இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றானது கடந்த சில மாதங்களாக மெல்ல மெல்ல குறைந்து வந்தது. அதன் காரணமாக   மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக அதனை கட்டுப்படுத்த வேண்டி மாநிலங்களுக்கு மத்திய அரசு அண்மையில் … Read more

மக்களே உஷார்! இது இல்லையென்றால் கட்டாயம் அபராதம் ! அரசின் எச்சரிக்கை!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

மக்களே உஷார்! இது இல்லையென்றால் கட்டாயம் அபராதம் ! அரசின் எச்சரிக்கை! கொரோனா தொற்றானது முடிவடைந்து விட்டது என்று எண்ணி மக்கள் தற்போது தான் நிம்மதி அடைந்தனர்.அதுமட்டுமின்றி அனைத்து துறைகளும் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி இயங்க ஆரம்பித்தது. இவ்வாறு தொற்று பாதிப்பு குறைந்த காரணத்தினால் அபராதங்கள் வசூலிக்கப்படுவதும் தவிர்க்கப்பட்டது.இந்நிலையில் இத்தொற்று மக்களை விடாமல் ஒவ்வொரு வருடமும் அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று உருமாறி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றானது ஒமைக்ரானாக உரு மாற்றம் அடைந்துள்ளது. … Read more

சென்னையில் அரசு பள்ளி விடுதியில் 34 மாணவர்களுக்கு நோய்த்தொற்று பரவல்!

சென்னையில் அரசு பள்ளி விடுதியில் 34 மாணவர்களுக்கு நோய்த்தொற்று பரவல்!

சென்னை சைதாப்பேட்டையில் அரசு மாதிரி பள்ளி ஒன்று நடந்து வருகிறது, இந்த பள்ளியில் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். அந்த விதத்தில் சிறப்பு பயிற்சி வகுப்பில் படித்து வந்த சென்னை மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த மாணவர் ஒருவர் கிருஸ்துமஸ்க்கு வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் பயிற்சி மையத்திற்கு வருகை தந்திருக்கிறார். அதன் பிறகு மீண்டும் பயிற்சி … Read more

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு!!

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு!!

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களாக இந்தியாவை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று பரவலால் பலக்கட்ட ஊரடங்குகள் நாடெங்கும் அமல்படுத்தப்பட்டன. அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்ததன் காரணமாக ஊரடங்குகள் படிப்படியாக நீக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த வைரசான … Read more

அதிகரிக்கும் கொரோனா தொற்று! சுகாதார அமைச்சகம் தகவல்!!

அதிகரிக்கும் கொரோனா தொற்று! சுகாதார அமைச்சகம் தகவல்!!

அதிகரிக்கும் கொரோனா தொற்று! சுகாதார அமைச்சகம் தகவல்!! இந்தியாவில் கடந்த ஒன்றரை வருடங்களாக மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று மெல்ல குறைந்து வந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட  அதன் உருமாற்று வைரஸான ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாக உலகம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி தற்போது இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணத்தால் நாட்டில் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. … Read more

கொரோனாவால் நடுநடுங்கும் ரஷ்யா! 80 ஆயிரத்தை கடந்த பலியானோரின் எண்ணிக்கை!

கொரோனாவால் நடுநடுங்கும் ரஷ்யா! 80 ஆயிரத்தை கடந்த பலியானோரின் எண்ணிக்கை!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட நோய்த்தொற்று பரவல் உலக நாடுகளில் கடுமையான பாதிப்பை உண்டாக்கி வருகின்றது. அதனை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் பலவும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள், இருந்தாலும் அந்த நோய்த்தொற்று பரவல் அவ்வளவு எளிதில் கட்டுப்படுவதாக தெரியவில்லை. இந்த சூழ்நிலையில், இந்த நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது, ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக நோய் தொற்று நோய்களின் தாக்கம் வேகமெடுத்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், … Read more

5க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு! மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களுக்கு அவசர கடிதம்!

5க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு! மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களுக்கு அவசர கடிதம்!

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆரம்பித்து தற்போது உலகமெங்கும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற நோய்த்தொற்றின் பாதிப்பிலிருந்து மீண்டு வர இயலாத நிலையில் உலகம் இருந்து வருகிறது. இந்தியாவில் இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலை இறுதி கட்டத்துக்கு வந்து விட்ட சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக நிலைமை மாறி இருக்கிறது. தமிழகம், மேற்குவங்கம், அரியானா, புதுடில்லி, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், கர்நாடகா, குஜராத், உள்ளிட்ட 8 மாநிலங்களில் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்திருக்கிறது. இதனை முன்னிட்டு இந்த … Read more

நாட்டில் 10 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

நாட்டில் 10 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

நாட்டில் கடந்த சில வாரங்களாக நோய் தொற்று பாதிப்பு குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், நேற்று 9195 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், நாட்டில் சென்ற 24 மணிநேரத்தில் 13 ஆயிரத்து 154 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் 82602 பேர் இந்த நோய்த்தொற்றின் சிகிச்சையோடு இருக்கிறார்கள் இது 0.24 சதவீதம் ஆகும் என்று சொல்லப்படுகிறது, இதுவரையில் இந்த நோய் தொற்றுக்கு 268 பேர் பலியாகி … Read more

கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல் – அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல் – அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல் – அரசு  வெளியிட்ட அறிவிப்பு! இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில் அதன் உருமாற்று தொற்றான ஒமிக்ரான் வைரஸ் நாடெங்கும் உள்ள பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் சில கட்டுப்பாடுகளை விதித்தும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியும் உள்ளன. இந்த நிலையில் இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்றின் பாதிப்பு … Read more

இருக்கு ஆனால் இல்ல – சுகாதார அமைச்சகம்!!

இருக்கு ஆனால் இல்ல – சுகாதார அமைச்சகம்!!

இருக்கு ஆனால் இல்ல – சுகாதார அமைச்சகம்!! வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனையில் நெகடிவ் என வந்தாலும் சில நாட்கள் கழித்து பாசிடிவ் ரிசல்ட் வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது ஓமிக்ரான் தொற்று பல மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து நாட்டில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டு ஒரு வாரம் தனிமைபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வரும் பெரும்பாலோனோருக்கு … Read more