சின்ன வெங்காயம் + இந்த இலை சாப்பிடுங்க! நெஞ்சு சளி வெளிவந்துவிடும்!

சின்ன வெங்காயத்துடன் இந்த இலைகளை சேர்த்து சாப்பிட்டால் நெஞ்சு சளிக்கு உடனடி நிவாரணம் அளிக்கப்படுகிறது நமக்கு அனைவருக்கும் தெரிந்த ஒரு மூலிகை தூதுவளை நமது வீட்டின் முற்றத்தில் வளரும் இது நமக்கு எண்ணற்ற பலன்களை தரும் என்பது உங்களுக்கு தெரியுமா?   இந்த குளிர்காலத்தில் வரும் பிரச்சனைகளுக்கு சளி இருமல் நெஞ்சு சளி போன்ற பிரச்சனைகளுக்கு தூதுவளை ஒரு உடனடி நிவாரணமாக இருக்கின்றது மேலும் தூதுவளை குழந்தைகளின் நினைவாற்றலை பெருக்குவதற்கும் உதவுகின்றது.   தூதுவளை – வீட்டிலேயே … Read more

இருமல் இருக்கும் பொழுது ஏற்படும் தொண்டை கரகரப்பு! இதை சரிசெய்ய உதவும் சிறந்த மருந்து இதோ!!

இருமல் இருக்கும் பொழுது ஏற்படும் தொண்டை கரகரப்பு! இதை சரிசெய்ய உதவும் சிறந்த மருந்து இதோ!! நமக்கு இருமல் பிரச்சனை இருக்கும் பொழுது ஏற்படும் தொண்டை கரகரப்பு பிரச்சனையை சரி செய்வதற்கு இந்த பதிவில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இருமல் என்பது சாதாரணமான நோய் ஆகும். இதில் வறட்டு இருமல் நமக்கு தொண்டையில் பெண்களை ஏற்படுத்தும். மேலும் தொண்டையில் வலியை ஏற்படுத்தும். தொண்டை கரகரப்புக்கு வழிவகுக்கும். தொண்டை கரகரப்பாக … Read more

நிமிடத்தில் சளியை கரைத்து வெளியேற்றும் மூலிகை கஷாயம் – தயார் செய்வது எப்படி?

நிமிடத்தில் சளியை கரைத்து வெளியேற்றும் மூலிகை கஷாயம் – தயார் செய்வது எப்படி? தற்பொழுது மழைக்காலம் என்பதினால் சளி, இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. சளி பிடித்து விட்டால் எந்த ஒரு உணவின் வாசனையையும் நுகர முடியாது. அதனோடு இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் வர தொடங்கி விடும். இதற்கு மாத்திரைகள் பயன்படுத்தி சரி செய்வதை காட்டிலும் இயற்கை முறையில் மிளகு, தூதுவளை, சுக்கு உள்ளிட்ட பொருட்களை வைத்து … Read more

சளி முறிந்து விரைவில் நலம் பெற இந்த ஓரு பானத்தை மட்டும் பருகுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!!

சளி முறிந்து விரைவில் நலம் பெற இந்த ஓரு பானத்தை மட்டும் பருகுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப்படுத்தினால் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.அதானல் இந்த சளி பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி கொள்வது மிகவும் முக்கியம்.இதற்கு இயற்கை வழிகளை பாலோ செய்வது மிகவும் சிறந்த ஒன்று. தேவையான பொருட்கள்:- *இஞ்சி – 1 துண்டு … Read more

சளி தொல்லை நீங்க “கற்பூரவல்லி + இஞ்சி தேநீர்” செய்யும் முறை!! உடனடி தீர்வு உண்டு!!

சளி தொல்லை நீங்க “கற்பூரவல்லி + இஞ்சி தேநீர்” செய்யும் முறை!! உடனடி தீர்வு உண்டு!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி,இருமல்.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும்.இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.எந்த நோய் எப்படி வருமென்றே சொல்ல முடியாது. அதனால் இந்த சளி மற்றும் இருமல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி … Read more

உங்களுக்கு ஜலதோஷமா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு இதோ!!

உங்களுக்கு ஜலதோஷமா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு இதோ!! ஜலதோஷம் என்பது அனைவருக்கும் வரக்கூடிய சாதாரண பாதிப்புகளில் ஒன்றாகும்.இதனால் மூக்கில் நீர் ஒழுகுதல்,வறட்டு இருமல் போன்றவை உருவாகிறது.இதனை சரி செய்ய மாத்திரைகள் எடுத்து கொள்வது நல்லது என்றாலும் சிலருக்கு அவை சேராமல் போய்விடும்.இதனால் வாய்ப்புண்,உடல் சூடு ஆகியவை ஏற்படும்.ஆனால் இயற்கை முறையில் கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி கஷாயம் செய்து பருகினால் ஜலதோஷ பிரச்சனை உடனடியாக சரியாகி விடும். தேவையான பொருட்கள்:- *வெற்றிலை – 2 *இஞ்சி … Read more

உங்கள் வீட்டில் எலி தொல்லையா? இந்த ஒரு இலை போதும்!

உங்கள் வீட்டில் எலி தொல்லையா? இந்த ஒரு இலை போதும்! எலியை எவ்வாறு இயற்கை முறையில் வீட்டை விட்டு விரட்டி அடிக்கலாம். இந்த ஒரு முறைகளை பயன்படுத்தினால் மட்டும் போதுமானது. நொச்சி இலை இது சாலை ஓரங்களில் பரவலாக கிடைக்கக்கூடிய ஒரு மரம் வகை. ஒவ்வொரு கிளைக்கும் ஐந்து இலைகளை கொண்டிருக்கும். இது சளி பிடித்திருந்தால் ஆவி பிடிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதனுடைய நறுமணம் கொசுக்கள் மற்றும் எலிகளுக்கும் பிடிக்காது.இந்த நொச்சி இலையை சுருட்டி எலிகள் அதிகமாக … Read more