமன்றத்தில் அவசர வழக்கு! கோவையை சேர்ந்த ஆர். பொன்னுசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் பட்டதை அடுத்து, தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. எனவே மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இதெல்லாம் நடைமுறைக்கு வந்தாலும், இன்றும் கோவில்களில் … Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு..இந்த மாவட்டங்களில் கனமழை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு..இந்த மாவட்டங்களில் கனமழை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களை வானிலை மைய இயக்குனர் புவியரசன் சந்தித்தார். அப்போது பேசிய அவர் வரும் செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் … Read more

பெண் அதிகாரிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை! விமானப்படை ஊழியருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை

பெண் அதிகாரிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை! விமானப்படை ஊழியருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை

பெண் அதிகாரிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை! விமானப்படை ஊழியருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை கோவையில் பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்த விமானப்படை அதிகாரிக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு காரணமான அந்த விமானப்படை அதிகாரியின் நீதிமன்ற காவலை வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து குடும்ப வன்முறை தடுப்பு நீதிமன்றத்தில் லெப்டினன்ட் அமீர்தேஷ், பாதிக்கப்பட்ட … Read more