டெல்லியில் பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 4 பேர் உயிரை காவு வாங்கிய தீ – சோக சம்பவம்!!

டெல்லியில் பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 4 பேர் உயிரை காவு வாங்கிய தீ – சோக சம்பவம்!! இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் ஷஹ்தரா என்னும் பகுதியிலுள்ள சாஸ்திரி நகரில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. கார் பார்க்கிங் வசதியோடு கொண்டு 4 மாடிகள் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறது. இத்தகைய கட்டிடத்தில் திடீரென இன்று(மார்ச்.,14) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் கார் பார்க்கிங் பகுதியில் ஏற்பட்ட தீயானது … Read more

பாகிஸ்தான் நாட்டில் பயங்கர விபத்து… டீசல் லாரி மீது பேருந்து மோதியதில் 16 பேர் பரிதாபமாக பலி…

பாகிஸ்தான் நாட்டில் பயங்கர விபத்து… டீசல் லாரி மீது பேருந்து மோதியதில் 16 பேர் பரிதாபமாக பலி… பாகிஸ்தான் நாட்டில் டீசல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது பயணிகள் சென்ற பேருந்து மோதியதில் பரிதாபமாக 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் பகுதிக்கு இன்று(ஆகஸ்ட்20) அதிகாலை 4 மணியளவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நேர் எதிரே டீசலை … Read more

திடீரென சரிந்த அடுக்குமாடி கட்டிடம்!! 8 பேர் உயிரிழந்த சம்பவம்!!

The apartment building suddenly collapsed!! 8 people died!!

திடீரென சரிந்த அடுக்குமாடி கட்டிடம்!! 8 பேர் உயிரிழந்த சம்பவம்!! வடகிழக்கு பிரேசிலில் ரெசிஃப் நகரில் உள்ள ஜங்கா எனும் பகுதியில் நான்கு தளங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடமானது திடீரென நேற்று காலை ஆறு மணியளவில் இடிந்து விழுந்தது. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இது குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே அப்பகுதிக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மக்களை மீட்கும் … Read more

கரோனா பரவல் குறித்து முக்கிய தகவல்!! மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

Important information about the spread of Corona!! Notification of Central Health Department!!

கரோனா பரவல் குறித்து முக்கிய தகவல்!! மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!! கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து பரவ ஆரம்பித்த ஒரு கொடிய நோய் தான் கரோனா. இது உலகத்தில் ஒரு நாடு பாக்கி இல்லாமல் அனைவரையும் சூறையாடிக் கொண்டிருந்தது. இதனால் நாள்தோறும் ஒரு நாடு விடாமல் அனைவரும் இதனால் பாதிக்கப்பட்டு இறந்தனர். ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான மக்கள் இந்த கரோனாவால் பாதித்து உயிரிழந்த சம்பவம் உலகையே திக்கு முக்கு ஆடச்செய்தது. அந்த வகையில் 2020 ஆம் … Read more

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து…

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து… கொய்ரோ எகிப்து நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சோஹாக் மாகாணம் ஜுஹைனா மாவட்டத்திலிருந்து பயணிளை ஏற்றிக்கொண்டு பேருந்து  ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அங்குள்ள அதிக வளைவு கொண்ட நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து  சாலையில் தாறுமாறாக சென்றது. தறிக்கெட்டு ஓடிய பேருந்து  எதிர்திசையில் வந்து கொண்டிருந்த  லாரி மீது … Read more

ஆயுதக்கிடங்கை குறி வைத்த உக்ரைன் ராணுவம்! ராக்கெட் மூலம் தாக்குதல்!!

The Ukrainian army targeted the arsenal! Attack by rocket!!

ஆயுதக்கிடங்கை குறி வைத்த உக்ரைன் ராணுவம்! ராக்கெட் மூலம் தாக்குதல்!! உக்ரைன்  மீது ரஷ்யா தொடர்ந்து 140 நாளாக போர் நடந்து வருகிறது. இதில் ஏராளமான மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளார்கள். மேலும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்குள்ள நோயாளிகளும் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல உதவிகளை செய்து வருகின்றன. ஆயுதம் உள்ளிட்ட சில பொருட்களை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் … Read more