பிலிப்பைன்சில் உயிரிழந்த மருத்துவ மாணவர்”- உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

பிலிப்பைன்சில் உயிரிழந்த மருத்துவ மாணவர்"- உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தேனி மாவட்டம் ராசிங்கபுரத்தை சேர்ந்தவர் சஷ்டிகுமார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயின்று வந்துள்ளார். கடந்த 15ஆம் தேதி அருவிக்கு குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவுமாறு, தமிழகத்தின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் ,வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் மாணவரின் உடல் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு … Read more

அரியலூர் மாணவி விடுதியில் தற்கொலை விவகாரம்! மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அளித்த விளக்கம்!

அரியலூர் மாணவி விடுதியில் தற்கொலை விவகாரம்! மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அளித்த விளக்கம்!

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழதெருவைச் சார்ந்த லாவண்யா என்ற பள்ளி மாணவி மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர் அருகில் இருக்கின்ற ஜெயிண்ட் மைக்கேல் மகளிர் தங்கும் விடுதியில் தங்கிப் படித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த 9ம் தேதி அன்று அவர் திடீரென்று வாந்தி எடுத்து இருக்கின்றார். அந்த சமயத்தில் அவருக்கு வயிற்று வலியும் ஏற்பட்டது என்று தெரிவித்ததால், அருகில் இருக்கின்ற மருத்துவமனையில் சிகிச்சை வழங்கியிருக்கிறார்கள். … Read more

திரையுலகில் சோகம்! விஸ்பரூபம் பட கலைஞர் திடீர் மரணம்!

Tragedy on screen! Sudden death of Viswaroopam artist!

திரையுலகில் சோகம்! விஸ்பரூபம் பட கலைஞர் திடீர் மரணம்! பிர்ஜூ மகாராஜ் என்பவர் மாபெரும் கதக் நடன இயக்குனர். அதுமட்டுமின்றி இவர் கதக் நடன கலைஞர்களின் மகாராஜ் எனப்படும் குடும்பத்தின் வம்சாவளியை சேர்ந்தவர். இவரின் குடும்ப உறுப்பினர்களே இவருக்குக் குருவாக இருந்து உள்ளனர். அதாவது இவரது இரண்டு மாமாக்கள் மற்றும் இவரது தந்தை ஆகியோர் இவரது குருக்கள் என கூறுகின்றனர். இவர் கதக் நடன கலைஞர்களின் மகாராஜா குடும்பத்தின் வம்சாவழி என்றாலும் மறுபுறம் ஹிந்துஸ்தானி இசையின் மேல் … Read more

மாணவியின் உயிரை பறித்த அரசு பேருந்து! கொந்தளிப்பில் ஊர் பொதுமக்கள்!

Government bus that took the life of a student! The public in turmoil!

மாணவியின் உயிரை பறித்த அரசு பேருந்து! கொந்தளிப்பில் ஊர் பொதுமக்கள்! தற்சமயம் ஆக தமிழகத்தில் பேருந்து விபத்துக்கள் தொடர்ந்து நடந்த வண்ணமாகவே உள்ளது. பேருந்தில் உள்ள படிகளில் மாணவர்கள் நின்று கொண்டு பயணிப்பதால்  கீழே விழுந்து பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஒரு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது. பேருந்தின் படியில் மக்கள் தொங்கிய நிலையில் செல்கிறார்களோ அந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு தக்க  தண்டனை வழங்கப்படும் என்றவாறு கூறியிருந்தனர். … Read more

பெட்ரோலே மதுவாக மாறிய விபரீதம்! உச்சகட்ட போதையில் உயிரை இழந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்!

The tragedy of turning petrol into alcohol! Former Panchayat President who lost his life due to extreme intoxication!

