தமிழகத்தில் 150க்கு கீழே குறைந்த நோய் தொற்று பாதிப்பு!
கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்த நோய் தொற்று பாதிப்பு முதலில் தமிழகத்தில் நுழைவதற்கு சற்று யோசித்தது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பின்னர் பல நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் முதல் நோய்தொற்று உண்டானது. இதனைத் தொடர்ந்து பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன ,ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக, அரசும், மத்திய அரசும். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதமாக நடைபெற்றது. தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதால் மெல்ல, … Read more