இந்த குடும்பங்களுக்கு தலா ரூ 50 ஆயிரம்! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

இந்த குடும்பங்களுக்கு தலா ரூ 50 ஆயிரம்! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு! கொரோனா தொற்றால் அதிக அளவு மக்களை இழக்க நேரிட்டது. முதல் அலையில்  அதிக அளவு பாதிப்பு காணப்படவில்லை என்றாலும் இரண்டாவது அலையில்  தொற்று பாதிப்பானது   உச்சத்தை எட்டியது. அனைத்து மாநிலங்களிலும்  கொத்துக்கொத்தாக மக்களை இழக்க நேரிட்டது. அவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்த  இழந்த குடும்பங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நிவாரணமாக வழங்குவதாக அனைத்து மாநில அரசுகளும் கூறியது. அவற்றில் தமிழக அரசும் கொரோனா … Read more

பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Corona infection confirmed for the first time! Party leadership in shock!

பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் ரசிகர்கள்! கொரோனா தொற்றானது முடிவடைந்த நிலையில் அனைத்து துறைகளும் தற்பொழுது தான் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி இயங்க ஆரம்பித்தது.இருப்பினும் அத்தொற்று மக்களை விடாமல் முதல் அலை இரண்டாம் அலை என்று உரு மாறி பரவிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது கரோனோ தொற்றானது ஒமைக்ரானாக உரு மாற்றம் அடைந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஒமைக்ரான் தொற்றானது கொரோனா தொற்றைவிட 100 மடங்கு அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது. அதேசமயம் … Read more

வைகை புயல் வடிவேலுக்கு ஒமைக்ரானா? மருத்துவமனையில் திடீர் அனுமதி!

Omegrana for Vaigai storm Vadivelu? Sudden admission to the hospital!

வைகை புயல் வடிவேலுக்கு ஒமைக்ரானா? மருத்துவமனையில் திடீர் அனுமதி! கொரோனா தொற்று ஆரம்பித்த காலக்கட்டத்திலிருந்தே மேல்மட்ட மக்களிலிருந்து கீழ் மட்ட மக்கள் வரை பலரையும் தாக்கி வருகிறது.கொரோனா தொற்றுக்கு முன்னிலையில் அனைத்து மக்களும் ஒன்று தான்.அந்தவகையில் பாரபட்சமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது. இந்த கொரோனா தொற்றானது பல அரசியல் பிரமுகர்கள்,பல சினிமா பிரபலங்கள் என ஆரம்பித்து தொழிலதிபர்கள் வரை அனைவரின் உயிரையும் பறித்தது.அதுமட்டுமின்றி பாமர மக்களின் உயிரையும் பறித்தது.தற்பொழுது தான் மத்திய அரசு பல கட்டுப்பாட்டு வழிமுறைகளை … Read more

மக்களே தயாரா? ஒமைக்ரானுக்கு அடுத்து டெல்மைக்ரான்! புது வருடத்தின் அடுத்த வரவு!

Corona infection confirmed for the first time! Party leadership in shock!

மக்களே தயாரா? ஒமைக்ரானுக்கு அடுத்து டெல்மைக்ரான்! புது வருடத்தின் அடுத்த வரவு! ஒவ்வொரு புது வருடம் பிறக்கும் போதும் கொரோனா தொற்றும் உருமாறி வளர்ந்து வருகிறது.2019 ஆம் ஆண்டு கொரோனா என்ற ஓர் தொற்று அடியெடுத்து வைத்தது.அதனையடுத்து அத்தொற்றானது தற்பொழுது வரை கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து அது பரிமாண வளர்ச்சியடைந்து வருகிறது.மக்களும் அத்தொற்றால் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி தொற்று பாதிப்பு எண்ணிக்கை உட்சத்தை தொடும்போதெல்லாம் ஊரடங்கு அமல்படுத்திவிடுகின்றனர். அதனால் மக்கள் … Read more

ஆலயங்களில் 50% மக்கள் மட்டுமே அனுமதி! மாநில அரசின் அதிரடி உத்தரவு!!

Only 50% of people are allowed in the temples! State Government Action!

ஆலயங்களில் 50% மக்கள் மட்டுமே அனுமதி! மாநில அரசின் அதிரடி உத்தரவு!! கொரோனா தொற்றானது மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இத்தொற்று ஆரம்பகட்ட காலத்திலிருந்து இன்று வரை உலக நாடுகள் அனைத்தும் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. மேலும் இவற்றிலிருந்து மக்கள் மீண்டுவந்து நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பிக்கும் போதெல்லாம் இத்தொற்றானது புதிதாக உருமாறி மீண்டும் அதிக பாதிப்பை உருவாக்குகிறது. இந்நிலையில் இரண்டாவது அலை  தற்போதுதான் முடிவடைந்துள்ளது. தற்பொழுது மீண்டும் தென்னாப்பிரிக்காவில் கரோனா தொற்றானது ஓமக்ரானாக உருமாறி பல … Read more

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை! ஒமைக்ரானின் தொற்று அதிகரிப்பு!

