ஆடாதோடை இலையை இப்படி பயன்படுத்தினால் ஆஸ்துமா பிரச்சனைக்கு நிரந்தரமாக குட் பாய் சொல்லிவிடலாம்!!

ஆடாதோடை இலையை இப்படி பயன்படுத்தினால் ஆஸ்துமா பிரச்சனைக்கு நிரந்தரமாக குட் பாய் சொல்லிவிடலாம்!! நம்மில் பெரும்பாலானோர் ஆஸ்துமா பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த ஆஸ்துமா என்பது சுவாச பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும். இந்த பாதிப்பு நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாய்களை பெரிதும் பாதிக்கிறது. இவற்றை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்த தவறினால் உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தி விடும். ஆஸ்துமா ஏற்படக் காரணம்:- *வறட்டு இருமல் *தீராத சளி *பரம்பரை நோய் ஆஸ்துமா பாதிப்புக்கு எளிய தீர்வு:- தேவையான … Read more

நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!!

நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!! சாதாரண சளி ஓரிரு வாரத்தில் குணமாகிவிடும். நெஞ்சு சளி வந்தால் அவற்றை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத நெஞ்சு சளியை எளிமையாக குணப்படுத்திவிட முடியும். நெஞ்சு சளிக்கான அறிகுறிகள்:- *அதிக சளி,வறட்டு இருமல் *தலைபாரம் *நெஞ்சு எரிச்சல் *தொண்டை எரிச்சல் *சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல் *சளியில் ரத்தம் … Read more

நெஞ்சு சளி தொல்லை? அப்போ 2 சூடத்தை இப்படி பயன்படுத்தினால் நாள்பட்ட சளி அனைத்தும் நிமிடத்தில் கரைந்து வெளியேறி விடும்!!

நெஞ்சு சளி தொல்லை? அப்போ 2 சூடத்தை இப்படி பயன்படுத்தினால் நாள்பட்ட சளி அனைத்தும் நிமிடத்தில் கரைந்து வெளியேறி விடும்!! அனைவருக்கும் நெஞ்சு சளி பெரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். சாதராண சளி என்றால் ஒரு வாரத்தில் சரியாகி விடும். ஆனால் நெஞ்சு சளி என்றால் அவை குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும். நெஞ்சு சளியால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படத் தொடங்கிவிடும். நெஞ்சு சளி அறிகுறி:- … Read more

தீராத நெஞ்சு சளி? இதை 1 கிளாஸ் குடித்தால் 5 நிமிடத்தில் சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!!

தீராத நெஞ்சு சளி? இதை 1 கிளாஸ் குடித்தால் 5 நிமிடத்தில் சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி. இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் நாளடைவில் தீராத நெஞ்சு சளி பாதிப்பாக மாறி விடும். நெஞ்சு சளி அறிகுறி:- *தொண்டை வலி *தொண்டை புண் *நீஞ்சு அனத்தம் *தலைவலி *மூக்கு ஒழுகுதல் *மூக்கடைப்பு *மூச்சு விடுதலில் சிரமம் *வறட்டு … Read more

ஒரு மூடி ஆல்கஹால் போதும் மூன்றே நாளில் ஆஸ்துமா பிரச்சனையை விரட்டி விடலாம்!!

ஒரு மூடி ஆல்கஹால் போதும் மூன்றே நாளில் ஆஸ்துமா பிரச்சனையை விரட்டி விடலாம்!! ஆஸ்துமா ஏற்பட்டுவிட்டால் நம் சுவாசிக்கும் பாதையில் வீக்கம் ஏற்பட்டு ஒருவித சுவாச கோளாறு உண்டாக்கும். இதனால் சளி உண்டாகும் சுவாசப் பிரச்சனை ஏற்படும். தற்பொழுது சிறு வயது பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படுகிறது. அது மட்டும் இன்றி நமது வீட்டில் அல்லது பெற்றோர்களுக்கும் ஆஸ்துமா இருந்தால் விரைவில் அவர்களது குழந்தைக்கு உண்டாக அதிக வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க இந்த பதிவில் … Read more