இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியது!!

Suddenly Corona nodded and played !! Death toll close to 4000 !!

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியது!! கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கையானது பெரும் உச்சத்தை அடைந்தது. கொரோனா அச்சம் காரணமாக   கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வந்தது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல கட்டுக்குள் வர தொடங்கினாலும் இன்னும் முழுமையாக குறையவில்லை. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் கடந்த 24 … Read more

இந்தியாவில் நேற்றை விட உயர்ந்தது கொரோனா பாதிப்பு!! சுகாதார துறை அறிக்கை!! மீண்டும் உயருமா??

Corona vulnerability in India higher than yesterday !! Health Department Report !! Will it rise again ??

இந்தியாவில் நேற்றை விட உயர்ந்தது கொரோனா பாதிப்பு!! சுகாதார துறை அறிக்கை!! மீண்டும் உயருமா?? கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி பாதிப்பு எண்ணிக்கையானது பெரும் உச்சத்தை அடைந்தது. இதை தொடர்ந்து கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வந்தது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட இன்று பாதிப்பு எண்ணிக்கையானது 7.4 … Read more

கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் தளர்வு!! மாநில அரசு அறிவிப்பு!!

கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் தளர்வு!! மாநில அரசு அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தோற்று நாடு முழுவதும் மிகத் தீவிரமாகப் பரவி வந்தது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களுக்கு ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும், கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோன வைரஸ் நோய்த்தொற்று காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பயணம் செல்வதற்கு ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கொள்ள தேவையில்லை என மகாராஷ்டிரா அரசு தெரிவித்து உள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வை … Read more

கொரோனா மூன்றாம் அலை!! யாரையெல்லாம் பாதிக்கும்!! அடுத்த 100 நாள்கள் முக்கியமானவை!!

Corona Third Wave !! Affect anyone !! The next 100 days are important !!

கொரோனா மூன்றாம் அலை!! யாரையெல்லாம் பாதிக்கும்!! அடுத்த 100 நாள்கள் முக்கியமானவை!! கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே இரண்டாம் அலையின் வீரியம் குறைந்தபாடில்லை. இதற்குள் மூன்றாவது அலையின் அச்சம் தொடங்கிவிட்டது. மேலும் மூன்றாவது அலையை எதிர்நோக்கியுள்ள இந்தியாவிற்கு அடுத்த 100 நாள்கள் முக்கியமானவை என்று மத்திய அரசின் அங்கமான நிதி ஆயோக்கின் சுகாதாரத்துக்கான உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவை தவிர்த்து மற்ற உலக நாடுகள் அனைத்தும் நல்ல … Read more

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியையும் ஒன்னவே போட்டுக்கலாமா?உலக சுகாதார அமைப்பு கூறியது என்ன??

Can two doses of corona vaccine be given at the same time? What did the World Health Organization say?

  இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியையும் ஒன்னவே போட்டுக்கலாமா??உலக சுகாதார அமைப்பு கூறியது என்ன?? இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் ஒரே நேரத்தில் போட்டுக் கொள்ளலாம் என்ற கருத்துக்கள் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. ஆனால், இது மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.அதற்கான சரியான விளக்கமும் தந்துள்ளது. கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வுகள் ஒருபுறம் தொடர்ந்து நடந்து வருகின்ற நிலையில் மற்றொருபுறம், கொரோனா வைரஸ் ஒலிக்க அதற்கு தேவையான மருந்துகள், சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. … Read more

மருத்துவர்களை காவு வாங்கும் நோய்த்தொற்று பரவல்! இந்திய மருத்துவ சங்கம் கடும் விரக்தி!

மருத்துவர்களை காவு வாங்கும் நோய்த்தொற்று பரவல்! இந்திய மருத்துவ சங்கம் கடும் விரக்தி!

நோய்த்தொற்று பரவலின் முதல் அலையை விடவும் இரண்டாவது அலையில் மிக அதிக மருத்துவர்கள் பலியாகி இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்திருக்கின்றது.இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலே வைத்திருப்பார்கள் பரவத்தொடங்கியது. அப்போது இருந்தே அந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள். இருந்தாலும் அந்த நோய் தொற்றினை பெரிய அளவில் கட்டுப்படுத்த இயலவில்லை அதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டது என்னவென்றால் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமையால் நோயை கட்டுப்படுத்துவது … Read more

இந்தியாவிற்கு கருணை காட்டும் கொரோனா அரக்கன்! நிம்மதியில் பொதுமக்கள்!

இந்தியாவிற்கு கருணை காட்டும் கொரோனா அரக்கன்! நிம்மதியில் பொதுமக்கள்!

ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சுறுத்தி வரும் நோய் தொற்று நோய் பரவல் சீனாவின் வூகான் மாகாணத்தில் ஆரம்பித்தது தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த நோய் தொற்று பரவியிருக்கிறது. உலகம் முழுவதும் இதுவரையில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, 17 கோடியே 92 லட்சத்து 58 ஆயிரத்து 844 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நோய்த்தொற்று பரவல் காரணமாக, 3,882,091 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நோய்த்தொற்று பரவல் காரணமாக, பாதிப்படைந்து இதுவரையில் 16 கோடியே 38 லட்சத்து 26 ஆயிரத்து … Read more

கொரோனா நோயாளி தற்கொலை! திருவாரூரில் பரபரப்பு!

கொரோனா நோயாளி தற்கொலை! திருவாரூரில் பரபரப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த கொரோனா நோயாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவந்திருக்கிறது. திருவாரூர் நகர் நாலுகால் மண்டபம் என்ற இடத்தில் வசித்து வருபவர் லோகநாதன் சுமார் 65 வயது மதிக்கத்தக்க இவர் கூலி தொழிலாளியாக இருந்து வந்திருக்கிறார். இவருக்கு கடந்த வாரம் திடீரென உடல்நலக்குறைவு உண்டானது. இதன் காரணமாக, நோய்த் தொற்று பரிசோதனை செய்ததில் வைரஸ் தொற்று அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குறைந்த அளவிலான பாதிப்பு இருந்தபடியால் வீட்டிலேயே … Read more

நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 759 பேருக்கு நோய் தொற்று உறுதி!

நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 759 பேருக்கு நோய் தொற்று உறுதி!

தமிழ்நாட்டில் நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஜூன் மாதம் 14ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. பொதுமக்களுக்கு பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது மாநில அரசு. இந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் நேற்று வரையில் ஒரே நாளில் 15 ஆயிரத்து 759 பேருக்கு நோய் தொற்று உறுதியான நிலையில், மொத்த நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 23 லட்சத்து 24 ஆயிரத்து 597 ஆக … Read more

மத்திய அரசை குற்றம்சாட்ட விரும்பவில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பேரிடர் காலத்தில் குற்றச்சாட்டுகளைக் கூறி மத்திய அரசுடனான உறவில் விரிசலை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் இடத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுமுடக்க நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்றின் அளவு சரி பாதியாக குறைந்துள்ளது என்றார். கறுப்புப் பூஞ்சை நோயால் 1,502 பேர் … Read more