சளி தொல்லை? ஒரே நாளில் உடலில் உள்ள சளி முழுவதும் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் குடிங்க!!

சளி தொல்லை? ஒரே நாளில் உடலில் உள்ள சளி முழுவதும் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் குடிங்க!! மழைக்காலம் தொடங்கிவிட்டாலே கூடவே சளி, இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும். இதனை சரி செய்ய மாத்திரை உண்பதை விடுத்து இயற்கை முறையில் தீர்வு காண்பது நல்லது. சளியால் ஏற்படும் பாதிப்பு:- *ஆஸ்துமா *மூக்கில் அலர்ஜி *சைனஸ் பாதிப்பு *மூச்சிரைப்பு *மூக்கு ஒழுகுதல் *மூக்கடைப்பு *மூச்சு விடுதலில் சிரமம் *தொண்டை வலி *தொண்டை புண் … Read more

தீராத நெஞ்சு சளி? அப்போ இந்த கஷாயத்தை செய்து குடிங்க!! சளி முழுவதும் கரைந்து மலம் வழியாக வெளியேறி விடும்!!

தீராத நெஞ்சு சளி? அப்போ இந்த கஷாயத்தை செய்து குடிங்க!! சளி முழுவதும் கரைந்து மலம் வழியாக வெளியேறி விடும்!! நெஞ்சு சளியால் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். சாதராண சளி என்றால் ஒரு வாரத்தில் சரியாகி விடும். ஆனால் நெஞ்சு சளி என்றால் அவை குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும். நெஞ்சு சளியால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படத் தொடங்கிவிடும். நெஞ்சு சளி அறிகுறி:- *தொண்டை வலி *தொண்டை … Read more

நாள்பட்ட நெஞ்சு சளி 2 நிமிடத்தில் கரைந்து வெளியேறி விடும்!! இப்போவே ட்ரை பண்ணி பாருங்க!!

நாள்பட்ட நெஞ்சு சளி 2 நிமிடத்தில் கரைந்து வெளியேறி விடும்!! இப்போவே ட்ரை பண்ணி பாருங்க!! இருமல்,சளி,காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் நம்மை எளிதில் தாக்கி விடும் பாதிப்புகள் ஆகும்.இதில் நெஞ்சில் சளி கோர்த்து கொண்டால் நமக்கு மிகவும் சிரமத்தை கொடுத்து விடும்.இந்த நெஞ்சு சளி பாதிப்பை மாத்திரைகள் மூலம் குணப்படுத்துவதை காட்டிலும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி கஷாயம் செய்து குடிப்பது உடனடி பலனைக் கொடுக்கும். சளியை கரைத்து வெளியேற்றுவதில் கற்பூரவல்லி,மிளகு போன்ற பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.இதுபோன்று … Read more

உங்களுக்கு தொடர்ச்சியான இருமல் இருக்கா… மஞ்சள், பால், மிளகு மூன்றையும் இப்படி பண்ணி பாருங்க!!

உங்களுக்கு தொடர்ச்சியான இருமல் இருக்கா… மஞ்சள், பால், மிளகு மூன்றையும் இப்படி பண்ணி பாருங்க…   தொடர்ச்சியான இருமல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த பதிவில் சொல்லப்படும் இந்த வைத்திய முறை பின்பற்றி பாருங்கள். பின்னர் உங்களுக்கு இருமல் என்பது இருக்காது.   தொடர்ச்சியாக இருமல் பிரச்சனை உள்ளவர்கள் அதிலிருந்த விடுபடுவதற்கு பல மருந்துகள், மாத்திரைகள் எடுத்தும் பலன் இல்லாமல் இருந்தால் இந்த வைத்தியமுறையை பின்பற்றுங்கள். இருமல் இருந்த இடம் தெரியாமல் தானாக மறைந்து போகும்.   இந்த … Read more

இது தெரியாமல் இவ்வளவு நாள் கருவேப்பிலையை ஒதுக்கி வைத்து விட்டோமே!! கட்டாயம் இந்த தவறை செய்யாதீர்!!

இது தெரியாமல் இவ்வளவு நாள் கருவேப்பிலையை ஒதுக்கி வைத்து விட்டோமே!! கட்டாயம் இந்த தவறை செய்யாதீர்!!   நாம் சாப்பிடும் பொழுது ஒதுக்கி வைக்கப்படும் கறிவேப்பிலையை பச்சையாக தொடர்ந்து 120 நாட்கள் நாம் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   கறிவேப்பிலையை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக சாப்பிடும் பொழுது ஏற்படும் மாற்றங்கள் அல்லது நன்மைகள்;   * காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால் வயிற்றை … Read more