கல்லூரிக்கு வந்த மாணவிகளை தடுத்து நிறுத்திய கல்லூரி நிர்வாகம்!
கல்லூரிக்கு வந்த மாணவிகளை தடுத்து நிறுத்திய கல்லூரி நிர்வாகம்! கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் மாணவர்களுக்கு ஆடை கட்டுபாட்டை கொண்டு வந்து, சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கூறியது. இதனால் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுபாட்டை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர். மாணவிகளின் இந்த போராட்டத்திற்கு இந்து மாணவர்கள் காவித் துண்டு அணிந்து … Read more