அமலாக்கத்துறை பற்றிய தகவல்கள்!! இவர்கள் யார் கீழ் பணி செய்கிறார்கள் என்று  தெரிந்து கொள்ளலாம்!!

அமலாக்கத்துறை பற்றிய தகவல்கள்!! இவர்கள் யார் கீழ் பணி செய்கிறார்கள் என்று  தெரிந்து கொள்ளலாம்!! தற்போது மின்சாரத் துறை அமைச்சரின் அமலாக்கத்துறை கைது செய்தது. ஏற்கனவே அமலாக்க  இயக்குனராக மே 1956 நிறுவப்பட்டது. இதன் தலைமைச் செயலகம் புதுடெல்லியில் உள்ளது. அந்நிய செலவாணி மேலாண்மை சட்டம் மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டம் இவர்களை தான் அமலாக்கத்துறை என்பார்கள். வருமானவரித்துறை என்பது வருமானத்தைப் பெற்றுக் கொண்டு அரசிடம் வரி கட்டாமல்  இருப்பவர்களை தான் வருமானவரித்துறை கைது செய்யும். … Read more

பெண்களை ஏமாற்றி பணம், நகை கொள்ளை!! குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!!

பெண்களை ஏமாற்றி பணம், நகை கொள்ளை!! குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!! தேனி மாவட்டம் குமுளி என்ற பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் முகநூல் எனப்படும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக பெண்களிடம் பழகி பணம் மற்றும் நகைகளை மோசடி செய்த வழக்கில் போலீசார் இவர்களை தில்லியில் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் பாலாவைச் சேர்ந்த நபர் மாத்யூ ஜோஸ் இவருக்கு வயது முப்பத்து நான்கு. இவர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனையில் ஜவுளிக்கடை வைத்து … Read more

இன்னும் இரு தினங்களில் தூக்கு:இன்று வருகிறார் ஹேங்க்மேன்!முடிவுக்கு வருகிறது 8 வருட வழக்கு !

இன்னும் இரு தினங்களில் தூக்கு:இன்று வருகிறார் ஹேங்க்மேன்!முடிவுக்கு வருகிறது 8 வருட வழக்கு ! 8 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய டெல்லி நிர்பயா கொலை மற்றும் கற்பழிப்பு சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்‌ஷய குமார் மற்றும் ஒரு மைனர் சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதில் மைனர் சிறுவனுக்கு மட்டும் 3 ஆண்டு சிறைத் தண்டனையும் மற்றவர்களுக்கு தூக்குத் தண்டனை எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அவர்களின் … Read more