கோவக்சினை அனுமதிக்க இன்னும் தரவுகள் தேவை! கூடுதலாக கேட்கும் உலக சுகாதார மையம்!
கோவக்சினை அனுமதிக்க இன்னும் தரவுகள் தேவை! கூடுதலாக கேட்கும் உலக சுகாதார மையம்! இந்தியாவில் கொரோனா காலத்தில் மக்கள் பெரும் தொற்றுக்கு ஆளாகி மிகவும் பாதிப்பை சந்தித்தனர்.மேலும் அதன் காரணமாக பலர் உயிர் இழந்தனர். எனவே அதை உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் பல செயல் படுத்தப்பட்டன. அரசும் அவசர கால பயன்பாட்டுக்கு இந்த தடுப்பூசிகளை அமல்படுத்தியது. பல தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாலும் இன்னும் கொவக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. முதலில் மக்கள் ஊசி போடா … Read more