மிகுந்த வேதனையை அளிக்கிறது

மிகுந்த வேதனையை அளிக்கிறது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அனைத்து துறைகளும் பாதிக்கபட்டுள்ளன இந்த வைரஸ் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காதான்  50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கபட்டுள்ளனர். மேலும் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. இதன் காரணமாக அமெரிக்காவில் மருந்து கண்டுபிடிக்க தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து டிரம்ப் பேசும்போது கொரோனா வைரசால் பாதிக்கபட்டவர்களில் அமெரிக்காவில்தான் அதிகம் இது மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று கூறினார்.

மீண்டும் ஒரு வீரருக்கு கொரோனா

மீண்டும் ஒரு வீரருக்கு கொரோனா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்  தகுதி பெற்று  இந்திய அணிகளின் பயிற்சி முகாம் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் நடந்து வந்தது. ஊரடங்கு காரணமாக  சொந்த ஊர்ருக்கு புறப்பட்ட  இந்திய ஆக்கி அணி வீரர்கள் தேசிய பயிற்சி முகாம் மீண்டும் வருகிற 20-ந் தேதி நடக்க  இருப்பதால் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு கடந்த வாரத்தில் பெங்களூருக்கு வந்தனர். பயிற்சி முகாம் தொடங்குவதற்கு முன்னதாக அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. இதில் 5 … Read more

உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக அமைந்த வைரஸ்

உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக அமைந்த வைரஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் 2 கோடிக்கும் மேல் பரவியுள்ளது. அதில் மிகவும் பாதிக்கபட்ட நாடுகளில் அமெரிக்காவும் பிரேசிலும் ஆகும். பிரேசிலில் வைரஸ் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது மேலும் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கையும்  1 லட்சத்தை கடந்தது. மேலும் இந்த வைரஸ் உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக அமைந்துள்ளது.

பிரேசில் அதிபர் அலட்சியமே காரணம்

பிரேசில் அதிபர் அலட்சியமே காரணம்

கொரோனாவின் கோரதண்டவத்தால் உலகம் முழுவதும் பெரிய சிக்கல்களை சந்தித்துள்ளது. அதுவும் கொரோனவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் பிரேசிலும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை கடந்துள்ளது அதேபோல் பிரேசிலில் ஒரு லட்சத்தை தாண்டியது. பிரேசிலில் ரியோ டி பாஸ் என்ற தன்னார்வ நிறுவன தொண்டு ஒன்று இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆயிரம் பலூன்களை பறக்க விட்டது.  பிரேசில் அதிபர் ஆரம்பத்தில் இருந்து கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் … Read more

கொரோனா குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

கொரோனா குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க போராடி வருகின்றனர் மேலும் உலகம் முழுவதும் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி வருகிறது. இந்த வைரஸ் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர் முன்பெல்லாம் இந்த வைரஸ் 3 முதல் 5 நாள்களுக்கு உயிர்வாழும் என கூறி வந்தனர் ஆனால் தற்போது 8 நாள்கள் வரை உயிர்வாழும் என விஞ்ஞானிகள் … Read more

மாநில அரசின் புதிய உத்தரவு!! மகிழ்ச்சியில் கொரோனா நோயாளிகள்!

மாநில அரசின் புதிய உத்தரவு!! மகிழ்ச்சியில் கொரோனா நோயாளிகள்!

கொரோனா நோயாளிகளுக்கு அசைவ உணவுகளை வழங்குவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க அசைவ உணவுகளை வழங்குவதற்கு புதுச்சேரி மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு செலவிடும் தொகையை ரூ.300 ஆக உயர்த்தியும் புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவது பரவி வருகிறது. பல நாடுகளில் கொரோனா வைரசை கட்டுபடுத்த பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் கொரோனா வைரசை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவந்தது. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நியூஸிலந்தில் கடந்த 100 நாட்களாக யாருக்கும் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்படவில்லை. இதற்க்கு முக்கிய காரணம் அந்த நாட்டில் சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கமே காரணம். இருப்பினும் பொது முடக்கம் நாட்களில் … Read more

இதை செய்தால் கொரோனாவை விரட்டி விடலாம் – உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் விளக்கம்

இதை செய்தால் கொரோனாவை விரட்டி விடலாம் - உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் விளக்கம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய கொடிய நோய் ஆகும். இதனால் உலகம் முழுவதும்  இதன் பாதிப்பு  அதிகமானது. தற்போது உலகம் முழுவதும் வைரசால் மிரண்டுள்ளது. கொரோனா வைரசை விரட்டுவதற்கு உலகம் முழுவதும் போராடி வருகிறது. இந்நிலையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் பல நாடுகள் திணறி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோசு அதானோம் காணொலி காட்சி மூலம் பேசியுள்ளார். … Read more

இந்திய ஆக்கி அணி வீரர்களுக்கு கொரோனா

இந்திய ஆக்கி அணி வீரர்களுக்கு கொரோனா

இந்திய ஆக்கி அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு வருகிற 20-ந்தேதி பெங்களூருவில் உள்ள ‘சாய்’ பயிற்சி மையத்தில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வீரர்கள் அனைவரும் பெங்களூருக்கு வந்துள்ளனர். கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளின்படி பயிற்சி முகாம் தொடங்குவதற்கு முன்னதாக வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் மற்றும் சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண்குமார், கிரிஷன் பஹதூர் பதாக் ஆகியோர் கொரோனா … Read more

அமெரிக்கர்கள் இறக்கும் அபாயம்

அமெரிக்கர்கள் இறக்கும் அபாயம்

உலகின் வேறெந்த நாட்டையும் விட அந்த நாடு அதிகளவு பாதிப்பை கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரி அமெரிக்காவை பாடாய்ப்படுத்துகிறது.  நேற்று மதிய நிலவரப்படி அங்கு கொரோனா பாதித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 104 என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் தகவல் சொல்கிறது. வெள்ளை மாளிகையின் எபோலா வைரஸ் தடுப்பு நிபுணராக இருந்த ராப் கிளெயின் கருத்து தெரிவித்துள்ளார். பூமியில் மிக மோசமான இறப்பு எண்ணிக்கையை அமெரிக்கா … Read more