உலக அளவில் 3.60 கோடியை தாண்டிய பாதிப்பு: அக். 7 கொரோனா பாதிப்பு நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 36,044,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 27,149,067 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 7,841,065 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 67,821 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,054,604 … Read more

அக். 6 – உலக அளவில் கொரோனா பாதிப்பின் நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 35,698,255 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 26,866,658 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 7,785,655 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 66,889 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,045,942 … Read more

அக். 4 உலக அளவில் கொரோனா பாதிப்பின் நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 3,51,32,563 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 2,61,23,267 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 79,71,335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 66,100 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 10,37,961 … Read more

உலக அளவில் கொரோனா பாதிப்பின் நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 3,48,29,371 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 2,58,92,670 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 79,03,467 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 66,325 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 10,033,234 … Read more

நெல்லை மாவட்டத்தில் மறைக்கப்பட்ட கொரோனா மரணங்கள்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு தரப்பில் மறைப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் மட்டும் 182 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்படி 285 பேர் இறந்துள்ளார்கள். 103 உயிரிழப்புகள் மறைக்கப்பட்டுள்ளது. உயிர் இழப்புகளை குறைவாக கூறி அரசு மகுடம் சூட்டிக் கொள்ள நினைக்கிறது. … Read more

இந்தியாவில் 57 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 69,239 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 30,44,941 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 912 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 56,706 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 22,80,567 பேர் கொரோனா தொற்றிலிருந்து … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69039 பேருக்கு கொரோனா.. 56 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 69,039 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2,973,368 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 55,928 பேர் கொரோனவால் பலியாகி உள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 953 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகி உள்ளனர். இதுவரை இந்தியாவில் 2,220,799 பேர் … Read more

தமிழகத்தில் இன்று புதிதாக 5,835 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத் துறை செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,835 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,20,355 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 119 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த … Read more

பிரசவத்திற்கு பிறகு இறந்த கர்ப்பிணி… சிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்த தவறு… அரசின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல லட்சம் மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் கஷ்டபட்டு வருகின்றனர். இதற்கிடையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண் திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு முன்பாக அனுமதிக்கப்பட்டார். அங்கு மகப்பேறு முடிந்த சிறிது நேரத்தில் கர்ப்பிணி பெண்ணும் குழந்தையும் உயிரிழந்துள்ளனர். இதனால் தாய் மற்றும் சேயின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். … Read more