கொரோனா நிலவரம்!! வெகு நாட்களுக்கு பிறகு குறைந்தது கொரோனா!!

Corona status !! At least Corona after a long day !!

கொரோனா நிலவரம்!! வெகு நாட்களுக்கு பிறகு குறைந்தது கொரோனா!! கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது நாடு முவதும் தீவிரமாக பரவி திடீர் உச்சம் அடைந்தது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாகியது. இதை அடுத்து, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக தொடங்கியது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல மெல்ல கட்டுபாட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 125 நாட்களுக்குப் பிறகு … Read more

2.60 கோடிக்கு மேல் தடுப்பூசிகள் தயார்!! அமைச்சரகம் வெளியிட்ட அறிவிப்பு!!

Over 2.60 crore vaccines ready !! Ministry announcement !!

2.60 கோடிக்கு மேல் தடுப்பூசிகள் தயார்!! அமைச்சரகம் வெளியிட்ட அறிவிப்பு!! அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இன்னும் 2.60 கோடிக்கும் அதிகமான இருப்பு மற்றும் பயன்படுத்தப்படாத COVID-19 தடுப்பூசி அளவுகள் தயாராக உள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இதுவரை 42,15,43,730 க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.இன்று காலை எட்டு மணி அளவில் சுகாதாரத்துறை அறிவித்த அறிக்கையில் வீணான தடுப்பூசி மருந்துகளையும் சேர்த்து மொத்தம் … Read more

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியையும் ஒன்னவே போட்டுக்கலாமா?உலக சுகாதார அமைப்பு கூறியது என்ன??

Can two doses of corona vaccine be given at the same time? What did the World Health Organization say?

  இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியையும் ஒன்னவே போட்டுக்கலாமா??உலக சுகாதார அமைப்பு கூறியது என்ன?? இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் ஒரே நேரத்தில் போட்டுக் கொள்ளலாம் என்ற கருத்துக்கள் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. ஆனால், இது மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.அதற்கான சரியான விளக்கமும் தந்துள்ளது. கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வுகள் ஒருபுறம் தொடர்ந்து நடந்து வருகின்ற நிலையில் மற்றொருபுறம், கொரோனா வைரஸ் ஒலிக்க அதற்கு தேவையான மருந்துகள், சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. … Read more

அடுத்தடுத்து ஒரே பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மூன்று டோஸ்கள்! அரசின் கவனமற்ற செயல்!

Three doses given to the same woman in a row! Government's careless act!

அடுத்தடுத்து ஒரே பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மூன்று டோஸ்கள்! அரசின் கவனமற்ற செயல்! தற்போதுள்ள கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், போர் கால நடவடிக்கையாக மாநில மற்றும் மத்திய அரசுகள் தடுப்பூசி போட்டால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்று அறிவித்ததன் காரணத்தினால், அனைவருக்கும் கட்டாய தடுப்பூசி என்று அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முதலில் மக்களிடையே இதற்கு அதிக ஆர்வம் காட்டப்படவில்லை என்றாலும், கொரோனா பாதித்த நபருக்கு ஏற்படும் … Read more

ஊரடங்கு தளர்வு! சென்னை மாநகராட்சி ஆணையர் போட்ட அதிரடி உத்தரவு!

நோய்த் தொற்று பரவல் காரணமாக, ஊரடங்கு தளர்வுகளுடன் வருகின்ற 14ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே கோயம்பேடு காய்கறி சந்தையில் அனுமதி வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப்சிங் பேடி பேட்டி கொடுத்திருக்கிறார். சென்னை கோயம்பேடு சந்தையில் மளிகை மற்றும் காய்கறி பழம் பூ மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்ற வருடம் இந்த சந்தையில் வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் தொழிலாளர்கள் … Read more

தடுப்பூசிக்காக அவதிப்படும் போது, டிவிட்டர் புளு டிக்குக்காக சண்டையிடுவதா? ராகுல்காந்தி சாடல்!

Rahul Gandhi

பொதுமக்கள் தடுப்பூசிக்காக அவதிப்படும் போது, மத்திய அரசு டிவிட்டர் புளு டிக்குக்காக சண்டையிடுவதா? ராகுல்காந்தி சாடியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. எனினும் குறைந்த அளவே தடுப்பூசி தயாரிக்கப்படுவதால், தினந்தோறும் தடுப்பூசி முகாம்களுக்கு செல்லும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பல்வேறு மாநில அரசுகளும் மத்திய அரசுகளிடம் தடுப்பூசி கேட்டு வருகின்றன. ஆனாலும், தடுப்பூசி குறைந்த அளவே கிடைப்பதால் பொதுமக்கள் நாள்தோறும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. … Read more

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் நிறுவனம்! மத்திய அரசு அனுமதி!

sputnik v

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் இந்தியா நிறுவனம்! மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உலக நாடுகளை கொரோனா எனும் பெருந்தொற்று அச்சுறுத்தி வந்த போது முதன்முதலில் தடுப்பூசியை தயாரித்தது ரஷ்யா தான். ஸ்புட்னிக்-வி எனப் பெயரிடப்பட்ட அந்த தடுப்பூசி 91% பயனளிக்கக் கூடியது என்று ரஷ்யா அறிவித்தது. அதே நேரத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தடுப்பூசிகளை தயாரித்தன. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்தது. அதே நேரத்தில் மற்றொரு இந்திய நிறுவனமான சீரம், … Read more

தடுப்பூசி போட இனி கட்டாயம் இதை செய்ய வேண்டும்

தமிழ்நாடு முழுவதும் முறைத்துவிட்டு தடுப்பூசி சேர்த்துக் கொள்வதற்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிந்து வருகிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு இந்த தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டி வந்த பொதுமக்கள் தற்போது ஆர்வத்துடன் தடுப்பு ஊசியை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 4.20 லட்சம் கோவில் அதோடு 75 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்து சேர்ந்து இருக்கின்றன. இதன் வழியாக இரண்டு மூன்று தினங்கள் சமாளிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. தடுப்பு ஊசி செலுத்தி … Read more

பொது மக்களிடையே வந்த நம்பிக்கை! துரிதப்படுத்தும் மாநில அரசு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவால்லை கட்டுப்படுத்துவதற்காக இந்த மாதம் 24 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதனால் பொதுமக்களுக்கு பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே தினத்தில் 33 ஆயிரத்து 764 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மொத்த நோய் தொற்று பாதிப்பு 19 லட்சத்து 45 ஆயிரத்து 260 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று இந்த … Read more

கொரோனா சிகிச்சைக்கு வரும் புதிய மருந்து! டிஜிசிஐ அனுமதி!

zydus cadilas virafin for treating covid19

கொரோனா சிகிச்சைக்கு வரும் புதிய மருந்து! டிஜிசிஐ அனுமதி! இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்தாலும், அது பயனளிக்காமல் போகிறது. இறுதியில் மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை என்ற ஒற்றை வரியில் பெரும்பாலானோர் கைவிரிக்கும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகமாகிச் செல்வதால், அடுத்தடுத்து பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இருந்தாலும், கைமீறிச் சென்றுவிட்ட நிலையில், … Read more