கொரோனா ஊரடங்கு தொடரும் – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு தொடரும் – தமிழக அரசு அறிவிப்பு கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மாதம் முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது வரை நீடித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு தொடர்பாகக் கள நிலவரத்தை ஆராய்ந்து அந்தந்த மாநில முதல்வர்கள் முடிவெடுக்க மத்திய அரசு அதிகாரம் வழங்கியிருந்தது இந்நிலையில் கடந்த 25ம் தேதி ஊரடங்கில் மேலும் சில கட்டுப்பாட்டுக்களை விதித்த தமிழக அரசு 26ம் தேதி முதல் 29ம் தேதி முழு ஊரடங்கை அறிவித்து ஆனை … Read more

கொன்று குவிக்கும் கொரோனா… தவித்து நிற்கும் நாடுகள்… பாதிப்பு பட்டியல் வெளியாகி பரபரப்பு..!!

கொன்று குவிக்கும் கொரோனா... தவித்து நிற்கும் நாடுகள்... பாதிப்பு பட்டியல் வெளியாகி பரபரப்பு..!!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 31 லட்சத்து 38 ஆயிரத்து 097 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

30 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று 2 லட்சம் உயிர்களை கொன்றுள்ளது : சர்வதேச மற்றும் மாநில பட்டியல்!

30 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று 2 லட்சம் உயிர்களை கொன்றுள்ளது : சர்வதேச மற்றும் மாநில பட்டியல்!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 30 லட்சத்து 64 ஆயிரத்து 225 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

வெளி மாநிலங்களில் இருந்து கொரோனா பாதிப்பு… எல்லையை அவசரமாக மூடிய அரசு..!! சரக்கு வாகனங்களுக்கு வழி கிடைக்குமா?

வெளி மாநிலங்களில் இருந்து கொரோனா பாதிப்பு... எல்லையை அவசரமாக மூடிய அரசு..!! சரக்கு வாகனங்களுக்கு வழி கிடைக்குமா?

வேலூர் மாவட்டத்தில் தமிழக, ஆந்திர மாநில எல்லை சோதனை சாவடிகளான சைனகுண்டா, பொன்னை சோதனை சாவடிகளில் சாலையின் குறுக்கே தடுப்புச்சுவர்கள் எழுப்பி முழுமையாக நேற்று முதல் மூடப்பட்டன.  வேலூர் மாவட்டத்தில் தமிழக- ஆந்திர எல்லையான பத்தலப்பல்லி, சைனகுண்டா, பரதராமி, காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு மற்றும் பொன்னை மாதாண்டகுப்பம் ஆகிய 6 எல்லை போக்குவரத்து சோதனை சாவடிகள் உள்ளன.அவற்றில் சைனகுண்டா, பொன்னை சோதனை சாவடிகள் நேற்று முதல் மறு உத்தரவு வரும் வரை முழுமையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து … Read more

உலகமெங்கும் கேட்கும் கொரோனா மரண ஓலங்கள் : சர்வதேச மற்றும் மாநில பாதிப்பு பட்டியல்!

உலகமெங்கும் கேட்கும் கொரோனா மரண ஓலங்கள் : சர்வதேச மற்றும் மாநில பாதிப்பு பட்டியல்!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 29 லட்சத்து 94 ஆயிரத்து 722 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 7 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

தமிழகத்தில் கோடையிலும் கன மழை : இதனால் நிபுணர்கள் சொன்னபடி கொரோனா தாக்கம் அதிகரிக்குமா?

தமிழகத்தில் கோடையிலும் கன மழை : இதனால் நிபுணர்கள் சொன்னபடி கொரோனா தாக்கம் அதிகரிக்குமா?

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார். தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் தமிழகத்தின் பல இடங்களில் வெய்யில் கடுமையாக வாட்டி வந்தது. மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் பராமரிக்கப்பட்டு வந்தாலும் கடும் வெய்யிலால் வற்ற … Read more

கொரோனா உயிரிழப்புகள் 2 லட்சத்தை கடந்தது : அலறும் உலக நாடுகள்!

கொரோனா உயிரிழப்புகள் 2 லட்சத்தை கடந்தது : அலறும் உலக நாடுகள்!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 29 லட்சத்து 20 ஆயிரத்து 914 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 3 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

சீனாவில் இறக்குமதியாகும் புதிய வகை மாமிசங்கள் : அமோகமான விற்பனையால் பரப்பு!

சீனாவில் இறக்குமதியாகும் புதிய வகை மாமிசங்கள் : அமோகமான விற்பனையால் பரப்பு!

சீனாவின் வூகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது பல உயிர்களை கொன்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளில் 300 கோடிக்கும் அதிகமானோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுக்குள் வந்துவிட்டதால் அங்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இதனால் நாட்டில் பல பகுதிகளில் மாமிச விற்பனை அதிகமாக நடந்ததன் காரணமாக மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனையடுத்து சீன அரசு சம்பந்தப்பட்ட … Read more

28 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

28 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 28 லட்சத்து 30 ஆயிரத்து 82 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 97 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

கொரோனா தொற்று 27 லட்சத்தை கடந்தது : பதற வைக்கும் பட்டியல்!

கொரோனா தொற்று 27 லட்சத்தை கடந்தது : பதற வைக்கும் பட்டியல்!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 27 லட்சத்து 18 ஆயிரத்து 108 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more