பேஸ்புக் என்னும் மாயை : சைபர் கிரைம் போலீசார் சொல்வது என்ன?

பேஸ்புக் என்னும் மாயை : சைபர் கிரைம் போலீசார் சொல்வது என்ன? நம் தமிழ்நாட்டின் மட்டும் நொடிக்கு நொடி ஆயிரக்கணக்கான மக்கள் பேஸ்புக் எனப்படும் முகநூலை பயன்படுத்தி வருகின்றனர். இந்த முகநூல் வலைத்தளத்தில் நிறைய ஆபத்துகளும் மறைந்து இருந்தாலும் சில நல்ல விஷயங்களும் உள்ளன  ஆனால் இதனை பலரும் தவறாக பயன்படுத்தி பிரச்சனையில் சிக்குவதும் உண்டு. தற்போது நிறைய பேர் போலி முகநூல் கணக்கென்று தெரிந்தும் ஆபாச முகநூல் கணக்கை ஆராய்ந்து தேடி பார்க்கின்றனர். ஆபாச முகநூல் … Read more

மக்களே உஷார்!! வீடியோ கால் மூலம் பண மோசடி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!!

People beware!! Money fraud through video call cybercrime police alert!!

மக்களே உஷார்!! வீடியோ கால் மூலம் பண மோசடி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!! தினமும் பத்திரிக்கைகளிலும், ஊடங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஏராளமான மோசடி சம்பவங்களை பார்த்துகொண்டு வருகிறோம். அந்த வகையில் சமூக வலைதளங்களில் தினமும் இது போன்ற மோசடி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி நம்மிடம் உள்ள பணத்தை திருடி செல்வது, ஏடிஎம் கார்டு தருவதாக கூறி அனைத்து பணத்தையும் மோசடி செய்துவிட்டு நம் இணைப்பை துண்டித்து விடுவது என்று … Read more

மக்களே உஷார்!! ஒரு வார்த்தையில் ஒட்டு மொத்த பணமும் காலி!!

People beware!! In a word, all the money is empty!!

மக்களே உஷார்!! ஒரு வார்த்தையில் ஒட்டு மொத்த பணமும் காலி!! ஆண்டிராய்டு போன்கள் மூலமாக தற்போது பண மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இப்போது போலியான ஏடிஎம் கார்டுகளை மக்களுக்கு தபால் மூலியமாக அனுப்பி அவர்களது பணத்தை சூறையாடி வருகின்றனர். இவர்கள் முதலில் வாடிக்கையாளர்களின் வங்கி தொடர்பான முகவரிகளை ஆன்லைனில் சேகரிப்பார்கள். பிறகு அவர்களுக்கு தபால் மூலியமாக போலியான ஏடிஎம் கார்டுகளை அனுப்பி வைப்பார்கள். அதன் பின்னர் சம்மந்தப்பட்ட நபருக்கு செல்போன் மூலமாக … Read more

சமூக வலைத்தளங்களில் பழைய மற்றும் புதிய பொருட்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் வாங்க வேண்டும் – சைபர்கிரைம் போலீசார் அறிவுரை!

சமூக வலைத்தளங்களில் பழைய மற்றும் புதிய பொருட்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் வாங்க வேண்டும் – சைபர்கிரைம் போலீசார் அறிவுரை! புதுச்சேரியில் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பழைய மற்றும் புதிய பொருட்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் வாங்க வேண்டுமென சைபர்கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அதில் பழைய புதிய பொருட்களை வாங்க, விற்க உதவும் செயலிகள் மற்றும் சமூக வலைதளங்களான OLX, Facebook, Instagram, Second Hand Mall, … Read more