இனி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கா! தமிழக தலைமைச்செயலாளர் திடீர்  ஆலோசனை!

Opportunity to put a full curfew in this district? Corona peak!

இனி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கா! தமிழக தலைமைச்செயலாளர் திடீர்  ஆலோசனை! கொரோன தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது அதிக அளவு பரவி வருகிறது.முதலில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களின்  முதலமைச்சர்களை மார்ச் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் சந்தித்தார்.அப்போது தமிழ்நாட்டில் பல கட்டுப்பாடுகளை நிறுவியது.மக்கள் கூட்டம் கூடும் இடங்களுக்கு 50% மட்டுமே அனுமதி தந்தனர். திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு  தடை விதித்தது.இது போன்ற பல கட்டுப்பாடுகளை போட்டும் … Read more

அச்சுறுத்தும் கொரோனா தொற்று! பீதியில் பொது மக்கள்!

Threatening corona infection! Public in panic!

அச்சுறுத்தும் கொரோனா தொற்று! பீதியில் பொது மக்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த நிலையில் தற்போது வரை சிறிதும் குறைந்த பாடு இல்லை.சென்ற வருடம் ஏழு மாதங்கள் ஊரடங்கு போட்ட போது மக்கள் வீட்டினுளே முடங்கி கிடந்தனர்.அதன்பின் சில மாதம் கொரோனா தொற்று குறைந்த நிலையில் இத்தொற்றோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என நடரேந்திர மோடி கூறினார்.அதன்பின் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளலாம் என நரேந்த்திரமோடி கூறினார்,ஆனால் … Read more

ஆக்சிஜன் வாசுக்கசிவு ஏற்பட்டதால் 24 பேர் உயிரிழப்பு! உயர்மட்ட விசாரணைக்கு ஆணை!

Oxygen leak

ஆக்சிஜன் வாசுக்கசிவு ஏற்பட்டதால் 24 பேர் உயிரிழப்பு! உயர்மட்ட விசாரணைக்கு ஆணை! கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு ஆக்சிஜன் கொடுப்பதும் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் கொடுக்கும் நிலை இருப்பதாக வடமாநிலங்களில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டாக்டர் ஷாஹிர் உசைன் மருத்துவமனையில், ஆக்சிஜன் டிரக்கில் இருந்து, டேங்குக்கு ஆக்சிஜனை மாற்ற முயற்சித்தனர். அப்போது, டேங்கில் இருந்த வால்வு பிரச்சனையால் ஆக்சிஜன் கசியத் தொடங்கியது. அதனை … Read more

போதிய ஆக்சிசன் கையிருப்பில் இருக்கிறது! தமிழக மருத்துவ பணிகள் கழகம்!

போதிய ஆக்சிசன் கையிருப்பில் இருக்கிறது! தமிழக மருத்துவ பணிகள் கழகம்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான எந்த ஒரு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்று அரசின் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது.அதோடு இந்த நோய்த்தொற்றின் தடுப்பூசிகளையும் வீணடித்து வருவதாக பல முக்கிய தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் இது போன்ற குற்றச்சாட்டுகள் தமிழகத்தை பொறுத்த வரையில் எழவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. … Read more

திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி! அடுத்தடுத்து வெளியிட்ட பரபரப்புத் தகவல்கள்!

modi

திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி! அடுத்தடுத்து வெளியிட்ட பரபரப்புத் தகவல்கள்! இந்தியாவில் நாள்தோறும் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக, அதிகாரிகள், மருத்துவர்கள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.45 மணிக்கு திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக பிரதமர் மோடி தனது … Read more

தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

tn assembly

தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு! தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தொற்று பரவலைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரங்கும் தமிழக அரசு விதித்துள்ளது. அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு எடுத்து வருவதால், பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்நிலையில், பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான … Read more

தமிழகத்தில் 3ல் ஒரு பங்கு கொரோனா பாதிப்பு சென்னையில்! எவ்வளவு தெரியுமா?

corona

தமிழகத்தில் 3ல் ஒரு பங்கு கொரோனா பாதிப்பு சென்னையில்! எவ்வளவு தெரியுமா? தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருவதால், இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்குகையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் மொத்த நபர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சென்னையை மட்டும் சேர்ந்தவர்கள் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பிறகு, அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் அதிகமாக … Read more

BREAKING: மருத்துவ ஆய்வாளர் வெளியிட்ட குட் நியூஸ்! கொரோனாவை தடுக்க இது சாப்பிட்டால் போதும்!

Threatening corona infection! Public in panic!

BREAKING: மருத்துவ ஆய்வாளர் வெளியிட்ட குட் நியூஸ்! கொரோனாவை தடுக்க இது சாப்பிட்டால் போதும்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு சீனாவில் தொடங்கி இந்த ஆண்டு கொரோனாவின் 2 வது அலையாக உருமாறி மக்களை பெரிதும் பாதித்து வருகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரும் பெருமளவு அச்சமுற்று இருக்கின்றனர்.கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும்,போட்டுக்கொண்டவர்களுக்கே கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இருப்பினும் மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போடும் படி வலியுறுத்தி வருகின்றனர்.ஏனென்றால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை எட்டியுள்ளது. இந்தியா கொரோனா … Read more

மீண்டும் உட்சத்தை எட்டியது கொரோனா! பலி எண்ணிக்கை 30 லட்சம்….

Corona reaches the top again! The death toll is 30 lakh ....

மீண்டும் உட்சத்தை எட்டியது கொரோனா! பலி எண்ணிக்கை 30 லட்சம்…. கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த நிலையில் தற்போது வரை சிறிதும் குறைந்த பாடு இல்லை.சென்ற வருடம் ஏழு மாதங்கள் ஊரடங்கு போட்டபோது மக்கள் வீட்டினுளே முடங்கி கிடந்தனர்.அதன்பின் சில மாதம் கொரோனா தொற்று குறைந்த நிலையில் இத்தொற்றோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என நடரேந்திர மோடி கூறினார்.அதன்பின் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளலாம் என நரேந்த்திரமோடி … Read more

மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை! பின்னணியின் மர்மம் என்ன?

Corona patient hangs himself in hospital What is the mystery of the background?

மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை! பின்னணியின் மர்மம் என்ன? கொரோனா தொற்றானது சென்ற வருடம் சீனாவில் உள்ள வுவன் பகுதியில் பரவி தற்போது அனைத்து நாடுகளையும் பெருமளவு பாதித்து வருகிறது.அதில் அதிக பாதிப்பு உள்ள நாடக அமெரிக்க,பிரேசில்,இந்தியா ஆகியவை உள்ளது.தமிழ்நாட்டில் முதலில் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டது.அப்போது மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் 50% மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கூறினர்.மக்கள் அனைவரும் தனிமனித இடைவெளி கடைப்பிடித்து,முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதித்தது.அதுமட்டுமின்றி மதம் சார்ந்த கூட்டங்கள்,திருவிழாக்கள் நடத்த … Read more