உங்களின் ஆண்டு வருமானம் ரூ.300000 லட்சத்திற்குள்ளா? இதோ உங்களுக்கான அரசின் கடனுதவி!

Rs 3 crore in 3 hours! Is it so much income in one day?

உங்களின் ஆண்டு வருமானம் ரூ.300000 லட்சத்திற்குள்ளா? இதோ உங்களுக்கான அரசின் கடனுதவி! கொரோனா தொற்றானது ஆரம்ப கட்டக்காலத்தில் சீனா நாட்டில் வுஹான் என்ற பகுதியில் ஆரம்பித்தது.அத்தொற்றானது படிப்படியாக பிற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.இத்தொற்றின் முதல் அலையில் ரஷ்யா.அமெரிக்கா,பிரான்ஸ் போன்ற நாடுகள் அதிகளவு பாதிப்படைந்தது.அந்த பட்டியலில் நாளடைவில் இந்தியாவும் இடம் பெற்றது.கொரோனாவின் முதல் அலையில் இந்தியா பெருமளவு உயிர் சேதத்தை சந்திக்கவில்லை என்றாலும்,கொரோனாவின் இரண்டாவது அலையின் போது அதிகளவு உயிர் சேதத்தை சந்தித்து விட்டது. அதுமட்டுமின்றி கொரோனாவின் இரண்டாவது … Read more

இமாசல பிரதேச முன்னாள் மந்திரி வீரபத்ர சிங் மறைவுக்கு காரணம் இதுதான்! மருத்துவர் வெளியிட்ட அறிக்கை!

இமாசல பிரதேச முன்னாள் மந்திரி வீரபத்ர சிங் மறைவுக்கு காரணம் இதுதான்! மருத்துவர் வெளியிட்ட அறிக்கை!

இமாசல பிரதேச முன்னாள் முதல் மந்திரி வீர்பத்ர சிங் தன்னுடைய 87 வது வயதில் காலமானார். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்துள்ளார். இவர் சில நாட்களாகவே உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு எம்பால்மிங் செய்யும் நடைமுறைகள் நடந்து வருகின்றன. அதன் பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு இன்று கொண்டு … Read more

வௌவால்கள் மூலம் கொரோனா பரவல்! ஆய்வறிக்கையின் திக் திக் நிமிடங்கள்!

Corona spread by bats! Dig Dig minutes of the dissertation!

வௌவால்கள் மூலம் கொரோனா பரவல்! ஆய்வறிக்கையின் திக் திக் நிமிடங்கள்! கொரோனா தொற்றானது சீனா நாட்டில் வுஹான் என்ற இடத்தில் தோன்றியது.இது நாளடைவில் வளர்ந்து பக்கத்து நாடுகளையும் தாக்க ஆரம்பித்துவிட்டது.அந்தவகையில் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.இந்த தொற்றானது அனைத்து நாடுகளையும் எவ்வாறு பாதித்தது என்றே தெரியவில்லை.தற்போது வரை அதிகப்படியான உயிரிழப்புகளையும் சந்திக்க நேரிட்டது.அனைத்து நாடுகளுடன் சீனாவிடம் இத்தொற்று எந்த முறையில் தோன்றியது என பல கேள்விகளை கேட்டு வருகின்றனர்.இருப்பினும் இது தெரியாத புதர் போன்று, தக்க பதில் ஏதும் … Read more

புதிய கண்டுபிடிப்பு! இனி வாய் வழி கொரோனா தடுப்பூசி அமல்!

New invention! No more oral corona vaccine!

புதிய கண்டுபிடிப்பு! இனி வாய் வழி கொரோனா தடுப்பூசி அமல்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.முதலாம் ஆண்டு கொரோனா தொற்று அலையின் போது மக்கள் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகும் முன்னே அரசாங்கம் விரைந்து செயல்பட்டது.அவ்வாறு செயல்பட்டதால் மக்கள் பெருமளவு உயிர் சேதம் ஏதும் நடைபெறவில்லை.அதனையடுத்து சில கட்டுப்பாடுகளை மக்கள் பின் பற்றுமாறு அறிவுறுத்தி மக்கள் வெளியே செல்ல அனுமதித்தனர்.மக்கள் ஆரம்ப கட்டக் காலத்தில் பின்பற்றிய விதிமுறைகளை நாளடைவில் ஏதும் பின்பற்றாமல் இருந்ததால் கொரோனாவின் … Read more

கொரோனா காரணமாக இவர்கள் இலட்ச தீவு வர தடை!

Millions banned from coming to the island due to corona!

