‘சர்க்கரை’ நோய்க்கு குட் பாய் சொல்ல 1 கொத்து ‘கறிவேப்பிலை’ போதும்!! இது பாட்டி சொன்ன வைத்தியம்!!

‘சர்க்கரை’ நோய்க்கு குட் பாய் சொல்ல 1 கொத்து ‘கறிவேப்பிலை’ போதும்!! இது பாட்டி சொன்ன வைத்தியம்!! சர்க்கரை (நீரிழிவு) ஒரு இரவில் உருவாகும் நோயல்ல. இவை ஒரு அமைதியான உயிர்கொல்லி நோயாகும். ஒருவருக்கு சர்க்கரை பாதிப்பு ஏற்பட்டால் அவரால் அதை உடனடியாக தெரிந்து கொள்ள முடியாது. சில நாட்களுக்கு பின் தான் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். கணையத்தால் உடலில் இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்ய இயலாமல் போகும் பொழுது உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நீரிழிவு … Read more

சர்க்கரை நோயை சில தினங்களில் குணமாக்க இந்த ஜூஸ் செய்து பருகுங்கள்!!

சர்க்கரை நோயை சில தினங்களில் குணமாக்க இந்த ஜூஸ் செய்து பருகுங்கள்!! இன்றைய உலகில் பெரியவர்கள், இளம் வயதினர், குழந்தைகள் என்று அனைவருக்கும் சர்க்கரை(நீரிழிவு) நோய் பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:- *பரம்பரை நோய் *அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல் *உடல் பருமன் *மன அழுத்தம் *அடிக்கடி கர்ப்பம் அடைதல் *உயர் இரத்த அழுத்தம் *இரத்த மிகை … Read more