ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! இலவச திட்டத்தை அடுத்த ஆண்டு வரை நீட்டித்து அரசு அறிவிப்பு

Good news for ration card holders! Government announces extension of free scheme till next year

ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! இலவச திட்டத்தை அடுத்த ஆண்டு வரை நீட்டித்து அரசு அறிவிப்பு கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனால் அன்றாட வேலைகளுக்கு செல்லாமல் மக்கள் வீட்டிலேயே முடங்கினர்.பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்கள் அன்றாட உணவுக்கு கஷ்டபடும் சூழல் உருவானது.இதற்காக ரேசன் கடைகளில் அரசு உணவு பொருட்களை வழங்கி வந்தது.இந்நிலையில் இந்த திட்டம் குறித்து டெல்லி அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா … Read more

இறந்து விட்டார் என பிணவறைக்கு அனுப்பப்பட்ட உடல்! ஐந்து நாட்கள் கழித்து உயிர் இழந்த பரிதாபம்!

The body sent to the morgue as dead! It is a pity that he lost his life five days later!

இறந்து விட்டார் என பிணவறைக்கு அனுப்பப்பட்ட உடல்! ஐந்து நாட்கள் கழித்து உயிர் இழந்த பரிதாபம்! டெல்லியின் கிழக்கு பகுதியில் மொராதாபாத் என்ற இடத்தில் கடந்த நவம்பர் 18 ம் தேதி ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் ஸ்ரீகேஷ் குமார் என்ற 40 வயது மதிக்கத் தக்க நபர் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். எனவே அவரை மீரட்டில் உள்ள லாலா லஜ்பத் ராய் நினைவு மருத்துவக்கல்லூரி … Read more

அண்டை நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பிரதமர் திடீர் சந்திப்பு!

PM meets National Security Advisers of Neighboring Countries

அண்டை நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பிரதமர் திடீர் சந்திப்பு! ரஷ்யா, தஜிகிஸ்தான், ஈரான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுடனான தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் உடன் இன்று பிரதமர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார். இவர்களிடம் ஆப்கானிஸ்தானின் விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வேண்டி மேற்குறிப்பிட்ட 7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் டெல்லியில் வந்து இறங்கியுள்ளனர். அதற்கு முன்னதாக இன்று காலை தேசிய … Read more

நடிகரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்! கனத்த இதயத்தில் பொதுமக்கள்!

Actor's body cremated with state honors! Heavy-hearted public!

நடிகரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்! கனத்த இதயத்தில் பொதுமக்கள்! கன்னட திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திகழ்பவர் பவர் ஸ்டார் என்று மக்களால் அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் பெங்களூருவில் மாரடைப்பால் அகால மரணம் அடைந்தார். இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் – பர்வதம்மா தம்பதியின் இளையமகன் ஆவார். இவருக்கு வயது 46 மட்டுமே. அவரது இந்த மரணத்தை, அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், மற்றும் கன்னட மக்கள் யாராலும் நம்பமுடியவில்லை. … Read more

வன்முறை சம்பவங்களால் சமூக வலைதளங்களில் 300% அதிகரித்த வெறுப்புணர்வு கருத்துக்கள்! அதிர்ச்சியில் திக்கி திணறிய பேஸ்புக்!

300% increased hate comments on social networking sites due to violent incidents! Facebook in shock!

வன்முறை சம்பவங்களால் சமூக வலைதளங்களில் 300% அதிகரித்த வெறுப்புணர்வு கருத்துக்கள்! அதிர்ச்சியில் திக்கி திணறிய பேஸ்புக்! தற்போது இணையத்தை பயன்படுத்தாத ஆள் என்று யாருமே இல்லை. சிறு குழந்தை முதல் கல்வி அறிவு உள்ள முதியோர் வரை என அனைவரும் பயன்படுத்துவது இயல்பான ஒன்றாக நடைமுறையில் மாறி விட்டது. கணவன் மனைவி இடையேயும், நண்பர்கள் இடையேயும், குடும்பத்தார் இடையேயும் அன்பையும், வெறுப்பையும் சம்பாதிக்க இது மிகவும் உதவுகிறது. அதே போல் ஒரே வீட்டில் இருந்தாலும் நாம் இதன் … Read more