School holidays for students in this class! Increase in omega-3 infection!

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை! ஒமைக்ரானின் தொற்று அதிகரிப்பு! கொரோனா தொற்று பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. டெல்டா வகை கொரோனா ஒமைக்ரானாக  உரு மாறிக் கொண்டு வருகிறது. இச்சமயத்தில் மகாராஷ்டிரா  மாநிலத்தில் அதிக அளவு ஒமைக்ரா தொற்று பரவி வருகிறது. எனவே பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்றளவும் துவங்காமல் உள்ளது. இந்நிலையில் 1 முதல் 7-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நடக்கும் என்று கூறினர். … Read more

தடுப்பூசி போடுபவர்கள் கவனத்திற்கு! கட்டாயம் இந்த உணவை தவிருங்கள்!

Attention vaccinators! Must Avoid This Food!

தடுப்பூசி போடுபவர்கள் கவனத்திற்கு! கட்டாயம் இந்த உணவை தவிருங்கள்! கொரோனா தொற்றானது பெருவாரியாக அனைத்து நாடுகளிலும் அதிக அளவு தாக்கத்தை கொடுத்துள்ளது. அந்தவகையில் இந்தியாவிற்கும் முதல் அலையில் அதிக அளவு தாக்கம் இல்லை என்றாலும் இரண்டாம் அலையில் அதன் தாக்கம் அளவிட முடியாததாகும். ஏனென்றால் முதல் அலையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது. அதனால் தொற்று பாதிப்பு அதிக அளவு காணப்படவில்லை. இரண்டாம் அலையி வரும் வரையிலும் தடுப்பூசி நடைமுறைக்கு வரவில்லை. அதனால் லட்சகணக்கான மக்கள் உயிரை இழக்கும் அபாயம் … Read more

ஒரு லட்சத்தை எட்டும் ஒமைக்ரான் தொற்று! ஐஐடி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

One Million Omicron Infection! Shocking information released by IIT!

ஒரு லட்சத்தை எட்டும் ஒமைக்ரான் தொற்று! ஐஐடி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா  தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் உருமாறி பரவி வருகிறது. மக்கள் அவற்றிலிருந்து மீண்டும் நடைமுறை வாழ்க்கைக்கு  தொடங்கும் பொழுது மீண்டும் அதேதொற்று வேறு ஒன்றாக உருமாறி மக்களை தாக்குகிறது. இதனால் மக்கள் மீண்டு நடைமுறை வாழ்க்கைக்கு திரும்ப பெருமளவு வேதனை அடைகின்றனர். பொருளாதார ரீதியாகவும் மக்கள் கஷ்டப்படும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். முதல் அலை இரண்டாம் அலை  முடிந்து மூன்றாவது அலை  டிசம்பர் மாதத்திற்கு முன்பு … Read more

சேலத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா! பீதியில் பொதுமக்கள்!

Collector who gave warning to students! This is the penalty for violation!

சேலத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா! பீதியில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது உலக நாடுகள் அனைத்தையும் பெருமளவு பாதித்தது. அத்தொற்றிலிருந்து பொதுமக்கள் தற்பொழுது தான் மீண்டு வந்து உள்ளனர்.அவ்வாறு மீண்டு வந்தாலும் இன்றளவும் அதன் தாக்கம் இருந்து கொண்டே உள்ளது. இதைப்போல உலக மக்கள் அனைவரும் கரோனோ தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்துள்ளனர். அவ்வாறு இருக்கையில் தொற்று பாதிப்பானது காலத்திற்கேற்ப உருமாறி கொண்டே உள்ளது. முதலில் கொரனோ தொற்றானது டெல்டா வகை வைரஸ் ஆக மாறியது. தற்பொழுது … Read more

மக்களின் கவனத்திற்கு! தமிழக ஊரடங்கு குறித்து புதிய தகவல்!

New information about Tamil Nadu curfew!

மக்களின் கவனத்திற்கு! தமிழக ஊரடங்கு குறித்து புதிய தகவல்! கரோனா தொற்று  முதலில் சீன நாட்டில் தோன்றியது.அத்தொற்று தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் பரவியது. அதுமட்டுமின்றி மனித உயிர்களை இழந்து பெருமளவு பின்னோக்கி செல்லப்பட்டோம். இந்நிலையில் கொரோனா தொற்றானது முதல் அலை இரண்டாம் அலை என முடிந்து தற்போது தான் மக்கள் நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். அதனையடுத்து அதன் தொடர்ச்சியாக டெல்டா வகை கொரோனா பரவத்தொடங்கியது. அதன் உரு மாற்றமாக தற்பொழுது ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. … Read more