இனிமேல் நடைபாதையில் வசிப்பவர்களுக்கும் உரிமைத் தொகை!! மாநகராட்சி கமிஷனர் அதிரடி!! 

From now on the right amount for those who live on the footpath!! Corporation Commissioner action!!

இனிமேல் நடைபாதையில் வசிப்பவர்களுக்கும் உரிமைத் தொகை!! மாநகராட்சி கமிஷனர் அதிரடி!!  நடைபாதையில் வசித்து வரும் மக்களுக்கு இனிமேல் உரிமைத்தொகை  வழங்க ஏற்பாடு செய்யப்படும் என மாநகராட்சி கமிஷ்னர் டாக்டர் ராதாக்ருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நடைபாதை மற்றும் சாலையோரத்தில்  வசிக்கும், மக்களுக்கும் இனிமேல்  உரிமைத்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அவர்களுக்கு புதிதாக   வங்கிகளில் அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி அதன்மூலம் உரிமைத்தொகையானது கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அவர் கூறினார். மகளிர்க்கு மாதம்தோறும் … Read more

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!! மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரபரப்பு!!

Anti-corruption department raid!! Corporation officials and employees are excited!!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!! மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரபரப்பு!! திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி விட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆணையராக இருக்கும் மகேஸ்வரி மூன்று மாதங்களுக்கு முன்பு தான் பதவியேற்றார்.இவர் 2012 ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் எழுதிய பெண்களில் முதல் இடத்தை பிடித்தார். பின்னர் இவர் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியின் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார்.அதன் பிறகு அவர் 2 ஆண்டுகளிலேயே அந்த நகராட்சியை … Read more

பாளையங்கோட்டை வ.உ.சி தரைக்கூரை இடிந்து விபத்து- அ.தி.மு.க.வினர் மனு!

பாளையங்கோட்டை வ உ சி மைதான பார்வையாளர் அரங்கு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் ஒப்பந்தக்காரர் மற்றும் அதிகாரிகளை கைது செய்ய கோரி அதிமுகவினர் 50-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி ஆணையாளர் அறைக்குள் புகுந்து முற்றுகையிட்டு மனு அளித்ததால் பரபரப்பு. பாளையங்கோட்டை பகுதியில் 14.95 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வ உ சி மைதானத்தின் பார்வையாளர் மாடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இது தொடர்பாக நெல்லை … Read more

பேருந்தை இயக்கி பொது சொத்துகளை சேதம் ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் மீது மாநகராட்சி ஆணையர் புகார்!

கரூரில் அவசர கதியில் பேருந்தை இயக்கி பொது சொத்துகளை சேதம் ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் மீது மாநகராட்சி ஆணையர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (40). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் தேவகோட்டையிலிருந்து, திருப்பூர் வரை செல்லும் அரசுப் பேருந்து காந்திகிராமம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கரூர் பேருந்து நிலையம் … Read more

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு! கட்டாயமாக இவற்றை செய்ய வேண்டும்!

Coimbatore Corporation Commissioner action order! Must do these!

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு! கட்டாயமாக இவற்றை செய்ய வேண்டும்! கோவை மாவட்ட மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேற்று அறிக்கை ஒன்றை வெளியட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழ்நாடு அரசு பொது இடங்களுக்கு வரும் பொது மக்கள் அனைவரும் கட்டாயமாக  முககவசம் அணிந்திருக்க  வேண்டும். கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ரயில் நிலையங்கள் ,உழவர் சந்தை, பேருந்து நிலையம் … Read more

கோவை மாநகராட்சி ஆணையர் அதிரடி அறிவிப்பு – கலக்கமடைந்த முக்கிய நிறுவனங்கள்!

கோவை மாநகராட்சியில் சில முக்கிய நிறுவனங்கள் சரியாக சொத்துவரி கட்டாததால் கோவை மாநகராட்சி ஆணையர் திடீர் என்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் அந்த அனைத்து முக்கிய நிறுவனங்களும் கலக்கம் அடைந்துள்ளது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட, எல்லை கோட்டிற்குள் இருக்கும் சில முக்கிய நிறுவனங்கள் சொத்து வரி செலுத்துவதற்கு கால தாமதம் காட்டி வருவதால், அச்செயலை கண்டித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்போது கோவை மாவட்டத்தில் பல தொழில் நிறுவனங்கள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் … Read more