சுவாசப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

சுவாசப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்! தற்போது உள்ள சூழலில் சுற்றுப்புற மாசு மற்றும் காலநிலை மாற்றங்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இரும்பல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவதிப்படுகின்றார்கள். அதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். சளி, இரும்பல், மூச்சு திணறல் பிரச்சினைகள் எந்த சூழ்நிலையிலும் வரக்கூடிய ஒன்றாக உள்ளது. அதனை எவ்வாறு சரி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம். பொதுவாக நம் உடலில் … Read more

பள்ளி மற்றும் கல்லூரிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Masks are mandatory in schools and colleges! Action order issued by the government!

பள்ளி மற்றும் கல்லூரிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்து  வந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.மேலும் … Read more

சளி தொல்லையால் அவதிப்படுகின்றீர்களா? ஒரே நாளில் குணமாக இதனை செய்யுங்கள்!

சளி தொல்லையால் அவதிப்படுகின்றீர்களா? ஒரே நாளில் குணமாக இதனை செய்யுங்கள்! தற்போதுள்ள காலநிலை மாற்றத்தினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படக்கூடிய சளி, இருமல், தொண்டை வலி ஆகியவற்றை வீட்டில் உபயோகப்படுத்தும் பொருளின் மூலமாக ஒரே நாளில் குணப்படுத்துவது எவ்வாறு என்று இந்த பதிவின் மூலமாக காணலாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களில் ஒன்றான மஞ்சள், ஏலக்காய், மிளகு மற்றும் கிராம்பு ஆகியவற்றை வைத்து தொண்டை வலி இருமல் ஆகியவற்றை எவ்வாறு சரி செய்யலாம். முதலில் மிளகு, ஏலக்காய், … Read more

எம்பிகளுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கமுடியாது! அனைவரும் சமம் தான் நாடாளுமன்றம் வெளியிட்ட உத்தரவு!

this-offer-is-not-available-only-to-mps-the-order-issued-by-parliament-is-that-everyone-is-equal

எம்பிகளுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கமுடியாது! அனைவரும் சமம் தான் நாடாளுமன்றம் வெளியிட்ட உத்தரவு! தற்போது தான் கொரோனா பரவல் குறைந்து மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.மேலும் பள்ளி,கல்லூரி,மற்றும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் படிப்படியாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வந்தனர்.ஆனால் மீண்டும் கொரோனா எழுச்சி பெற்று வர தொடங்கி உள்ளது.சீனாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் நான்கு பேருக்கு … Read more

சுண்டைக்காய் போது! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

சுண்டைக்காய் போது! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் சுண்டைக்காய் வற்றல் அதில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் சுண்டைக்காய் வற்றலை நன்றாக வெயிலில் காயவைத்து அதனை சிறிதளவு நெய்யுடன் கலந்து வறுத்து பொடியாக்கி உணவுடன் கலந்து கலந்து சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம் மற்றும் மயக்கம், உடல் சோர்வு வயிற்று பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும். சுண்டைக்காயை இரண்டாக … Read more

சளி அடியோட வெளியேற இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!

Use this product to get rid of colds like this!

சளி அடியோட வெளியேற இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்கள்! பருவ மாற்றங்களாலும்,கால நிலைகளாலும் நாம் நிறைய உடல் ரீதியான பிரச்சினைகளை எதிர் கொள்கிறோம்.அதில் ஒன்று தான் சளி தொந்தரவு.சளியும் இருமலும் வந்து விட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி தொந்தரவினால் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் . சளியை விரட்டும் எளிய வகைகள் இதோ : 1.உப்பு கலந்த சிறிய இஞ்சி துண்டுடன் துளசி இலையையும் … Read more

தொடர்ந்து இருமல் வருகின்றதா? ஏலக்காய் போதும்!

தொடர்ந்து இருமல் வருகின்றதா? ஏலக்காய் போதும்! தற்போது மழைக்காலமும் குளிர்காலமும் சேர்ந்து வருவதினால் பெரும்பாலானோருக்கு சளி, இரும்பல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றது. மேலும் இவை தொற்று வைரசினால் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. அவ்வாறு தொடர்ந்து இருமல் வந்தால் அதனை எப்படி சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். ஏலக்காய் என்பது அனைத்து வகையான இனிப்பு பண்டங்களிலும் சேர்க்கப்படும் பொருட்களில் ஒன்றாக உள்ளது. ஏலக்காயில் அதிக அளவு மருத்துவ குணம் உள்ளது. … Read more

தொண்டை வலியால் சிரமப்படுகின்றீர்களா! ஒரு டம்ளர் தண்ணீரில் இதனை கலந்து குடித்தால் மட்டும் போதும்!

தொண்டை வலியால் சிரமப்படுகின்றீர்களா! ஒரு டம்ளர் தண்ணீரில் இதனை கலந்து குடித்தால் மட்டும் போதும்! தற்போது குளிர்காலமும் மழை காலமும் சேர்ந்து வருவதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சல், தொண்டை வலி மற்றும் சுவாசக் கோளாறு போன்றவைகள் ஏற்படும். இந்த சமயங்களில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறையவும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கும் தொற்று வைரஸ் பாதிப்பு ஏற்படும்.தொண்டை வலியை எவ்வாறு எளிதில் சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் … Read more

தொடர்ந்து இருமல் வருகின்றதா? எச்சரிக்கை இந்த நோய்க்கு வழிவகுக்கும்!

தொடர்ந்து இருமல் வருகின்றதா? எச்சரிக்கை இந்த நோய்க்கு வழிவகுக்கும்! மலை அல்லது பனி காலம் வந்தாலே ஒரு சிலருக்கு சளி இரும்பல், காய்ச்சல் போன்றவைகள் ஏற்படும் மேலும் காற்று மாசுபாடு, ஆஸ்துமா, காசநோய் போன்றவைகளாலும் இருமல் ஏற்படுகிறது. அவ்வாறான இரும்பல் நீண்ட காலமாக இருந்து வந்தால் அதை பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். ஒருவருக்கு எட்டு வாரங்களுக்கு மேல் இருமல் இருந்து வந்தால் அவை நாட்பட்ட இருமல் என்று கூறப்படுகிறது. அவ்வாறான இரும்பல் இருந்தால் சோர்வு, வாந்தி, இரும்பல், … Read more

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! தினமும் சீரகத் தண்ணீர் பருகி வாருங்கள்!

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! தினமும் சீரகத் தண்ணீர் பருகி வாருங்கள்! பொதுவாக சீரகத்தை உணவில் ருசிக்காகவும் வாசனைக்காகவும் மட்டுமே சேர்த்துக் கொள்ளுவோம். சீரகம் என்பது நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றாக உள்ளது. சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வெதுவெதுப்பாகவும் அல்லது குளிர்ந்த பிறகும் குடிப்பதன் மூலம் என்ன பலன் என்று எந்த பதிவின் மூலம் காணலாம். குறிப்பாக இந்த சீரகத் தண்ணீர் கேன்சரை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது. … Read more