திருப்பதிக்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!!! மர்மநபரின் கைவரிசையால் திருப்பதியில் பரபரப்பு!!!

திருப்பதிக்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!!! மர்மநபரின் கைவரிசையால் திருப்பதியில் பரபரப்பு!!! திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான மின்சார பேருந்து ஒன்றை மர்மநபர் ஒருவர் திருடிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உலக அளவில் பெரும் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாள்தோரும் பல பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் திருப்பதி கோயிலுக்கு சொந்தமான 2 கேடி ரூபாய் மதிப்பிலான மின்சார … Read more

லாட்டரி சீட் விற்றதாக நான்கு பேர் கைது!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

Four people arrested for selling lottery tickets!! Police action!!

லாட்டரி சீட் விற்றதாக நான்கு பேர் கைது!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழகம் லாட்டரி சீட் விற்பனை முன்னிலை வகித்து வந்தது. ஆனால் தற்போது அரசு அதை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த லாட்டரி சீட்கள் ஆங்காங்கே சட்ட விரோதமாக விற்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இந்த லாட்டரி சீட் விற்பனை நடக்கிறதா என்பதை கண்டுபிடிக்க காவல் துறையினர் ஈரோடு மாவட்டம் முழுவதும் தீவிரமான ரோந்து … Read more

போலீஸ் -க்கும் ரூல்ஸ் இருக்கிறது!! கைது செய்ய கடைபிடிக்க வேண்டிய 11 விதிமுறைகள்!!

போலீஸ் -க்கும் ரூல்ஸ் இருக்கிறது!! கைது செய்ய கடைபிடிக்க வேண்டிய 11 விதிமுறைகள்!! சட்டப்படி காவல்துறையினர் ஒருவரை கைது செய்யக்கூடாது அவ்வாறு கைது செய்தால் அதற்கு 11 விதிமுறைகள் உள்ளது என்பதை 1997 இல் நடந்த ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. 1. காவல்துறையினர் ஒருவரை கைது செய்யும்போது அவருடைய பெயர் சீருடையில் தெளிவாக தெரியுமாறு வைத்திருக்க வேண்டும். 2. கைது செய்யும் போது கைது குறிப்பு என்பதில் கைது செய்யப்பட்ட தேதி நேரம் முதலியவற்றை … Read more

இன்ஜினியர் ஆணவக் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு ஆயுள்  தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்! 

இன்ஜினியர் ஆணவக் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு ஆயுள்  தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்!  நாமக்கல்லில்  இன்ஜினியர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட் இன்று உறுதி செய்தது. சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர்  சுவாதி என்ற பெண்ணை காதலித்து வந்ததால் நாமக்கல் அருகே தொட்டிபாளையம் ரயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்துள்ளார். விசாரணையில் இவர் ஆணவக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கோகுல்ராஜ் கொலை … Read more

தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டை- குற்றவாளிகள் கைது!

தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்., கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1842 வழக்குகள் பதிவுசெய்யபட்டு 1555 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வேட்டையில் 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. 4,943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது. சுள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16,493 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் 218 லிட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட ஓர் நான்கு சக்கர வாகனமும் ஏழு இரண்டு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டது. … Read more

இந்த பொருளை மட்டும் கண்டுபிடித்து கொடுத்தால் ரூ 100000 பரிசு வழங்கப்படும்! உடனே முந்துங்கள்!

If you find this item alone, you will get a prize of Rs 100000! Go ahead now!

இந்த பொருளை மட்டும் கண்டுபிடித்து கொடுத்தால் ரூ 100000 பரிசு வழங்கப்படும்! உடனே முந்துங்கள்! சென்னை மாநகரத்தில் சுமார்  2 லட்சத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள.இந்தியாவில் அதிகம் கேமராக்கள் பொருத்தப்பட்ட நகரங்கள் வரிசையில் டெல்லி ,மும்பைக்கு அடுத்தப்படியாக மூன்றாவது இடத்தை சென்னை தான் பெற்றுள்ளது. இவை குற்றங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண்பதற்கும்,போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை  கண்டுபிடிக்க உதவுகின்றது.மேலும் கொலை ,திருட்டு ,வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பி செல்லும் … Read more

மத்திய சிறையின் அருகே  குப்பையில் கிடந்த கைத்துப்பாக்கி! போலீசார் விசாரணை!

A pistol lying in the garbage near the Central Jail! Police investigation!

 மத்திய சிறையின் அருகே  குப்பையில் கிடந்த கைத்துப்பாக்கி! போலீசார் விசாரணை! மதுரை மத்திய சிறை அருகே உள்ள மாநகராச்சி குப்பை தொட்டியில் துப்பாக்கி ஒன்று கண்டறியப்பட்டது.குப்பை தொட்டியின் அருகே மதுரை மத்திய உள்ளது.இந்த சிறையில் 1200க்கும் மேல் கைதிகள் உள்ளனர். அதையடுத்து சிறையில் தண்டனை கைதிகளும்,விசாரணை கைதிகளும்  1200க்கு மேற்ப்பட்டவர்களை சிறைச்சாலையில்  அடைக்கப்பட்டுள்ளனர்.மதுரையில் உள்ள இந்த சிறைச்சாலை மட்டும் எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஒரு சிறைச்சாலை. மேலும்  இந்த சிறைசாலையின், காவல் பாதுகப்பலரின் வீடு குப்பை தொட்டியின் … Read more

சிறைக்குள் இதெல்லாம் செய்ய அனுமதி உள்ளதா? இவர்கள் ஒரு படி மேலேயே சென்றுள்ளனர்!

Is it permissible to do all this in prison? These guys have gone one step further!

சிறைக்குள் இதெல்லாம் செய்ய அனுமதி உள்ளதா? இவர்கள் ஒரு படி மேலேயே சென்றுள்ளனர்! தவறு செய்தவர்களை சட்டம் தண்டிக்கும் என்று கூறினாலும் சட்டம் மற்றும் போலீஸ்காரர்கள் வசதி படைத்தவர்களை ஒரு மாதிரியும், வசதி இல்லாதவர்களை ஒரு மாதிரியும் தான் நடத்துகின்றனர். அது அங்கு மட்டுமல்ல. எல்லா இடங்களிலுமே இருக்கின்றது. வேண்டியவர்கள் என்றால் ஒரு மாதிரி தான் அவர்கள் பழகுகிறார்கள். அதுபோல் சிறைச்சாலைக்கு செல்லும் வசதி படைத்த கைதிகள், குற்றவாளிகள் எப்போதும் அவர்களுக்கென தனி அந்தஸ்து உடைய ஒரு … Read more