உறவுக்கார பெண் என்றும் பார்க்காமல் தொழிலதிபரின் மகன் செய்த கேவலமான செயல்!

உறவுக்கார பெண் என்றும் பார்க்காமல் தொழிலதிபரின் மகன் செய்த கேவலமான செயல்!

உறவுக்கார பெண் என்றும் பார்க்காமல் தொழிலதிபரின் மகன் செய்த கேவலமான செயல்! சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 17 வயதான மாணவி பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார்.இவரது இன்ஸ்ட்டாகிராமில் இருந்த புகைப்படங்கள் ஆபாசமாக மார்பிங்க் செய்யப்பட்டு இணையத்தில் வெளியாகியுள்ளது. அதை கண்டு அதிர்ச்சியான மாணவி விஷயத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்ட நபரை பிடிப்பதற்காக போலீசார், மைலாப்பூர் சபைர் க்ரைம் பிரிவுடன் இணைந்து விசாரணையை … Read more

பாபநாசம் பட பாணியில் பெண்ணின் நிர்வாண படத்தை வைத்து  மிரட்டிய வாலிபர்!

பாபநாசம் பட பாணியில் பெண்ணின் நிர்வாண படத்தை வைத்து  மிரட்டிய வாலிபர்!

கமலஹாசன் பட பாணியில் பெண்ணின் நிர்வாண படத்தை வைத்து  மிரட்டிய வாலிபர்! நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கணவனை பிரிந்து வாழும் பெண்ணிற்கு 1 மகளும் 1 மகனும் உள்ளனர்.கொரோனா நோய் தொற்றுக்காரணமாக பள்ளிகள் திறக்க படாத நிலையில் ஆன்லைன் வகுப்பு பயில்வதற்கு தனது மகளுக்கு ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கி கொடுத்துள்ளார். அந்த பெண்ணும் அவளது மகனும் வேலைக்குச் சென்று விட அந்த சிறுமி மட்டும் தனியாக  வீட்டில் இருந்து வந்துள்ளார். அந்த சிறுமி தனது ஆண்ட்ராய்டு மொபைலில் … Read more

ஸ்வீட் கேட்டதால் ஒன்றை வயது குழந்தையை அடித்து கொன்ற தந்தை! மகாராஷ்டவில் நடந்த கொடுரம்!

child-crime

ஸ்வீட் கேட்டதால் ஒன்றை வயது குழந்தையை அடித்து கொன்ற தந்தை! மகாராஷ்டவில் நடந்த கொடுரம்! மகாராஷ்டாவில் கோண்டிய என்னும் பகுதியை சேர்ந்தவர் விவேக்.இவருக்கு திருமணம் ஆகி வர்ஷா என்னும் மனைவியுள்ளார்.இவர்களுக்கு வைஷ்ணவி என்னும் ஒன்றை வயது அழகிய மகள் உள்ளார். ஒரு நாள் குழந்தை அழுத நிலையில், வைஷணவி குழந்தையை சமாதனம் செய்து வந்துள்ளார். ஆனால் சமாதானம் செய்தும் குழந்தை ஸ்வீட் கேட்டு மீண்டும் அழ தொடங்கியது.குழந்தை அதிக சத்தத்தில் அழ தொடங்கியதால் அவரது கணவருக்கு கோவம் … Read more

மாமியாரை வெளியே துரத்திவிட்டு மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர கணவன்!!

மாமியாரை வெளியே துரத்திவிட்டு மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர கணவன்!!

மாமியாரை வெளியே துரத்திவிட்டு மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர கணவன்!! சென்னை கிழக்கு கடற்கரை சாலை சின்ன நீலாங்கரையை சேர்ந்த ஹரி (40) இவர் மனைவி கோமதி (35).இவர்கள் இருவருக்கும் ஒரு மகனும் மகளும் உள்ளனர்.மேலும் ஹரி எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோமதிக்கு சில தினங்களுக்கு முன்பு சென்னை கார்ப்பரேஷனில் தற்காலிகமாக டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை கிடைத்துள்ளது.ஏற்கனவே சந்தேக குணம் படைத்த ஹரி தனது மனைவி வேலைக்குச் செல்லவும் மேலும் … Read more

நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்:! பதறவைக்கும் காரணம்!!

நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்:! பதறவைக்கும் காரணம்!!

நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்:! பதறவைக்கும் காரணம்!! காதலிக்க மறுத்த பெண்ணை நடுரோட்டில் வைத்து வெட்டிய சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி நகரிலுள்ள தேஷ்பாண்டி பகுதியைச் சேர்ந்த ஆஷா என்னும் இளம்பெண் இஸ்மாயில் என்னும் இளைஞருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.இவர்கள் இருவருக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இஸ்மாயிலிடம் பேசுவதை ஆஷா நிறுத்திவிட்டார். இதனால் ஆஷாவின் மீது மிகுந்த கோபத்தில் இருந்த இஸ்மாயில், ஆசா அப்பகுதியில் உள்ள … Read more

திருமண வாக்குறுதி கொடுத்துவிட்டு உடலுறவில் ஈடுபட்டால் குற்றமில்லை :! நீதிமன்றம் வழங்கிய புதிய தீர்ப்பு

திருமண வாக்குறுதி கொடுத்துவிட்டு உடலுறவில் ஈடுபட்டால் குற்றமில்லை :! நீதிமன்றம் வழங்கிய புதிய தீர்ப்பு

டில்லி நீதிமன்றம் : திருமண வாக்குறுதி கொடுத்துவிட்டு ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டபின் திருமணம் செய்ய மறுத்தால் , அது பாலியல் பலாத்கார குற்றமாகாது என்ற அதிர்ச்சி தரும் தீர்ப்பை தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு இளைஞர் , ஒரு பெண்ணை காதலித்து , பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார் . பின்னர் அந்த இளைஞர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த அந்த பெண் … Read more

திடீரென்று இலங்கையில் அதிரடி அறிவிப்பு – இனி இதை செய்தால் குற்றமாம்!

திடீரென்று இலங்கையில் அதிரடி அறிவிப்பு - இனி இதை செய்தால் குற்றமாம்!

இலங்கையில் செய்தியாளர்களை சந்தித்த போலீஸ் டி.ஐ.ஜி. அஜித்ரோஹணா, அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார். அது என்னவென்றால் இனி இலங்கையில் பிச்சை  கேட்பதும் மற்றும் பிச்சை வழங்குவதும் தண்டனைக்குரிய குற்றம் என்று கூறியுள்ளார். அதாவது, இலங்கையில் உள்ள கொழும்பு உள்பட சில முக்கிய நகரங்களில் சிலர் பொது மக்களிடம் வர்த்தக நோக்கத்தில் பிச்சை  எடுக்கிறார்களாம். இவ்வாறு தவறான நோக்கத்துடன் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார். தினசரி சம்பளம் அடிப்படையில் பலர் பிச்சை எடுத்து வருவதாக சுட்டிக் காட்டியவர் இவர்களால் … Read more

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் சிக்கிய இளைஞன்!! திருட்டுக்கு உடந்தையாக இருந்த தாய் !!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் சிக்கிய இளைஞன்!! திருட்டுக்கு உடந்தையாக இருந்த தாய் !!

கடந்த 2019 -ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி ஹைதராபாத் ரத்தகொண்டா பகுதியில் வசித்து வரும் அங்கிடி ரவிகிரண் என்பவர், தனது வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் , அவர் கோவிலுக்கு செல்லும் அவசரத்தில் வீட்டை சரியாக பூட்டாமல் சென்று விட்டதாக புகாரில் கூறியுள்ளார். இதனால் கொள்ளையர்கள் எவ்வித அச்சமின்றி நகைகளை எடுத்துச் சென்றுள்ளதாகவும் காவல் நிலையத்தில் தெரிவித்தார்.மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது வந்தது. இந்நிலையில் … Read more

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் !! அதிர்ச்சியில் பெண்ணின் தந்தை !!

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் !! அதிர்ச்சியில் பெண்ணின் தந்தை !!

திருமணமாகி இரண்டு மாதங்களில் புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே , கொடைக்கானல் பகுதியை சேர்ந்த கோபால் என்பவரின் மகள் ஷேபனா என்பவருக்கு, அதே ஊரை சேர்ந்த அஜித்குமார் என்பவருடன், கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி எளிய முறையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அஜித் குமார் என்பவர், கொடைக்கானலில் உள்ள ஒரு கடையில் பணியாற்றி வந்துள்ளார் .இதற்காக அவர் மற்றும் அவர் மனைவி இருவரும் அப்சர்வேட்டரி செல்லபுரம் பகுதியில் தனியாக … Read more

வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவி !!

வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவி !!

தர்மபுரி அருகே வயிற்றுவலி காரணமாக பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தின் அருகில் உள்ள பெரிய பூலாம்பட்டி பகுதியை சேர்ந்த துரை என்பவரின், மகள் கீர்த்தி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வருவது வழக்கமாக ஒன்றாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் , நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கு சென்று இருந்த நிலையில், … Read more