அக். 6 – உலக அளவில் கொரோனா பாதிப்பின் நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 35,698,255 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 26,866,658 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 7,785,655 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 66,889 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,045,942 … Read more

அக். 4 உலக அளவில் கொரோனா பாதிப்பின் நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 3,51,32,563 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 2,61,23,267 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 79,71,335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 66,100 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 10,37,961 … Read more

அபுதாபியில் கொரோனா பரிசோதனை செய்ய இவ்வளவு பணமா?

அபுதாபி சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நேரடியாக சென்று கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். இதற்காக 370 திர்ஹாம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டணம் குறைக்கப்பட்டு 250 திர்ஹாம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மையம் ஏற்படுத்தியுள்ள சிறப்பு பரிசோதனை மையங்களில் காரில் இருந்தே பரிசோதனை செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேற்கண்ட தகவலை அபுதாபி சுகாதாரத்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து … Read more

இனி மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்!

இனி மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்! கொரோனா பொது முடக்கத்தில்,மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகளால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.தற்போது வரை இந்தியாவில் 49 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே தற்போது படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில், மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பதினால் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்பவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின்படி … Read more