கொரோனா பாதிப்பு: 10 லட்சம் கொடுத்து உதவிய பிரபல நடிகர்! எதற்காக தெரியுமா.?

கொரோனா பாதிப்பு: 10 லட்சம் கொடுத்து உதவிய பிரபல நடிகர்! எதற்காக தெரியுமா.? கொரோனாவால் சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட காரணத்தால், அந்த துறை சார்ந்த பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா அச்சத்தின் பிடியில் பல்வேறு துறைசார்ந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 19 ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பு நிகழ்வுகளும் கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெஃப்சி மூலம் … Read more

கொரோனா வைரஸை அலட்சியப்படுத்திய மக்கள்! பிரதமர் மோடி கவலை

கொரோனா வைரஸை அலட்சியப்படுத்திய மக்கள்! பிரதமர் மோடி கவலை கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பிரதமர் மோடி தினமும் மாநில முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மிகவும் அலட்சியப்படுத்துவது பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். பொதுமக்கள் யாரும் மத்திய அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கைகளை பின்பற்றவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். … Read more

அமெரிக்கா கொரோனா வைரஸை உருவாக்கியிருக்கலாம்! ஈரான் அதிரடி குற்றச்சாட்டு!

அமெரிக்கா கொரோனா வைரஸை உருவாக்கியிருக்கலாம்! ஈரான் அதிரடி குற்றச்சாட்டு! உலகையே ஆட்டி வரும் உயிர்கொல்லி வைரஸ் ஆன கொரோனா வைரஸ் , இதனால் உலகமே கதிகலங்கி வருகிறது.உலக அளவிற்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 192 நாடுகளுக்கு பரவிய இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,36,000 ஆயிரத்து தாண்டியுள்ளது . இந்தியாவில் கொரோனா உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 ஐ நெருங்கப் போகிறது. சீனாவைவிட இத்தாலியில் உயிரிழப்புகள் … Read more

எச்சரிக்கையுடன் இருங்கள் கொரோனாவிடம் இருந்து மட்டுமல்ல திருடர்களிடமும் தான் : அரசு அறிவுறுத்தல்!

உலகம் முழுவதும் பரவி அனைவரையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழ்நாட்டிலும் பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு சுகாதார துறையுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகம், திரையரங்கம், பள்ளிக்கூடம் போன்ற இடங்களை மூட அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.மேலும் பொது மக்கள் தேவை இன்றி வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பாரத பிரதமர் மோடி 22 மார்ச் ஞாயிறு அன்று மக்கள் ஊரடங்கிற்கு … Read more

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை தவிக்க விடுவதா? டாக்டர் ராமதாஸ் காட்டம்

Ramadoss-News4 Tamil Online Tamil News

ஈரான் நாட்டின் கிஷ் தீவில் 450 மீனவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள், அவர்களை மீட்க்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை ஒன்றை வைதுள்ளார். அதில் கூறியிருப்பதாவது; ஈரான் நாட்டு தீவுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் 450 பேர் உட்பட 783 மீனவர்களை மீட்டு தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்து பல வாரங்களாகியும் அவர்கள் இன்னும் … Read more

அமேரிக்க அதிபர் குடும்பத்துக்கு கொரோனா தொற்று : பரிசோதனை செய்து கொள்ள போகிறார் டிரம்ப்!

சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று இத்தாலி தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த நோயை குணப்படுத்த பல நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்பது அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் இருமல் தும்மல் கைகுலுக்குவது தொடுவது போன்ற நேரடி தொடர்புகள் மூலமாகவே அதிகம் பரவுகிறது. இந்த நிலையில் அமேரிக்க அதிபர் மற்றும் … Read more

உலகையே பயத்தில் கும்பிடு போட வைத்த கொரோனா பீதி!

Modi Tweets to People About Corona Virus Awareness

சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று இத்தாலி தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த நோயை குணப்படுத்த பல நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்பது அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் இருமல் தும்மல் கைகுலுக்குவது தொடுவது போன்ற நேரடி தொடர்புகள் மூலமாகவே அதிகம் பரவுகிறது. இந்த நோய் தொற்று இந்தியாவிலும் பரவி … Read more

’கோவிட் 19’ தாக்குதல்:ஒரே நாளில் 242 பேர் பலி! சீனாவில் மீண்டும் பதற்றம்!

’கோவிட் 19’ தாக்குதல்:ஒரே நாளில் 242 பேர் பலி! சீனாவில் மீண்டும் பதற்றம்! சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 242 பேர் பலியாகியுள்ள நிலையில் பதற்றம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 1115 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 47000 … Read more