இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடற்பசு! காரணம் இதுதான்

Dead sea shore! This is the reason

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடற்பசு! காரணம் இதுதான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடற்கரை உள்ளது. அந்த கடற்கரையில் நேற்று மாலை சுமார் 4 அடி நீளமும், 25 கிலோ எடையும் கொண்ட கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்த தகவல் அறிந்ததும் மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர்  அவர்களின் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் வனசரக அலுவலர் ரவீந்திரன் நேரில் சென்று அங்கு ஆய்வுகளை செய்தார். உயிரிழந்த கடல் பசுவை திருச்செந்தூர் … Read more

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி! கேரளாவில் அரங்கேறிய பரிதாபம்!

6 members of the same family killed in landslide Awful staged in Kerala!

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி! கேரளாவில் அரங்கேறிய பரிதாபம்! கேரளாவில் தற்போது கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாகவே, மேக வெடிப்பின் காரணமாக பலத்த மழை நிற்காமல் பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல வீடுகள் அப்படியே வெள்ளத்தில் மூழ்குவதும் நாம் வீடியோக்களிலும், செய்திகளிலும் பார்த்து வருகிறோம். தொடர் மழை காரணமாக கோட்டயம் மாவட்டம் குட்டிக்கல் … Read more

பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொலை! ஜம்மு காஷ்மீரில் தகுந்த பதிலடி!

Many terrorists shot dead! Appropriate retaliation in Jammu and Kashmir!

பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொலை! ஜம்மு காஷ்மீரில் தகுந்த பதிலடி! கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் காடுகளின் மூலம் எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் பலர் இந்தியாவிற்கு ஊடுருவுவதை தடுக்கும் முயற்சியின் போது நமது ராணுவ வீரர்கள் 9 பேர் வீரமரணம் தழுவினர். அதைத் தொடர்ந்து முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கடந்த 16 ம் தேதி அப்பகுதிக்கு சென்று ராணுவ அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து ராணுவ … Read more

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மீண்டும் உயிரிழப்பு! அரங்கேறிய பகீர் சம்பவம்! அமைச்சர் நேரில் சென்று ஆய்வு!

Another death at IIT Chennai campus! Theatrical Pakir incident! Minister to visit and inspect!

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மீண்டும் உயிரிழப்பு! அரங்கேறிய பகீர் சம்பவம்! அமைச்சர் நேரில் சென்று ஆய்வு! சென்னை ஐஐடி வளாகத்தில் 45 நாய்கள் இறந்துள்ளதாக புகார் வந்துள்ளது. அதனடிப்படையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது இவ்வாறு கூறினார். சென்னை ஐஐடி வளாகத்தில் 45  நாய்கள் இறந்துள்ளதாக வந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஐஐடி வளாகம் 617 ஏக்கர் … Read more

பிரபல நடிகர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Famous actor dies suddenly! Shocked fans!

பிரபல நடிகர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு. இவருக்கு தற்போது வயது எழுபத்தி மூன்று ஆகும். 1978-ஆம் ஆண்டு சினிமாவின் மூலம் அறிமுகமானவர். இவர் அதற்கு முன் வரை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இது வரை இவர் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் பொய் சொல்ல போறோம், சர்வம் தாள மையம், இந்தியன், அந்நியன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் -2 … Read more

மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவன்: இந்த காரணத்திற்க்காக கொலையா?

மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவன்: இந்த காரணத்திற்க்காக கொலையா?

ஆவடியை சேர்ந்த ஒருவர் மனைவியுடனான தகராறால் கோபத்தில் கட்டையை வைத்து அடித்து கொண்டிருக்கிறார். ஆவடியை அருகே திருநின்றவூர் சுதேசி நகர் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த சந்திரமோகன் (வயது 40). இவர், சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (36). இருவருக்கும் புவனாஸ்ரீ (8) என்ற மகளும், சஞ்சய்ஸ்ரீ மோகன் (5) என்ற மகனும் உள்ளனர். செல்வி அடிக்கடி வீட்டில் இருந்து கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார் . இதை … Read more

ஏ.சி. யில் ஏற்பட்ட பழுதின் காரணமாக தொழிலதிபர் மனைவியுடன் தீயில் கருகிய அவலம்!

A.C. Tragedy burns with businessman's wife due to a fault in!

ஏ.சி. யில் ஏற்பட்ட பழுதின் காரணமாக தொழிலதிபர் மனைவியுடன் தீயில் கருகிய அவலம்! மதுரை ஆனையூர் அருகேயுள்ள எஸ்விபி நகர் உள்ளது. இங்கு சக்தி கண்ணன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் இதே பகுதியில் சோப்பு கம்பெனி ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவியின் பெயர் காவியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் நேற்று இரவு பிள்ளைகள் இருவரும் கீழ் ரூமில் … Read more

இறந்த தாயின் உடலை வைத்து உயிர்த்தெழுவார் என்று போராட்டம் செய்த மகள்கள்! மூன்று நாட்களாக அரங்கேறிய கொடுமை!

Daughters who struggled to keep the dead mother's body alive! Horror that lasted for three days!

இறந்த தாயின் உடலை வைத்து உயிர்த்தெழுவார் என்று போராட்டம் செய்த மகள்கள்! மூன்று நாட்களாக அரங்கேறிய கொடுமை! மணப்பாறை அருகே உயிர் இழந்த தாயின் உடலை மூன்று நாட்களாக அவரது மகள்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவதாக கிராம மக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி உடலை மீட்டு சென்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சொக்கம் பட்டியைச் சேர்ந்தவர் மேரி. இவருக்கு வயது ஏழுபத்தி ஐந்து ஆகிறது. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திடீரென … Read more

உயிரிழந்தவர்கள் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய தலைவர்! காரணம் இதுதான்!

The leader who went home and offered his condolences to the victims! This is the reason!

உயிரிழந்தவர்கள் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய தலைவர்! காரணம் இதுதான்! உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் 3ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாநில துணை முதல்வர் கலந்து கொள்ள இருந்தது. மத்திய உள்துறை இணை மந்திரி அஜய்  மிஸ்ராவின் சொந்த ஊரான திகினியாவில் நடைபெற்றது. அதன் காரணமாக அங்கு நூற்றுக்கணக்கான விவசாயிகள் அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்புக் கொடி ஏந்தி சாலையில் திறந்தனர். அப்போது விவசாயிகளின் மீது பாஜகவினர் சென்ற கார் வேண்டுமென்றே … Read more

சூடான பால் உடலில் கொட்டியதால் 1 வயது குழந்தை பரிதாப பலி

சூடான பால் உடலில் கொட்டியதால் 1 வயது குழந்தை பரிதாப பலி

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ரவி-சங்கீதா தம்பதி. இவர்களுக்கு காசியப்பன் என்ற 1 வயது மகன் . கடந்த வியாழக்கிழமை காலை சங்கீதா தனது வீட்டில் அடுப்பில் பாலை காய்ச்சி இறக்கி வைத்தார். அப்போது யாரோ அழைத்த சத்தம் கேட்டதால் சங்கீதா வாசலுக்கு சென்றார். அப்போது தூங்கி கொண்டிருந்த குழந்தை காசியப்பன் கண்விழித்து எழுந்தான். பின்னர் தவழ்ந்து வந்து சூடான பாலை இழுத்ததில் உடலில் பால் கொட்டியது. இதில் … Read more