புதிய ஸ்பான்சராக பிரபல நிறுவனம் தீவீரம்

புதிய ஸ்பான்சராக பிரபல நிறுவனம் தீவீரம்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது இதன் காரணமாக உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறது. மேலும் கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடைபெறாத நிலையில் தற்போதுதான் இங்கிலாந்தில் போட்டிகள் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. இந்தியாவில் மே மாதம் ஐ.பி.எல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கும். ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. கடந்த 2 … Read more

எல்லா போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட முடியாது

எல்லா போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட முடியாது

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான  ஜேம்ஸ் ஆண்டர்சன் திறமை வாய்ந்த பவுலர் ஆவார். இவர் டெஸ்ட் போட்டிகளில் 590 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் இங்கிலாந்து பாகிஸ்தான் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் தொடரில் கடந்த வாரம் முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்தது அந்த போட்டியில் இங்கிலாந்து அணி எதிர்பாரா வெற்றியை பெற்றது. இருப்பினும் ஆண்டர்சன் தனது பவுளிங்கில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாதலால் அவர் மீது விமர்சனகள் எழுந்தன. இதுகுறித்து அவரிடம் ஒய்வு பெறுவது பற்றி கேட்டபோது … Read more

டோனி சிறந்த மனிதர்

டோனி சிறந்த மனிதர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் ஒரு நிகழ்ச்சியில் டோனி பற்றி கூறும்போது அவர் ஒரு சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த மனிதர் ஆவார். போட்டியின் போது எந்தவித பதட்டமும் இன்றி செயல்படுவார் அந்த திறமையே அனைவரும் பார்த்து வியக்கத்தக்கதாக உள்ளது. மேலும் அவர் இளம் வயதிலேயே 2007 ல் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை வெற்றிபெறச் செய்தது மிகப்பெரிய சாதனையாகும். மேலும் போட்டியின் போது அவர் … Read more

ஐ.பி.எல். : கோப்பையை வெல்லப்போவது யார்? மும்பை அணியா? சென்னை அணியா? – பிரெட்லீ விளக்கம்

ஐ.பி.எல். : கோப்பையை வெல்லப்போவது யார்? மும்பை அணியா? சென்னை அணியா? - பிரெட்லீ விளக்கம்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரையும் தள்ளிவைக்கப்பட்டது. இருப்பினும் அவ்வபோது ஐ.பி.எல். தொடருக்கான தேதி மாற்றி மாற்றி ஒத்திவைக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்தில் ஐ.பி.எல். தொடர் நடக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் … Read more

ஐ.பி.எல் – யின் புதிய ஸ்பான்சர்

ஐ.பி.எல் - யின் புதிய ஸ்பான்சர்

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு கொரானா உலகம் முழுவதும் பெரும் விளைவை ஏற்படுத்தி வருவதால் போட்டிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டன. இந்தியாவில் கொரோனா தீவீரமாக பரவி வருவதால் போட்டியை அமீரகத்தில் மாற்றப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனம் இருந்து வந்துள்ளது ஆனால் இந்த முறை லடாக் எல்லை பிரச்சினையால் விவோ நிறுவனம் ஸ்பான்சரிலிருந்து விலகியது. தற்போது  புதிய ஸ்பான்சராக சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் … Read more

அடுத்த போட்டியில் வெற்றி பெறுவோம்

அடுத்த போட்டியில் வெற்றி பெறுவோம்

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி எதிர்பாரா வெற்றியை பெற்றது. இது குறித்து பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி கூறும்போது இந்த தோல்வியை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்தோம் அப்போது வெற்றி எங்கள் பக்கம் என்று எண்ணினேன் ஆனால் எங்கள் கனவை பட்லரும், வோக்ஸ்சும் அபாரமாக விளையாடி … Read more

கங்குலிக்கு வாய்ப்பு

கங்குலிக்கு வாய்ப்பு

ஐ.சி.சி இன் தலைவராக பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த ஷசாங் மனோகர் இவரது பதவி காலம் முடிந்த நிலையில் இம்ரான் கவாஜா இடைக்கால தலைவராக பதவி விகித்தர். இதை அடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது. வேட்பு மனுதாக்கல் மற்றும் தலைவர் தேர்ந்து எடுக்கப்பட பணிகள் முடிய நான்கு வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 உறுப்பினர்களை கொண்ட இந்த தலைவர் பதவிக்கு வெற்றி பெற 3ல் இரண்டு பங்கு ஆதரவு தேவை. மேலும் இந்த … Read more

குடும்ப பிரச்சனை காரணமாக நியூசிலாந்துக்கு செல்லும் இங்கிலாந்து வீரர்

குடும்ப பிரச்சனை காரணமாக நியூசிலாந்துக்கு செல்லும் இங்கிலாந்து வீரர்

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இந்த வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்டது. மூன்று மாதம் இடைவெளிக்கு பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் முதல் மீண்டும் விளையாட தொடங்கியது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடர், அயர்லாந்து தொடர் விளையாடியது. இந்த இரண்டு தொடர்களையும் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. அடுத்ததாக பாகிஸ்தான் அணியுன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. … Read more

பிசிசிஐ மிகவும் வலுவானது

பிசிசிஐ மிகவும் வலுவானது

இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் இந்த வருடம் ஐ.பி.எல் போட்டி ஐக்கிய அமிரகத்தில் நடைபெறுகிறது. கடந்த இரண்டு வருடமாக டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனம் இருந்து வந்துள்ளது தற்போது இந்திய – சீன எல்லை பிரச்சனையால் மீண்டும் டைட்டில் ஸ்பான்சராக விவோ தொடருமா என பல கேள்விகள் எழுந்தன அந்த வகையில் விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரிலிருந்து விலகியது. இது குறித்து இந்திய அணியின் முன்னால் கேப்டனுமான தற்போது பிசிசிஐ தலைவருமான கங்குலி பேசும்போது இது … Read more

பயற்சியை தொடங்க உள்ள வீரர்கள்

பயற்சியை தொடங்க உள்ள வீரர்கள்

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக எந்த ஒரு விளையாட்டு போட்டிகளும் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறவில்லை தற்போதுதான் இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் மே மாதத்தில் நடக்க இருந்த ஐ.பி.எல் போட்டி தள்ளிப்போனது அதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்குகிறது. இதனால் சென்னை வீரர்கள் ஆகஸ்ட் 15 முதல் சேப்பாக்கத்தில் பயற்சியை தொடங்க உள்ளனர்.