கொரோனா நிலவரம்!! வெகு நாட்களுக்கு பிறகு குறைந்தது கொரோனா!!
கொரோனா நிலவரம்!! வெகு நாட்களுக்கு பிறகு குறைந்தது கொரோனா!! கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது நாடு முவதும் தீவிரமாக பரவி திடீர் உச்சம் அடைந்தது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாகியது. இதை அடுத்து, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக தொடங்கியது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல மெல்ல கட்டுபாட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 125 நாட்களுக்குப் பிறகு … Read more