மீண்டும் முழு ஊரடங்கு அமல்! அரசாங்கம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Full curfew again! Sudden announcement by the government!

மீண்டும் முழு ஊரடங்கு அமல்! அரசாங்கம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்தும் தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இதை கட்டுப்படுத்த வழி தெரியாமல் அரசாங்கம் தவித்து வந்தது.ஆரம்ப கட்டக்காலத்தில் முன்னேற்பாடுகள் இன்றி இருந்ததால் உலகளவில் பல கோடி மக்கள் இறக்க நேரிட்டது.பின்பு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இத்தொற்று எந்த வகையில் பரவுகிறது இதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகளை கூறியது. அந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தொற்று பரவுவதை சற்று … Read more

மீண்டும் போடப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்! நான்காவது அலை உட்சம்!

Curfew Restrictions Restarted! The fourth wave is over!

மீண்டும் போடப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்! நான்காவது அலை உட்சம்! கொரோனா தொற்றின் முதல் அலை தொடங்கிய சமீபத்திலேயே பல உயிர்களை இழக்க நேரிட்டது. பத்தரே பற்றி சரிவர அறியாததால் எந்தவித முன்னெச்சரிக்கையும் பின்பற்ற முடியவில்லை. அதனால் பல மக்கள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டனர். பின்பு இவற்றினை பற்றி அறிந்து பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க காரணத்தினால் தொற்று பரவாமல் தடுப்பது மிகவும் சிரமத்திற்குள்ளானது. பின்பு தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததும் அதனை அனைத்து நாட்டு மக்களும் … Read more

பள்ளிகளுக்கு 2 மாதம் விடுமுறை! கொண்டாட்டத்தில் மாணவர்கள்!

2 month holiday for schools! Students in celebration!

பள்ளிகளுக்கு 2 மாதம் விடுமுறை! கொண்டாட்டத்தில் மாணவர்கள்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை சித்திரவதை செய்து வருகிறது.இதனால் அனைத்து துறைகளும் பெரும் அளவிற்கு நட்டத்தை சந்தித்துவிட்டனர்.மீண்டும் வேலைகளை செய்ய துவங்கும்போது அடுத்தடுத்த தொற்றுகள் வந்து மீண்டும் முடங்கும் நிலை ஆகிவிடுகிறது.இதனால் மக்களால் தங்களது அன்றாட வாழ்க்கையை கூட வாழ முடியவில்லை.இன்றுவரை சில தொழில்கள் பழைய நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.இது ஓர் பக்கம் இருக்கையில் மற்றொரு பக்கம் மாணவர்களின் கல்வி அதிகளவு பாதிப்படைந்துள்ளது. … Read more

மீண்டும் இந்த வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து! கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

Good news for students! Holidays for these district school colleges coming on the 18th! Collector's Action!

மீண்டும் இந்த வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து! கல்வித்துறை வெளியிட்ட தகவல்! கொரோனா என்ற பெரும் தொற்று 2 ஆண்டு காலமாக மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இதில் இருந்து மக்களை மீட்க அனைத்து நாட்டு அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் இத்தொற்றுக்கு முடிவு என்பதை தற்போது வரை காணப்படவில்லை. தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு மக்கள் செலுத்தி வரும் நிலையிலும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே மீண்டும் தொற்று உறுதியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் தொற்று பாதிப்பு அதிகமாக … Read more

மக்களே இவைகளிடமிருந்து விலகி இருங்கள்! இந்த விலங்குகளுக்கு ஒமைக்ரான் உறுதி!

People stay away from these! These animals are guaranteed to be omega!

மக்களே இவைகளிடமிருந்து விலகி இருங்கள்! இந்த விலங்குகளுக்கு ஒமைக்ரான் உறுதி! கொரோனா தொற்றானது வருடந்தோறும் அதன் புது பரிமாற்றத்தை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. பலவித கட்டுப்பாடுகளை அமல் படுத்தியும், தடுப்பூசி நடைமுறைக்குக் கொண்டு வந்தும் தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. முதலில் கொரோனாவாக இருந்தது ,பின்பு டெல்டா ,டெல்டா ப்லெஸ் ஆக மாறியது. அதனையடுத்து ஓமைகிரான் மற்றும் ஏ பிளஸ் வகை தொற்றாக மாற்றமடைந்துள்ளது. இதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக டெல் மைக்ரான் சில இடங்களில் பரவி வருகிறது.இந்த தொற்று … Read more

இனி இரவு ஊரடங்கு ரத்து! இதோ அரசின் புதிய வழிகாட்டுதல்கள்!

