சமைக்க சொன்ன பெற்றோர்! ஆத்திரத்தில் மகள் செய்த வேலை!

Parents who told me to cook! Work done by daughter in rage!

சமைக்க சொன்ன பெற்றோர்! ஆத்திரத்தில் மகள் செய்த வேலை! பிள்ளைகளிடம் எது பேசினாலும் இனி யோசித்து பேச வேண்டும் போல. நம் பிள்ளைகள் தானே என்று நாம் எதார்த்தமாக பேசுகிறோம். ஆனால் அவர்கள் எந்த மன நிலையில் உள்ளனர் என யோசித்து பேச வேண்டும் என்பது போல் உள்ளது இந்த செய்தி. நம் குழந்தைகளை சிறுவயது முதலே சிறிது கண்டிப்புடனே வளர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூட கூறி வருகின்றனர். பின் எதோ கோவத்தில் நாம் பேசினால் … Read more

10 அருமையான சமையல் டிப்ஸ்!! இதை டிரைப் பண்ணி பாருங்கள்!!  

10 Fantastic Cooking Tips !! Try this !!

10 அருமையான சமையல் டிப்ஸ்!! இதை டிரைப் பண்ணி பாருங்கள்!! தேங்காய் துரவளுடன் ஊர வைத்து  அரைத்த வேர்க்கடலை சேர்த்து தேங்காய் பருப்பி செய்தால் பருப்பி சுவையாக இருக்கும். முள்ளங்கி சாம்பார் செய்யும் பொழுது முள்ளங்கியை எண்ணெய்யில் வதக்கி விட்டு பின்பு சாம்பாரில் சேர்த்தால் முள்ளங்கியின் சுவை அருமையாக இருக்கும். ஜவ்வரிசி பாயசம் செய்யும் பொழுது பாலுடன் சிறிதளவு வருத்த கோதுமை மாவு சேர்த்து கலந்து ஊற்றி பாயசம் செய்தால் பாயசம் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும். கட்லெட் … Read more

சமையலில் சுவையை கூட்ட அருமையான 5 டிப்ஸ் #5டிப்ஸ்

Fantastic 5 Tips to Add Flavor to Cooking # 5 Tips

சமையலில் சுவையை கூட்ட அருமையான 5 டிப்ஸ் #5டிப்ஸ் வற்றல்: ஜவ்வரிசி அல்லது அரிசி கூழ் கிளறும் போது கசகசாவை பொடி செய்து அதில் போட்டு கிளறி வடாம் அல்லது வற்றல் பொறித்தால் வற்றல் தனி சுவையாக இருக்கும். எண்ணெய் பலகாரம்: எண்ணெய் பலகாரம் செய்யும் போது எண்ணெய் காய்ந்ததும் அதில் சிறிதளவு புளி சேர்த்து கருகும் வரை விட்டு பின் புளியை எடுத்து எறிந்து விட்டு பின் பலகாரம் பொரிதல் எண்ணெய் காரல் இல்லாமல் இருக்கும். … Read more

சமையலின் சுவையை கூட்டும் 6 ! சமையல் குறிப்புகள். இப்படி செஞ்சி பாருங்க!

Adding to the taste of cooking 6! cooking recipes. Look at Ginger like this!

சமையலின் சுவையை கூட்டும் 6 ! சமையல் குறிப்புகள். இப்படி செஞ்சி பாருங்க! சாம்பார் வைக்கும் போது புளிப்பு அதிகமாக போய்விட்டால் சிறு துண்டு வெல்லம் சேர்த்து கலந்தால் புளிப்பு சுத்தமாக குறைந்து விடும். சாம்பார் வைத்து முடித்ததும் ஒரு ஸ்பூன் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து கலந்தால் சாம்பார் மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும். தோசை மாவில் ஒரு கை அளவு கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து தோசை ஊற்றி திருப்பி போட்டு அதன் … Read more

பிரெட் ஆம்லெட்

பிரெட் ஆம்லெட்

பிரெட் ஆம்லெட்‏ செய்ய தேவையான பொருட்கள்: 1. முட்டை இரண்டு 2. ப்ரெட் துண்டுகள் 3. சீஸ் துண்டுகள் 4. மிளகாய் தூள் அரை தேக்கரண்டி 5. வெங்காயம் 2 6. பச்சை மிளகாய் 7. கொத்தமல்லி இலைகள் 8. எண்ணெய் 9. . உப்பு 10. மிளகு சட்னி செய்ய: 1. கொத்தமல்லி இலைகள் 2. புதினா இலைகள் 3. பச்சை மிளகாய் 4. அரை பழ எலுமிச்சை சாறு செய்முறை: 1. முதலில் புதினா … Read more

சிக்கன் தம் பிரியாணி!

சிக்கன் தம் பிரியாணி!

சிக்கன் தம் பிரியாணி! சிக்கன் தம் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்: சிக்கனை ஊற வைக்க: 1. சிக்கன் ரெண்டு கிலோ. 2. எலுமிச்சை பழச்சாறு 3. மஞ்சள் தூள் முக்கால் தேக்கரண்டி 4. மிளகாய்த்தூள் 3 தேக்கரண்டி 5. சீரகத் தூள் 2 தேக்கரண்டி 6. தனியா தூள் 2 தேக்கரண்டி 7. கரம் மசாலா ஒரு தேக்கரண்டி 8. பச்சை மிளகாய் 5 நறுக்கியது 9. புதினா இலை ஒரு கப் 10. கொத்தமல்லி … Read more

ஆஹா ! பார்க்கும் போதே சாப்பிட துண்டும் இறால் தொக்கு!

ஆஹா ! பார்க்கும் போதே சாப்பிட துண்டும் இறால் தொக்கு!

ஆஹா ! பார்க்கும் போதே சாப்பிட துண்டும் இறால் தொக்கு! உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் கடல்வாழ் உயிரினங்களில் உள்ளன. கடல்வாழ் உயிரினமான இறாலில் அதிக புரதச் சத்துக்களும் வைட்டமின் D-யும் உள்ளன. இதில் கார்போஹைட்ரேட் மிக மிக குறைந்த அளவில் காணப்படுவதால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்போருக்கு இது மிகச் சிறந்த உணவாகும். கண்பார்வை சிதைந்து போவதற்கு இறால் சாப்பிட நல்ல தெளிவான பார்வை கிடைக்கும். சுவையான நாக்கில் எச்சில் ஊறும் இறால் … Read more

தவறில்லை! கழிவறையில் சமைப்பது! அமைச்சரின் பதிலாள் பரபரப்பு!

தவறில்லை! கழிவறையில் சமைப்பது! அமைச்சரின் பதிலாள் பரபரப்பு!

எவ்வளவோ நாகரிகம் வளர்ச்சி அடைந்தாலும் இது போல சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அப்படி என்ன சம்பவம் என்று கேட்கிறீர்களா? இதோ நடந்தவையும் அமைச்சரின் பதிலும். மத்திய பிரதேத மாநிலம் சிவபுரி மாவட்டம் கரோராவில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவு கழிவறை அருகில் வைத்து சமைக்கப்படுகிறது. சமையல் பாத்திரங்களை கழிவறை மேல் வைப்பதாகவும் புகார் எழுந்து இது அங்கிருக்கும் ஊடகங்களில் செய்திகள் பரவியதால் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பேசியுள்ள அம்மாநில அமைச்சர் … Read more