புதிய கட்டுப்பாடுகளா? இல்லை ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகளா? ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

புதிய கட்டுப்பாடுகளா? இல்லை ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகளா? ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

புதிய கட்டுப்பாடுகளா? இல்லை ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகளா? ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை! தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது அதன் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 30ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. ஒமிக்ரான் தொற்றும் லேசான பாதிப்பையே ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. பலி எண்ணிக்கையும் அவ்வளவாக உயரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையொட்டி தமிழ்நாட்டில் தற்போது … Read more

35.89 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

35.89 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

உலகம் முழுவதும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில்,சற்றுமுன் வெளியான தகவலின்படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35.89 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 358,984,694 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 5,633,311 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 284,494,358 பேர் மீண்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. … Read more

செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை; 20 நிமிடத்தில் முடிவு!

செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை; 20 நிமிடத்தில் முடிவு!

செல்போன் மூலம் கொரோனா பரிசோதனையை செய்யும் முறையை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. மிகவும் குறைந்த கட்டணத்தில், வெறும் 20 நிமிடத்தில் முடிவை தெரிந்து கொண்டு விடலாம் என கூறப்படுகிறது. உலக அளவில், கொரோனா பரிசோதனைக்கு ஆர்.டி.பி.சி.ஆர் முறை உள்ளது. ஆனால் இதன் முடிவு வருவதற்கு பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில், வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செல்போன் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான புதிய முயற்சியை செய்துள்ளனர். ஹார்மனி கொரோனோ பரிசோதனை என்று அழைக்கப்படுகிற இந்த … Read more

என்ன ஒமிக்ரான் வைரஸ் சமூக தொற்றாக பரவியதா? மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

என்ன ஒமிக்ரான் வைரஸ் சமூக தொற்றாக பரவியதா? மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

என்ன ஒமிக்ரான் வைரஸ் சமூக தொற்றாக பரவியதா? மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு! கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ந் தேதி கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த  உருமாறிய கொரோனா வைரசுக்கு உலக சுகாதார அமைப்பு ஒமைக்ரான் என்று பெயரிட்டது. உலகம் முழுக்க பரவியுள்ள கொரோனா வைரஸை காட்டிலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் பல்வேறு … Read more

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய வகை மாறுபாடு! ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய வகை மாறுபாடு! ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய வகை மாறுபாடு! ஆய்வாளர்கள் சொல்வது என்ன? 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உள்ள உகான் பகுதியில் கண்டறியப்பட்ட நோய்தொற்று கொரோனா வைரஸ். அதன் பிறகு கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் பல்வேறு  நாடுகளுக்கும் பரவி பலக்கட்ட உருமாற்றம் பெற்று மிக வீரியமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் முதன்முதலாக இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த உருமாறிய கொரோனா … Read more

ஒரே தொலைபேசி எண்ணில் இனி ஆறு பேர் வரை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி! மத்திய அரசு அறிமுகம்!!

ஒரே தொலைபேசி எண்ணில் இனி ஆறு பேர் வரை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி! மத்திய அரசு அறிமுகம்!!

ஒரே தொலைபேசி எண்ணில் இனி ஆறு பேர் வரை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி! மத்திய அரசு அறிமுகம்!! இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோல் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றின் பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் தொற்றை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் … Read more

100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலம்! எது தெரியுமா?

100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலம்! எது தெரியுமா?

100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலம்! எது தெரியுமா? நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா மற்றும் ஒமிக்ரான்  தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்றை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து பலக்கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன. அந்த வகையில் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதை தொடர்ந்து வாரத்தின் இறுதி நாள் மற்றும் ஞாயிற்று … Read more

வருகிற ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு! யாருக்கெல்லாம் அனுமதி? தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

வருகிற ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு! யாருக்கெல்லாம் அனுமதி? தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

வருகிற ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு! யாருக்கெல்லாம் அனுமதி? தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!! கொரோனா தொற்றானது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 7-ந் தேதியிலிருந்து இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 9-ந் தேதி மற்றும் 16-ந் தேதி ஆகிய நாட்களில் அரசு அறிவித்தபடி முழு ஊரடங்கு … Read more

மாஸ்க் போட மாட்டேன்… அடம்பிடித்த பயணி! தரையிறங்கிய விமானம்!!

மாஸ்க் போட மாட்டேன்... அடம்பிடித்த பயணி! தரையிறங்கிய விமானம்!!

மாஸ்க் போட மாட்டேன்… அடம்பிடித்த பயணி! தரையிறங்கிய விமானம்!! உலகளவில் பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவிலும் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதிலும் மற்ற மாகாணங்களை காட்டிலும் நியூயார்க், வாஷிங்டன், உள்ளிட்ட மாகாணங்களில் பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது. எனவே கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் … Read more

மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அரசு முடிவு!!

மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அரசு முடிவு!!

மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அரசு முடிவு!! இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியும் துரித படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக … Read more