No more night curfews canceled! Here are the government's new guidelines!

இனி இரவு ஊரடங்கு ரத்து! இதோ அரசின் புதிய வழிகாட்டுதல்கள்! கொரோனா  தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்தும் தற்போது வரை மக்களைப் பாதித்து வருகிறது. இது முற்றுப்புள்ளி இன்றி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருமுறை இவற்றிலிருந்து மக்கள் மீளும் போதெல்லாம் பழைய நிலைக்கு திரும்பி விடுவோம் என்று பல கனவுகளைக் காண்கின்றன. அந்த கனவுகள் ஓர் சில நாட்களிலேயே உடைந்து போய் விடுகிறது. ஏனென்றால் இந்த தொற்று ஒவ்வொரு ஆண்டும் புதிய பரிமாற்றத்தை ஏற்படுத்திக் மக்களுக்கு … Read more

முடிவுக்கு வருகிறதா மூன்றாம் அலை! தமிழகத்திற்கு இன்ப அதிர்ச்சி……

தமிழ்நாட்டில் சில தினங்களாக அதிகரித்து கொண்டே வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்ட இன்றைய அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- இன்று தமிழகத்தில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 931 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் 29 ஆயிரத்து 976 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை 32 லட்சத்து 24 ஆயிரத்து 236 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி … Read more

ஒரே நாளில் 350 பேர் பலி! ருத்ர தாண்டவத்தை தொடங்கிய கொரோனா!

350 killed in one day! Corona who started Rudra Thandavam!

ஒரே நாளில் 350 பேர் பலி! ருத்ர தாண்டவத்தை தொடங்கிய கொரோனா! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. மக்களைக் காப்பாற்ற அரசாங்கமும் பலவித நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் தொற்றானது இடைவிடாமல் மக்களை துரத்துகிறது. முதல் அலையின் போது தடுப்பூசி மற்றும் மருத்துவம் சார்ந்த எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி இருந்தது. அதற்கு அடுத்த அலையில் முன்னேற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே பலருக்கு தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. … Read more

மக்களே! ஒமைக்ரானிடமிருந்து தப்பிக்க கட்டாயம் இதை செய்யுங்கள்!

People! Do this to escape from omega!

மக்களே! ஒமைக்ரானிடமிருந்து தப்பிக்க கட்டாயம் இதை செய்யுங்கள்! கொரோனா  தொற்றானது 2019ஆம் ஆண்டு அடுத்து அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவியது. அதன் தாக்கமும் இன்றுவரை அளவிட முடியாது என்று கூறலாம். இந்தத் தொற்று ஆல்பா, பீட்டா,டெல்டா என தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. தற்பொழுது தென்னாப்பிரிக்காவில் பரிமாற்றம் வளர்ச்சி அடைந்து ஒமைக்ரானாக உருமாறி பரவி வருகிறது. இத்தொற்று டெல்டா பிளஸ் கொரோனா வகையை காட்டிலும் அதிக தீவிரமாக பரவும் தன்மை கொண்டது.இந்த தொற்றும் தற்பொழுது அனைத்து நாடுகளிலும் … Read more

தனியார் அலுவலகங்களுக்கு ஊரடங்கு! அரசின் அதிரடி நடவடிக்கை!

Curfew for private offices! Government action!

தனியார் அலுவலகங்களுக்கு ஊரடங்கு! அரசின் அதிரடி நடவடிக்கை! தொற்றானது ஓர் ஆண்டுக்கு ஒருமுறை பரிமாற்றம் அடைந்து தொடர்ந்து பரவி வருகிறது. இந்த நிலையில் மக்கள் தங்களின் பாதுகாப்பிற்காக ஒருபுறம் தடுப்பூசியும் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. மத்திய அரசும் முழு ஊரடங்கு போடுவதை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் அந்தந்த மாநிலங்களின் தொற்று உயர்வை அறிந்து கட்டுப்பாடுகளை அமல் படுத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. அந்த வகையில் ஒவ்வொரு மாநில … Read more