மீண்டும் உயிர்த்தெழுவோம் என நம்பி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

மீண்டும் உயிர்த்தெழுவோம் என நம்பி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி டெல்லியில் உள்ள புராரி பகுதியில் ஒரு வீட்டில் 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது‌. அதில் 11 பேருமே தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். கண், வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் இருந்தனர். இதில் 7 பெண்களும், 4 ஆண்கள் என ஒரு பெரிய குடும்பமே பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் இந்தியா மட்டுமன்றி உலகளவிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை அடுத்து, இது கொலையா அல்லது தற்கொலையா என பல கோணங்களில் … Read more

காதலை வெளிபடுத்திய கிரிக்கெட் வீரர்! யார் அந்த காதலி? ரசிகர்களை மகிழ்ச்சி தருணத்தில் ஆழ்த்திய அந்த நொடி!

Cricketer who expressed love! Who is that girlfriend? That moment that immersed the fans in a happy moment!

காதலை வெளிபடுத்திய கிரிக்கெட் வீரர்! யார் அந்த காதலி? ரசிகர்களை மகிழ்ச்சி தருணத்தில் ஆழ்த்திய அந்த நொடி! ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதில் பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியைத் தழுவியது. சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் 98 ரன்கள் விளாசினார். இந்தப் போட்டியில் சென்னை … Read more

பயன்படுத்தாத ரேஷன் கார்டுகள் முடக்கம்.!! அரசு அதிரடி அறிவிப்பு.!!

பயன்படுத்தாத ரேஷன் கார்டுகள் முடக்கம்.!! அரசு அதிரடி அறிவிப்பு.!!

ரேஷன் கடைகளில் நீண்ட நாட்களாக பொருட்கள் வாங்காமல் இருக்கும் ரேஷன் அட்டைகளை முடக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரேஷன் கடைகளில் நீண்ட நாட்களாக பொருட்கள் வாங்காமல் இருக்கும் ரேஷன் அட்டைகளை கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதில் கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருப்பவர்களின் குடும்ப அட்டைகள் விரைவில் முடக்கப்படும் என்று கூறப்படுகிறது. பொது மக்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் டெல்லி அரசு நடைமுறைப்படுத்த மும்முரம் காட்டி … Read more

ராஜா கதைகளில் கேள்விப்பட்டு இருப்போம்! டெல்லி போனால் நேரில் பார்க்கலாம்!

We will be hearing in Raja stories! If you go to Delhi, you can see in person!

ராஜா கதைகளில் கேள்விப்பட்டு இருப்போம்! டெல்லி போனால் நேரில் பார்க்கலாம்! நாம் பாட்டி சொன்ன கதைகளில் எல்லாம் பார்த்திருப்போம். ஒரு இடத்தில் உள்ளே சென்றால் அது அரண்மனையில் வேறு ஒரு இடத்திற்கு சென்று சேரும். அதன் பெயர்தான் சுரங்கப்பாதை என்று சொல்வார்கள். அந்த காலத்தில் கதைகளோடு கேட்டதோடு சரி. அதை யாரும் நேரில்  எல்லாம் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தற்போது டெல்லி தலைமை செயலகத்தில் இருந்து செங்கோட்டை வரை உள்ள சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. … Read more

டெல்லியில் பலத்த மழை : போக்குவரத்து ஸ்தம்பித்தது

டெல்லியில் பலத்த மழை : போக்குவரத்து ஸ்தம்பித்தது

டெல்லியில் இன்று அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் இந்த சூழ்நிலையில் இந்திய வானிலை மையம் தலைநகருக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த கன மழையில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முட்டிவரை தேங்கியுள்ள மழை நீரால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது குறிப்பாக ஆசாத் மார்க்கெட், பிரதாப் நகர் ஆகிய இடங்களில் சுரங்கப்பாதைகளில் மழைநீர் புகுந்து உள்ளதால் … Read more