தினமும் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா! புதினா நீர் செஞ்சு குடிங்க !!

தினமும் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா! புதினா நீர் செஞ்சு குடிங்க தினமும் நாம் சோர்வு இல்லாமல் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க நாம் புதினா நீரை குடிக்கலாம். தினமும் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது தேநீர் அருந்தும் பழக்கம் 100 சதவீத மக்களில் 90 சதவீதம் பேருக்கு இருக்கின்றது. நாம் அனைவரும் இந்த காபி அல்லது தேநீருக்கு(டீ) அடிமையாகி விட்டோம். காலையில் எழுந்தவுடன் தேநீர்(டீ) அல்லது காபி குடித்தால் தான் அந்த நாள் முழுமையடையும். ஆனால் அதனால் சில … Read more

முடக்குவாதத்தால் அவதியா.. நிரந்தர தீர்வு காண இந்த 4 மட்டும் செய்யுங்கள்!!

Do not suffer from Rheumatism.. Just do these 4 to get permanent solution!!

முடக்குவாதத்தால் அவதியா.. நிரந்தர தீர்வு காண இந்த 4 மட்டும் செய்யுங்கள்!! முடக்கு வாத நோயால் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த முடக்குவாதம் ஆனது 40 வயது முதல் தொடங்குகிறது. முடக்கு வாதம் உள்ளவர்களுக்கு கால் கைமுட்டு என்று இல்லாமல் விரல்கள் கால்கள் என அவற்றில் வீக்கம் உண்டாகும். நமது உடலில் உள்ள எலும்புகளின் செல்களானது எதிர்வணியாக செயல்பட்டு வீக்கம் ஏற்படுகிறது. இந்த வாத நோயால் நாளடைவில் கல்லீரல் சிறுநீரகங்கள் போன்றவை கூட பாதிப்படைய … Read more

உங்க கல்லீரலில் உள்ள நச்சுக்களை!! மூன்று நாட்களில் நீங்க உதவும் அற்புத ஜூஸ்!!

உங்க கல்லீரலில் உள்ள நச்சுக்களை!! மூன்று நாட்களில் நீங்க உதவும் அற்புத ஜூஸ்!! நமது உடலில் செரிமான செயலின் முக்கிய உறுப்பாக செயல்படுவது இந்த கல்லீரல் தான். இந்த கல்லீரல் தான் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதிலும் இரத்தத்தை சுத்தமாக வைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இது தான் நம் உடலில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய உறுப்பு. ஆனால் இந்த கல்லீரலில் ஏற்படும் நோயால் நிறைய பேர்கள் இறக்கின்றனர். கல்லீரல் சரியாக வேலை செய்யாமல் … Read more

இதை ஐந்து முறை சாப்பிட்டால் போதும் அடுத்த மாதமே கர்ப்பம் தான்!!

இதை ஐந்து முறை சாப்பிட்டால் போதும் அடுத்த மாதமே கர்ப்பம் தான்!!   குழந்தை இல்லாததால் பல தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி பலவிதமான மருந்து மாத்திரைகளையும் சிகிச்சைகளையும் எடுத்தும் பலன் இல்லாமல் கவலைப்பட்டு வருபவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அந்த கவலையை போக்க இந்த பதிவில் அருமையான மருந்தை தயார் செய்து எவ்வாறு சாப்பிடுவது என்று தெரிந்து கொள்வோம்.   குழந்தை இன்மையை போக்கும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…   * பூண்டு … Read more

கெட்டுப்போன கல்லீரலில் உள்ள நச்சுக்கள் நீங்கி மூன்றே நாட்களில் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமா? இந்த ஒரு ஜூஸ் போதும்! 

கெட்டுப்போன கல்லீரலில் உள்ள நச்சுக்கள் நீங்கி  மூன்றே நாட்களில் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமா? இந்த ஒரு ஜூஸ் போதும்!  உங்களது கல்லீரலில் உள்ள நச்சுக்கள் நீங்கி முழுமையாக வெளியேற 3 நாட்கள் மட்டும் இந்த ஜூசை குடித்து வாருங்கள். கிடைக்கும் பலன் உங்களை ஆச்சரியப்பட வைக்கும். இந்த ஜூஸ் ஆனது கல்லீரலில் சுற்றியுள்ள கொழுப்புகளை நீக்கி கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். நமது உடலின் பெரிய உறுப்புகளில் ஒன்றான கல்லீரல் நமது உடலில் கொழுப்புகள் மற்றும் புரதங்களின் … Read more

உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி உடல் எடை குறைய வேண்டுமா? வாரம் ஒரு முறை இதை எடுத்துக் கொண்டாலே போதும்

உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி உடல் எடை குறைய வேண்டுமா? வாரம் ஒரு முறை இதை எடுத்துக் கொண்டாலே போதும்!  உடல் எடையினால் அழகை இழக்கிறார்கள். விரும்பிய உடையை அணிய முடிவதில்லை. உடல் பருமனால் இதய நோய், நுரையீரல் செயல்பாடு, கல்லீரல் குறைபாடு, சிறுநீரக செயல் இழப்பு, இரத்த அழுத்த ஏற்றத்தாழ்வு, சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுகிறது. உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், இனிப்புகளை முடிந்தவரை குறைக்க வேண்டும். அதிகப்படியான கலோரி கொண்ட உணவுகளை … Read more

உங்க கிட்னிகளை கிளீன் பண்ணுங்க! எளிமையான முறையில்! 

உங்க கிட்னிகளை கிளீன் பண்ணுங்க! எளிமையான முறையில்!  சரியான உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு முறையைப் பின்பற்றி வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். அதோடு, உடல் உறுப்புகள் பாதிப்படைவதையும் தவிர்க்கலாம். நம் உடலில் இருக்கும் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றுதான் சிறுநீரகம். உங்களுடைய சிறுநீரகம் சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். சிறுநீரகத்தின் வேலை ரத்தத்தில் கலந்திருக்கும் தேவையற்ற உப்புகளை நீக்கி அந்த உப்பை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றுவது தான். ஆனா வெயில் காலத்துல … Read more

ஒரே வாரத்தில் மங்கலான கண்கள் மாறி தெளிவான பார்வை கிடைக்க! இந்த பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்!

ஒரே வாரத்தில் மங்கலான கண்கள் மாறி தெளிவான பார்வை கிடைக்க! இந்த பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்! ஒரு மனிதனுக்கு இதயம் எந்த அளவிற்கு முக்கியமோ அதற்கு சமமாக இரண்டு கண்களும் முக்கியம் தான். ஒரு சிலருக்கு பிறவியிலேயே கண் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஒரு சிலருக்கு விபத்தின் காரணமாக கூட கண்பார்வை பாதிப்படைந்திருக்கும். ஆனால் கண் பார்வை குறைபாடு என்பது நாம் அதிகம் தொலைக்காட்சி செல்போன் போன்றவை பார்த்துக் கொண்டிருப்பதனால் தான் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். … Read more