பெற்றோர்களுக்கு அலார்ட்!! குழந்தைகளிடம் நீங்கள் பேசும் இந்த வார்த்தைகளில் கவனம் தேவை!!

Attention parents!! Words that can affect children's minds!!

பெற்றோர்களுக்கு அலார்ட்!! குழந்தைகளிடம் நீங்கள் பேசும் இந்த வார்த்தைகளில் கவனம் தேவை!! குழந்தைகளுக்கு பெற்றவர்கள்தான் ரோல் மாடல். அப்பா அம்மா இருவரையுமே குழந்தைகள் கூர்ந்து கவனிப்பார்கள். பெற்றோர்களாகிய நாம் என்ன செய்கிறோமோ அல்லது என்ன பேசுகிறோமோ அதை குழந்தைகள் அப்படியே செய்வார்கள். குழந்தைகளின் வளர்ப்பில் நாம் தினமும் புதிய விஷயத்தை கற்றுக் கொள்ளலாம். குழந்தைகள் நாம் சொல்லும் விஷயத்தை அப்படியே நம்ப கூடியவர்கள். நம்மை பார்த்து கற்றுக் கொள்வதால் நாம் என்ன சொன்னாலும் நம்பி விடுவார்கள். அதனால் … Read more

மீண்டும் பார்க்கத்தூண்டும் அழகிய ஃபோட்டோ யார் தெரியுமா?

மீண்டும் பார்க்கத்தூண்டும் அழகிய ஃபோட்டோ யார் தெரியுமா?   தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய் அவர்கள். தளபதி விஜய் இந்த உலகத்தில் பிடிக்காத நபர்களே இருக்க முடியாது.இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை வம்சி இயக்குனர் தில் ராஜு இப்படைத்தை தயாரித்திருக்கின்றார். தமிழ் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் முதலிய திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். … Read more

பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி!நடுங்க வைத்த சம்பவம்?

பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி!நடுங்க வைத்த சம்பவம்?   சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் சிவா இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். மனைவி வசந்தி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.முதல் வைஷ்ணவி என்ற மகளும் இரண்டாவது நவீன் என்ற மகனும் உள்ளனர். வைஷ்ணவி கோவூரில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் இரவு வேலையை … Read more

அதிர்ச்சி: மனைவியின் மீதுள்ள கோபத்தால் தனது 8 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை!!

அதிர்ச்சி: மனைவியின் மீதுள்ள கோபத்தால் தனது 8 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை!! உத்திரப்பிரதேச மாநிலத்தில் மனைவி மீதுள்ள கோபத்தால் 8 மாத குழந்தையை சாகும்வரை குழந்தையின் தந்தையே கொடூரமான முறையில் தரையில் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. உத்திரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில், மண்டவாலி மண்டல காவல் நிலையப்பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் வாழ்ந்து வருபவர் தான் முஹம்மது நாஜிம். இவர் ரஹத்புர் குர்க் கிராமத்தைச் சேர்ந்த மஹ்தப் ஜஹானை ஒன்றரை ஆண்டுகளுக்கு … Read more

அப்பாவானார் விஜய் டிவியின் முக்கிய சீரியலின் பிரபலம்!! யாருன்னு தெரியுமா?!!

அப்பாவானார் விஜய் டிவியின் முக்கிய சீரியலின் பிரபலம்!! யாருன்னு தெரியுமா?!! தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் வித்தியாசமான கதைக்களத்துடன் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிரபலமான தொடர் தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும். இந்த தொடரில் ஹீரோவாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழைப் பெற்றவர் வினோத் பாபு. இவர் இதற்கு முன்பு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து வினோத் பாபு மற்றும் … Read more