கொரோனா காரணமாக இவர்கள் இலட்ச தீவு வர தடை! நாட்டின் மிகச் சிறிய யூனியன் பிரதேசமான லட்சத் தீவின் நிர்வாகியாக பிரபுல் பட்டேல் என்பவரை மத்திய அரசு சமீபகாலத்தில் நியமித்தது. அதன் பிறகு இவர் மேற்கொண்ட சில நிர்வாக ரீதியான நடவடிக்கைகள், மற்றும் பல லட்சத்தீவு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இவரை திரும்பப் பெறக் கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவிலும் லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறிய வண்ணம் … Read more

நேர்முக தேர்வு தொடக்கம்! பட்டியல் வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி.!

Start the interview! List published by TNPSC!

நேர்முக தேர்வு தொடக்கம்! பட்டியல் வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி.! நேர்முகத் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரன் குராலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, தேர்வு நடைபெறும் மையங்கள் மற்றும் தேதிகள் 7 (நாளை) மற்றும் 8-ந்தேதி- (நாகர்கோவில், நெல்லை தேர்வர்கள்) – நாகர்கோவில் மையம் 9-ந்தேதி- (மதுரை, அரியலூர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, தூத்துக்குடி, பெரம்பலூர், நாகப்பட்டினம், சிவகங்கை, திருவாரூர், விருதுநகர்) – மதுரை … Read more

கோவில்கள், வழிபாட்டு தளங்கள் திறந்ததால் மக்கள் மகிழ்ச்சி!

People happy as temples and places of worship open!

கோவில்கள், வழிபாட்டு தளங்கள் திறந்ததால் மக்கள் மகிழ்ச்சி! தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலையின் காரணமாக கடந்த எழுபது நாட்களாக கோவில்கள் அனைத்தும், மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும், மூடப்பட்டு இருந்தது. எனவே பக்தர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் வீட்டிலேயே கடவுள்களை கும்பிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் சில தளர்வுகள் செயல் படுத்தப்பட்டுள்ளன. அதில் கோவில்களும் ஒன்று கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்பட அனைத்து … Read more

இன்று முதல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள்! 50 சதவீத பயணிகளுடன் பேருந்து இயக்கம் தொடக்கம்

the-son-who-did-not-show-mercy-to-his-mother-what-a-patriot

இன்று முதல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள்! 50 சதவீத பயணிகளுடன் பேருந்து இயக்கம் தொடக்கம் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஊரடங்கு உத்தரவு மற்றும் தடுப்பூசி செலுத்தி கொண்டதன் விளைவாக ஓரளவு கொரோனா பாதிப்பு குறைய ஆரம்பித்துள்ளது.இதனையடுத்து ஒவ்வொரு வாரமும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தமிழக மாவட்டங்களை கொரோனா பாதிப்பின் அடிப்படையில் 3 வகைகளாக … Read more

தடுப்பூசி செலுத்தியதால் இறந்த மென்பொறியாளர்! மதுரையில் நடந்த பரிதாபம்!

Programmer who died after being vaccinated! What a pity that happened in Madurai!

தடுப்பூசி செலுத்தியதால் இறந்த மென்பொறியாளர்! மதுரையில் நடந்த பரிதாபம்! தடுப்பூசியின் பயம் நாளுக்கு நாள் மக்களுக்கு இருந்து கொண்டே வந்தது. இதனை அடுத்து அரசுகள் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்று தெரிவித்தது. அறிவியல் அறிஞர்களும் இதையே கூறிக் கொண்டு வந்த நிலையில் இதைப் பற்றிய தவறான செய்திகளும் ஒரு பக்கம் பரவியபடி இருந்தது. நடிகர் விவேக் கூட தடுப்பூசியினால் தடுப்பூசியினால் தான் என்று பலர் கருதிய நிலையில் கொரோனாவை தொடர்ந்து … Read more

கொரோனாவின் மூன்றாவது அலை உச்சம் பெறும் மாதங்கள்! மக்களே உஷார்!

Months of Corona's third wave peak! People beware!

கொரோனாவின் மூன்றாவது அலை உச்சம் பெறும் மாதங்கள்! மக்களே உஷார்! தற்போது கொரோனாவின் இரண்டாம் அலையின் பாதிப்பு காரணமாக பல்வேறு உயிரிழப்புகளும், தொழில் முதலீடு இழப்புகளும், பொருளாதார இழப்புகளும் அனைவரும் சந்திக்கும் பெரும் சவாலாக உள்ளது. ஒன்றரை மாதங்களாக ஊரடங்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது சற்று நோய் தொற்றின் குறைவின் காரணமாக ஊரடங்கில், தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அது அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் இன்னும் கட்டுப்பாடுகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். ஏனெனில் தற்போது டெல்டா … Read more