உச்சத்தை தொட்ட கொரோனா! பலி எண்ணிக்கை 32 லட்சத்தை எட்டியது!
உச்சத்தை தொட்ட கொரோனா! பலி எண்ணிக்கை 32 லட்சத்தை எட்டியது! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு சீனாவிலுள்ள வுஹான் பகுதியில் ஆரம்பித்தது.இத்தொற்று படிப்படியாக ஐரோப்பியா,அமெரிக்க,ரஷ்யா என உலக நாடுகள் அனைத்திலும் பரவியது.அதனையடுத்து அத்தொற்று இந்தியாவிற்கும் பரவியது.இருப்பினும் உலக நாடுகள் மத்தியில் கொரோனா தொற்றின் பாதிப்பில் இந்தியா நான்காம் இடத்தில் இருந்தது.ஆனால் தற்போது இந்தியா 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.அதனால் இந்தியாவில் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர்.முதலில் இத்தொற்று அதிக அளவு காணப்பட்டதால் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர். அதனையடுத்து … Read more