தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

Holidays for school colleges in Tamil Nadu! Notice issued by the District Collector!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள மாவட்டத்திலுள்ள நெல்லையப்பன் கோவிலில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் ஆனித் தேரோட்ட விழா வருடந்தோறும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் வெளியூர்களிலிருந்து வருகிறார்கள். சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா 2 ஆண்டுகளுக்கு பிறகு … Read more

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! பட்ட படிப்பில் சேர  இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Class 12 results released today! Apply today to join the degree course!

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! பட்ட படிப்பில் சேர  இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! இன்று தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  வெளியாக உள்ளது. இந்நிலையில், பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவேற்றம் செய்ய ஜூலை 19 ஆம் நாள்  கடைசி நாளாகும். மாணவர்கள் அனைவரும் மதிப்பெண் … Read more

இத்தனை மாணவர்களுக்கு தொற்று பாதிப்பா? கல்லூரிகளுக்கு விடுமுறை? 

Corona infection confirmed to PM! Party leadership in shock!

இத்தனை மாணவர்களுக்கு தொற்று பாதிப்பா? கல்லூரிகளுக்கு விடுமுறை? இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர்.தற்போது வரை இதிலிருந்து மீள முடியவில்லை.பெரியவர்கள் குழந்தைகள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தடுப்பூசி நடைமுறைக்கு வந்த பிறகு இந்த தொற்று குறையும் என மக்கள் மத்தியில் ஓர் நம்பிக்கை இருந்தது.தற்போது அந்த நம்பிக்கையெல்லாம் சுக்குநூறாக உடைந்துவிட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கே தொற்று பாதிப்பு உறுதியாகும் அபாயம் ஏற்பட்டுவிட்டது.கொரோனா தொற்று பாதிப்பானது … Read more

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு படிக்கலாம்! இதோ வெளிவந்த விதிமுறை!

Study two degrees at once! Here is the rule that came out!

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு படிக்கலாம்! இதோ வெளிவந்த விதிமுறை! இனி மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஆனால் அதற்கான விதிமுறைகளை வெளியிடவில்லை. தற்போது இந்த முறையில் எவ்வாறு படிக்க வேண்டும் என்று அதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளனர். ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிப்பது என்பது சாதாரண காரியமல்ல. அதனால் முதலில் ஒரு பட்டப்படிப்பை பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக சென்று … Read more

கத்தி மற்றும் அரிவாளுடன் சென்ற கல்லூரி இளைஞர்கள்! பீஸ்ட் பட டிக்கெட்டுக்கு இவ்வளவு ரகளையா?

College youth who went with knife and scythe! So much for the Beast movie ticket?

கத்தி மற்றும் அரிவாளுடன் சென்ற கல்லூரி இளைஞர்கள்! பீஸ்ட் பட டிக்கெட்டுக்கு இவ்வளவு ரகளையா? சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே தொடர்ந்து கலவரம் இருந்து கொண்டே தான் உள்ளது. திங்கட்கிழமை அன்று பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் மீது சில இளைஞர்கள் ரயில் மீது கற்களை வீசி தாக்கினர். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று சக பயணிகளுக்கு ஒன்றும் புரியாமல் இருந்தனர். அதேபோல நேற்று அத்திப்பட்டு ரயில் நிலையத்திலும் நடந்துள்ளது. அத்திப்பட்டை ரயில் … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! வரும் 18ஆம் தேதி இந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!

Good news for students! Holidays for these district school colleges coming on the 18th! Collector's Action!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! வரும் 18ஆம் தேதி இந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. உலக நாடுகள் மத்தியில் அனைவரின் பொருளாதாரமும் பின்னடைவை சந்தித்தது. இந்தத் தொற்று பாதிப்பால் மாணவர்களின் படிப்பு பெரும் அளவு பாதிப்பை கொடுத்தது. ஏனென்றால் தொற்று அதிக அளவு பரவாமல் இருக்க அரசாங்கம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுவித்து விட்டது. அவர் வீடு பறித்துவிட்டு ஆன்லைன் … Read more

இந்த பள்ளி கல்லூரிகளுக்கு மார்ச் 21 ஆம் தேதி வரை விடுமுறை! அரசின் அதிரடி உத்தரவு!

Holidays for these school colleges until March 21st! Government Order of Action!

இந்த பள்ளி கல்லூரிகளுக்கு மார்ச் 21 ஆம் தேதி வரை விடுமுறை! அரசின் அதிரடி உத்தரவு! சமீபகாலமாக சிலர் மாணவர்களுக்கிடையே மதமாற்றம் குறித்து அவதூறு பரப்பி வருகின்றனர். இதன் விளைவாக அவர்களுக்கு இடையே மோதல் நிலவுகிறது. இவ்வாறு நடக்கும் மோதலை பலர் அரசியல் ஆக்கி விடுகின்றனர். அந்த வகையில் நமது தமிழகத்தில் தஞ்சாவூர் மாணவியின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மதமாற்றம் செய்யும்படி மாணவியை வற்புறுத்தி கூறியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி தமிழகத்தையே உளுக்கியது. … Read more

மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த சான்றிதல்களில் பெயர் மாற்றம்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

Name change in these certificates issued to students! Tamil Nadu government's action!

மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த சான்றிதல்களில் பெயர் மாற்றம்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! தற்பொழுது தான் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை முடிவுக்கு வந்து  பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் தற்பொழுது நேரடி வகுப்பு மூலம் பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை சமீபத்தில் செய்து வருகிறது. இந்த கொரோனா  தொற்றின் காரணமாக பல மாணவர்களிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லாத காரணத்தினால் பாடங்களை கற்பிக்க முடியவில்லை. இதனால் பல மாணவர்கள் … Read more

கல்லூரிகளின் தேர்வு தேதியில் மாற்றம்!

கல்லூரிகளின் தேர்வு தேதியில் மாற்றம்!

கல்லூரிகளின் தேர்வு தேதியில் மாற்றம்! தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12,607 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குபதிவு நாளான இன்று தமிழகத்தில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. வாக்குபதிவு இன்று காலை 7 … Read more

இதற்காக கல்வியை இழக்கவும் நாங்கள் தயார்! மாணவிகள் ஆவேசம்!!

இதற்காக கல்வியை இழக்கவும் நாங்கள் தயார்! மாணவிகள் ஆவேசம்!!

இதற்காக கல்வியை இழக்கவும் நாங்கள் தயார்! மாணவிகள் ஆவேசம்!! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் கடந்த 10-ந் தேதி முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து வர கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு, தலைப்பாகை அணிந்து போராட்டம் நடத்தினர். கடந்த 9-ந் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து பதற்றத்தை குறைக்க … Read more