பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகளுக்கு சூப்பர் நியூஸ்! இவர்களுக்கு  நாளை முதல் விடுமுறை!!

பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகளுக்கு சூப்பர் நியூஸ்! இவர்களுக்கு  நாளை முதல் விடுமுறை!! ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா ஏர்வாடியில் அமைந்துள்ள சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷாகிது பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளதால் 24 ஆம் தேதி அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கலெக்டர் அறிவித்தார். இத்திருவிழாவை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் … Read more

ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி!

ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி! ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப் புகழ் பெற்றது. வெளிநாட்டினரும் இங்கு நடைபெறும் போட்டியைக் காண வருகை தருவார்கள். அலங்காநல்லூரை போன்று அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளும் பிரசித்தி பெற்றது. பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி வருகிற 16ஆம் தேதியன்று உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி … Read more

ராணுவ ஹெலிகாப்ட்டர் விழுந்து கோர விபத்து! உடல் முழுவதும் எரிந்து உயிரிழந்த உயரதிகாரிகள்! 3 பேர் மீட்பு!

Army helicopter crashes The elites who were burnt to death all over the body! 3 people rescued!

ராணுவ ஹெலிகாப்ட்டர் விழுந்து கோர விபத்து! உடல் முழுவதும் எரிந்து உயிரிழந்த உயரதிகாரிகள்! 3 பேர் மீட்பு! நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சி மேற்கொள்ள வேண்டி சென்றுள்ளது. சூலூர் விமான தளத்தில் இருந்து வெலிங்டனுக்கு சென்றது என்றும், அப்போது பனிமூட்டம் காரணமாக அது எங்காவது மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அந்த விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் முழுவதும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் 14 பேர் … Read more

விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர்களின் நஷ்டத்தை தவிர்க்க இதை செய்வது கட்டாயம்! தகவல் சொன்ன கலெக்டர்!

It is imperative to do this to avoid crop loss to farmers! Collector who told the information!

விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர்களின் நஷ்டத்தை தவிர்க்க இதை செய்வது கட்டாயம்! தகவல் சொன்ன கலெக்டர்! இயற்கை சீற்றங்களினால் விவசாயிகள்தான் பெருமளவு பாதிப்பை அடைகிறார்கள். ஏனெனில் சில இடங்களில் அப்போதுதான் நாம் விதை விதைத்திருப்போம். சில இடங்களில் நாம் அறுவடை செய்யும் தருவாயில் இருப்போம். ஆனால் எதிர்பாராதவிதமாக கன மழையோ அல்லது சூறாவளி காற்றோ ஏற்படும் போது நமக்கு பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்து லாபமே இல்லாமல் நஷ்டத்தில் போகிறது. நாம் பொதுவாக கைபேசி, டிவி, வாகனங்கள் போன்றவற்றிற்கு … Read more

ஆசிரியர் தினத்தை ஒட்டி ஈரோட்டில் விருது விழா! 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது!

Awards Ceremony in Erode on the occasion of Teacher's Day! State Writer's Award for 11 people!

ஆசிரியர் தினத்தை ஒட்டி ஈரோட்டில் விருது விழா! 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது! ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது கலெக்டரின் கையால் வழங்கப்பட்டது. செப்டம்பர் 5ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஆசிரியர் ராதாகிருஷ்ணனின் நினைவாக நாம் கொண்டாடுகிறோம். அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப் படுகிறது. மேலும் மிகச்சிறந்த பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை வழங்கி அரசு … Read more

மக்களுக்கு சொன்னதை வழங்காததால் கலெக்டரின் பரிதாப நிலைமை!

Collector's miserable condition for not giving people what he said!

மக்களுக்கு சொன்னதை வழங்காததால் கலெக்டரின் பரிதாப நிலைமை! மதுரை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நிலம் கையகப்படுத்துவதில், உரிய இழப்பீடு வழங்கவில்லை என எழுந்த குற்றச்சாட்டில் நீதிமன்ற உத்தரவுப்படி கலெக்டரின் கார் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. 1981ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் குடியிருப்பு கட்டுவதற்காக எல்லீஸ் நகர் பகுதியில் 99 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக அறிவிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை குறைவாக இருப்பதாக கூறி 1984 ம் ஆண்டு மீண்டும் இதே வழக்கு தொடரப்பட்டது. கடந்த … Read more

நாளை இம்மாநில அரசு அலுவலங்கள் செயல்படாது! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

No more pensions for the heirs of this civil servant! Here is the important information that came out!

நாளை இம்மாநில அரசு அலுவலங்கள் செயல்படாது! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா பெருத்தொற்றிலிருந்து மக்கள் தற்பொழுது தான் சிறிது சிறிதாக முன்னேறி வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் பல்வேறு இடங்களில் கூட்டம் கூடுவதை தடுக்கவும் மத்திய மற்று மாநில அரசுகள் முன்னேற்பாடுகளை நடத்தி வருகிறது.தற்பொழுது மக்கள் பெருந்தொற்று காரணமாக எங்கும் செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கி கிடக்கின்றனர்.அனைத்து சுற்றுலாத்தளங்களும் கூட்டம் கூடுவதை தடுக்க தற்காலிகமாக மூடியுள்ளனர். நமது தமிழர்கள் பொங்கல்,தீபாவளி கொண்டாடுவது போன்று கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்புடன் கொண்டாடப்படும்.அந்தவகையில் … Read more

வேளாண் பட்ஜெட்டில் காப்பாற்றப்பட்ட பாரம்பரியம்! 3 கோடி நிதி! – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

Tradition preserved in the agricultural budget! 3 crore fund! - Minister MRK Panneerselvam!

வேளாண் பட்ஜெட்டில் காப்பாற்றப்பட்ட பாரம்பரியம்! 3 கோடி நிதி! – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்! தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக நேற்று காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் முதல்வருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இன்றும் தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படுகிறது. 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். நம் நாட்டில் பாரம்பரிய விஷயங்கள் நிறைய … Read more

வீடியோ காலிங் மூலம் மக்கள் குறைதீர் கூட்டம்!!

கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணொலிக் காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்தக் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஏற்பாட்டின் பெயரில் வீடியோ காலிங் மூலம் குறைதீர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கணினி முறையில் … Read more

பிற்படுத்தப்பட்டோருக்கான கடன் திட்டம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மூலம் வெளிவந்துள்ள புதிய செய்தி தகவல். திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொருளாதாரம் முன்னேறுவதற்காக சில கடன் திட்டங்களை அமல்படுத்த முடிவு செய்திருக்கிறது. இந்த கடன் திட்டத்தின் மூலம் பயனடைய சில விதிமுறைகளை வகுக்கப்பட்டுள்ளன. முதலில் இத்திட்டத்தில் மூலம் பயன்பெற விரும்புவோரின் குடும்பஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறையாமல் இருக்கவேண்டும். மேலும், விண்ணப்பத்தாரின் வயது 18 முதல் 60 வரை … Read more