பெட்ரோலே மதுவாக மாறிய விபரீதம்! உச்சகட்ட போதையில் உயிரை இழந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்! தற்பொழுது காலகட்டத்தில் ஆண்கள் அதிகப்படியான மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். அதனின் பின்விளைவுகளை சிறிதும் கண்டு கொள்ளாமல் மதுவுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகி குடித்து வருவதால் நாளடைவில் உடல் அரிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பலர் சிகிச்சை பலனின்றி உயிரை இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி இவருக்கு பின்னணியில் இருக்கும் … Read more

கேரள மாடல் அழகிகள் மரணித்த விபத்தில் துப்பு துலக்கிய போலீசார்! கைது செய்யப்பட்ட ஓட்டல் அதிபர்! திடுக்கிடும் தகவல்கள்!

Kerala model beauties killed in police crash Arrested hotelier! Startling information!

கேரள மாடல் அழகிகள் மரணித்த விபத்தில் துப்பு துலக்கிய போலீசார்! கைது செய்யப்பட்ட ஓட்டல் அதிபர்! திடுக்கிடும் தகவல்கள்! நவம்பர் மாதம் 1ஆம் தேதி கொச்சியில் ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் மிஸ் கேரளா பட்டத்தை வென்ற ஹன்சி கபீர் என்ற 25 வயது அழகியும், ரன்னர் அப் பட்டத்தை வென்ற அஞ்சனா ஷாஜன் என்ற 26 வயது ஆயுர்வேதா மருத்துவர் மற்றும் அவர்களுடைய ஆண் நண்பர்கள் உள்ளிட்டோர் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். மேலும் ஒரு … Read more

அரசு மருத்துவமனையில் தீ! பரிதாபமாக உயிரிழந்த மக்கள்!

Government hospital fire! People who died miserably!

அரசு மருத்துவமனையில் தீ! பரிதாபமாக உயிரிழந்த மக்கள்! மராட்டிய மாநிலத்தில் உள்ள அகமது நகர் அருகே அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் புறநோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அங்கு இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் 11 பேர் பலியானார்கள் என்றும், 12 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவசர சிகிச்சை பிரிவின் சிகிச்சை பிரிவில் பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டு … Read more

பழமையான மரம் வேரோடு சாய்ந்து பெண் போலீஸ் பரிதாப பலி! நிவாராணம் வழங்கிய முதல்வர்!

Female policeman killed while leaning on an old tree Chief who provided relief!

பழமையான மரம் வேரோடு சாய்ந்து பெண் போலீஸ் பரிதாப பலி! நிவாராணம் வழங்கிய முதல்வர்! சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கே திடீரென மரம் சரிந்து விழுந்து விட்டது. அந்த மரம் மிகவும் பழமை வாய்ந்தது. அதில் அந்த இடத்தில் இருந்த முத்தியால் பேட்டை காவல் நிலைய போக்குவரத்து போலீஸ் கவிதா என்பவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு அருகே மரம் வேரோடு சாய்ந்து விழுந்துவிட்டது. … Read more

நடிகரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்! கனத்த இதயத்தில் பொதுமக்கள்!

Actor's body cremated with state honors! Heavy-hearted public!

நடிகரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்! கனத்த இதயத்தில் பொதுமக்கள்! கன்னட திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திகழ்பவர் பவர் ஸ்டார் என்று மக்களால் அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் பெங்களூருவில் மாரடைப்பால் அகால மரணம் அடைந்தார். இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் – பர்வதம்மா தம்பதியின் இளையமகன் ஆவார். இவருக்கு வயது 46 மட்டுமே. அவரது இந்த மரணத்தை, அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், மற்றும் கன்னட மக்கள் யாராலும் நம்பமுடியவில்லை. … Read more

7ம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற ஆசிரியர்!

7ம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற ஆசிரியர்!

7ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் அடித்தே கொன்று இருக்கிறார். பள்ளியில் மாணவர்களுக்கு எதிராக பல வன்முறை சம்பவங்களும், பாலியல் வன் கொடுமைகளும் இன்றளவும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் ஒரு சிறுவனை ஆசிரியர் ஒருவர் அடித்தே கொன்று இருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ், இவருடைய 13 வயது மகன் தனியார் பள்ளியில் பயின்று வந்துள்ளான். தன்னை ஒரு ஆசிரியர் அடிக்கடி அடிப்பதாக தந்தையிடம் புகார் கூறி … Read more