இந்தியாவில் மளமளவென சரிந்த நோய்த்தொற்று பாதிப்பு!

இந்தியாவில் மளமளவென சரிந்த நோய்த்தொற்று பாதிப்பு!

நாட்டில் நோய் தொற்று பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்சமயம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது அதன் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26,115 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்த மதிப்பு 3 கோடியே முப்பத்தி ஐந்து லட்சத்து நான்காயிரத்து534ஆக அதிகரித்து இருக்கிறது. நாடு முழுவதும் ஒரே நாளில் 252 பேர் இந்த நோய் தொற்றுக்கு பாதி பலியாகி இருக்கிறார்கள். இதன் மூலம் இந்த நோய் தொற்றுக்கு இதுவரையில் பலியானவர்களின் ஒட்டுமொத்த … Read more

5 முதல் 11 வயதுள்ள குழந்தைக்கு ஏற்ற தடுப்பூசியாம்! அமெரிக்காவின் அனுமதிக்காக காத்திருப்பு!

The vaccine is suitable for children 5 to 11 years of age! Waiting for US approval!

5 முதல் 11 வயதுள்ள குழந்தைக்கு ஏற்ற தடுப்பூசியாம்! அமெரிக்காவின் அனுமதிக்காக காத்திருப்பு! தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை சற்று குறைந்துள்ள நிலையில் உலக நாடுகள் அனைத்திலும் மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இருந்தாலும் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் முடிக்கிவிடப் பட்டுள்ளது. அதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்பட்டாலும், கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க அதனை நடைமுறை படுத்தி உள்ளனர். எனவே தற்போது 5 முதல் 11 வரையிலான குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி பலன் … Read more

இத்தனை பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பா? அதுவும் கோவையில் மட்டும்!

Does black fungus affect so many people? That too only in Coimbatore!

இத்தனை பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பா? அதுவும் கோவையில் மட்டும்! கடந்த ஒன்றரை வருட காலமாகவே கொரோனா தொற்று உலகின் அனைத்து நாடுகளையும், அனைத்து பகுதிகளையும் ஆட்டிப் படைத்து வந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் உலகளவில் சற்று குறைந்துள்ளது. அதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக உலக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்துவிட்டனர். கல்லூரிகள் திறந்து விட்டனர். எட்டாம் வகுப்பு வரை உள்ள பிள்ளைகளுக்கு பள்ளிகள் திறக்கலாம் … Read more

ஒரே பள்ளியில் 52 மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதியா? மாபெரும் அதிர்ச்சிகள் தமிழ்நாடு!

ஒரே பள்ளியில் 52 மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதியா? மாபெரும் அதிர்ச்சிகள் தமிழ்நாடு!

நோய் தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவ, மாணவியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தப்படியே இணையதளம் மூலமாக கல்வி கற்று வந்தார்கள்.சுமார் இரண்டாண்டு காலமாக இதே நிலை நீடித்து வருவதால் மாணவர்களின் கற்றல் திறன் குறையத் தொடங்கும் என்ற காரணத்தினால், நோய்த்தொற்று தற்சமயம் குறைய தொடங்கியது. இதனை அடுத்து தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடந்த ஒன்றாம் தேதி 9 முதல் 12 … Read more

பள்ளிகள் திறந்த ஒரு வாரத்தில் மூட உத்தரவு பிறப்பித்த அரசு! – கொரோனா தாக்கம்!

The government has issued an order to close schools within a week of opening! - Corona impact!

பள்ளிகள் திறந்த ஒரு வாரத்தில் மூட உத்தரவு பிறப்பித்த அரசு! – கொரோனா தாக்கம்! கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனாவின் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கோவில்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் பெற்றோர்களும், மாணவர்களும் சரி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்கள். இந்நிலையில் தற்போது கொரோனாவின்  இரண்டாவது அலையில் கொரோனாவின் தாக்கம் கொஞ்சம் கட்டுக்குள் இருப்பதன் காரணமாக அனைத்து மாநிலத்திலும் பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. அதிலும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு … Read more

அடுத்தடுத்து வரும் பண்டிகைகள்! கடுமையான எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

அடுத்தடுத்து வரும் பண்டிகைகள்! கடுமையான எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து அதனை கண்டுபிடிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் இதனை பொதுமக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.சென்ற 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்குள் ஊடுருவிய நோய்த்தொற்று தற்போது வரையில் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் தங்களுடைய உயிரை இழந்திருக்கிறார்கள். இதற்கிடையில் மக்களை … Read more

கொரோனா தடுப்பூசி போட்ட இளவயது நபர் திடீர் மரணம்! காரணம் கண்டறிய குடும்பத்தார் கோரிக்கை!

Sudden death of a young person who was vaccinated against corona! Family request to find the cause!

கொரோனா தடுப்பூசி போட்ட இளவயது நபர் திடீர் மரணம்! காரணம் கண்டறிய குடும்பத்தார் கோரிக்கை! கர்நாடக மாவட்டத்தில் அரிசிகேரே தாலுகாவில், தடுப்பூசி போட்டுக் கொண்ட வாலிபர் திடீரென மரணமடைந்துள்ளார். ஹாசன் மாவட்டம் அரிசிகேரே தாலுகாவை அடுத்த கிராமத்தில் வசிப்பவர் வசந்த்குமார். 35 வயதான இவர் கடந்த 4ஆம் தேதி அப்பகுதியில் நடந்த கொரோனா ஒருநாள் தடுப்பு முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த அவர் திடீரென மயக்கம் ஏற்பட்டதாக கூறினார். உடனடியாக அவரை உறவினர்கள் … Read more

இனி 2 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி! உலகில் முதல் முறையாக கியூபாவில்!

Vaccine for 2 year olds now! In Cuba for the first time in the world!

இனி 2 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி! உலகில் முதல் முறையாக கியூபாவில்! தற்போது கொரானா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் உலகம் முழுவதும் பரவி பல பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே அதன் காரணமாக உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது பெரியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவருக்கும் தடுப்பூசிகள் போட அறிவிக்கப்பட்டு உள்ளன. பல நாடுகளில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் போட … Read more

பள்ளி திறந்த உடனேயே வேலையை காட்டிய கொரோனா! மேலும் இரண்டு மாணவிகளுக்கும் பாதிப்பு!

Corona showed work as soon as school opened! Vulnerability for two more students!

பள்ளி திறந்த உடனேயே வேலையை காட்டிய கொரோனா! மேலும் இரண்டு மாணவிகளுக்கும் பாதிப்பு! தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் கொரோனா நோய் தொற்றின், இரண்டாவது அலையின் காரணமாக அனைத்து நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மூடப்பட்டிருந்தன. கடந்த ஒன்றரை வருட காலமாகவே அனைத்தும் மூடிய நிலையில் தற்போது இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது மிகவும் குறைந்து விட்டது. அதன் காரணமாக தற்போது பள்ளி கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 1ஆம் தேதி தான் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. … Read more

மாணவிக்கு ஏற்பட்ட நோய் தொற்று! பீதியில் பெற்றோர்கள்!

மாணவிக்கு ஏற்பட்ட நோய் தொற்று! பீதியில் பெற்றோர்கள்!

நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நோய்த்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளி திறக்கப்பட்டு மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை தந்தார்கள்.. பள்ளிகளின் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக மாவட்டம் தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த … Read more