கருமையான உதடு உங்களுக்கு உள்ளதா… உதடுகள் ஸ்டாபெர்ரி நிறமாக மாறுவதற்கு இதை செய்யுங்க!! 

கருமையான உதடு உங்களுக்கு உள்ளதா… உதடுகள் ஸ்டாபெர்ரி நிறமாக மாறுவதற்கு இதை செய்யுங்க…   நம்மில் சிலருக்கு கருமையான உதடுகள் இருக்கும். இந்த கருமையான உதடுகளை சிவப்பாக அதாவது ஸ்டாபெர்ரி பழத்தின் நிறத்தில் மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ன மருந்து தயாரிக்க வேண்டும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   நமக்கு கருமையான உதடுக்கள் இருக்க நிறைய காரணங்கள் இருக்கின்றது. சூரிய ஒளி நேரடியாக முகத்தால் படுவதால் உதடு கருமையாக … Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது!! கனமழை எச்சரிக்கை!!

A low pressure area is crossing the coast!! Heavy rain warning!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது!! கனமழை எச்சரிக்கை!! மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டினால் சில நாட்களாக தமிழகம். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. இது இன்று மாலை வங்க தேசத்தின் கேபுபரா கடற்கரையின் அருகே கரையை கடக்கும் என்று வானிலை மையம் கூறி … Read more

எப்பேர்பட்ட தலைவலியாக இருந்தாலும்!!10 நிமிடத்தில் பறந்து போய்விடும்!!

எப்பேர்பட்ட தலைவலியாக இருந்தாலும்!!10 நிமிடத்தில் பறந்து போய்விடும்!! தலையின் எந்த ஒரு பகுதியிலும் ஏற்படக்கூடிய வலி தலைவலியாகும். பதின்ம வயதினரிடையே (டீன்ஸ்) அல்லது வளர்ந்த பிள்ளைகளிடையே தலைவலி மிகவும் சாதாரணமானது. இளம் பிள்ளைகளுக்கும்கூடத் தலைவலி இருக்கலாம். தலைவலிக்கான அறிகுறிகள்: தலைவலி ஒரு கூர்மையான வலி, துடிக்கும் உணர்வு அல்லது ஒரு மந்தமான வலி போல உணரச் செய்யும். வலி, தலையின் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கங்களிலும் ஏற்படலாம். 1: குறைந்தளவு நித்திரை 2: உணவு 3: … Read more

மன அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள்! எச்சரிக்கை உடனே விடுபட தீர்வு!

மன அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள்! எச்சரிக்கை உடனே விடுபட தீர்வு! மன அழுத்தத்தை அறிகுறிகள் கொண்ட உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என நாம் எண்ணுவதுண்டு. ஒருவர் எப்பொழுதுமே மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது. ஆனால் யார் ஒருவர் மாதக்கணக்கில் சோகமாக உணர்கிறார்கள் என்றால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ஒருவருக்கு உடலில் எவ்வித பிரச்சனைகளும் இருக்காது. ஆனால் மனதில் தான் நிறைய கோளாறுகள் இருக்கும். பலர் நமக்கு மன அழுத்தம் தான் என்று அறியாமலே இருக்கிறார்கள். … Read more

ஏன் உடலின் நிறம் மாறுகின்றது! காரணம் இதோ தெரிந்து கொள்ளுங்கள்!

ஏன் உடலின் நிறம் மாறுகின்றது! காரணம் இதோ தெரிந்து கொள்ளுங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களும் அதிகளவு வேலைக்கு சென்று வருவதினால் மாசு காற்று காரணமாக பெண்களின் முகத்தின் நிறம் மாற்றம் அடையும். அவை ஏன் ஏற்படுகின்றது அதற்கான காரணம் என்ன என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மன அழுத்தத்தினால் முகத்தின் பொலிவுத்தன்மை பாதிக்கப்பட்டு முகம் கருமையாக மாறுகின்றது மேலும் முதிர்ந்த தோற்றத்தையும் நாம் பெறுகின்றோம். மன அழுத்தத்தின் அறிகுறிகள்: மன அழுத்தம் அதிகரித்தால் சருமத்தில் … Read more

மனச்சோர்வு உங்களுக்கு உள்ளதா! இதோ இதுதான் அதற்கான காரணம்!

 மனச்சோர்வு உங்களுக்கு உள்ளதா! இதோ இதுதான் அதற்கான காரணம்!   தற்போதுள்ள மக்களிடம் அதிக அளவில் காணப்படுவது மனச்சோர்வு. அதனை ஒரு சில அவர்களுக்கு பிடித்த செயல்களை செய்யும் அல்லது பிடித்த நபர்களிடம் பேசுவதன் மூலம் தவிர்த்து வருகின்ற இந்நிலையில்மனச்சோர்வின் முக்கிய அறிகுறிகளில் சோகம் மற்றும் கவலை மற்றும் பசியின்மை குறைதல் ஆகியவை அடங்கும். மனச்சோர்வுக்கு சிகிச்சையளிப்பதற்கு குறிப்பிட்ட உணவுமுறை எதுவும் இல்லை, ஆனால் சிலருக்கு, சில உணவுகளை அதிகமாக உட்கொள்வது மற்றும் சிலவற்றை குறைவாக உட்கொள்வது … Read more

நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களா? உடனே மிஸ் பண்ணாம பாருங்க!

நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களா? உடனே மிஸ் பண்ணாம பாருங்க! இந்த காலத்தில் உடம்பில் பல பிரச்சனைகள் உருவாக முக்கிய காரணம் என்றால், அது மன அழுத்தம். பொதுவாக வேலைக்கு செல்பவர்களுக்கு வேலை அதிகமாக இருப்பவர்களுக்கு, மன அழுத்தம் உருவாக காரணமாக அமைகிறது. மேலும் வேலை உள்ளவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினாலும் ஸ்ட்ரெஸ் அதிகமாகி மன அழுத்தம் உருவாக காரணமாகிறது. மனஅழுத்தத்தினால் அதிக அளவு பாதித்திருந்தால் மரணம் வரை கூட … Read more

சென்னையை நெருங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதுவும் 80 கி.மீ தொலைவில்! கூடவே பலத்த காற்றும் இலவசம்!

Depression near Chennai! That too at a distance of 80 km! Also, strong winds are free!

சென்னையை நெருங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதுவும் 80 கி.மீ தொலைவில்! கூடவே பலத்த காற்றும் இலவசம்! வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாக பெய்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இந்த முறை பருவமழை தொடங்கியதிலிருந்தே தமிழகத்திற்கு இயல்பான அளவைவிட அதிக மழையின் அளவு பதிவாகி வருகிறது. தற்போது வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கடந்த 5 நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பொழிந்து வருகிறது. … Read more

சென்னைக்கு மிக அருகில் 170 கி.மீட்டரில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதன் காரணமாக 45 கி.மீ காற்று வீசும்!

Depression at 170 km very close to Chennai! 45 km of wind due to it!

சென்னைக்கு மிக அருகில் 170 கி.மீட்டரில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதன் காரணமாக 45 கி.மீ காற்று வீசும்! வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பான நாட்களை விட சற்று அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்தது. அதன்படியே தற்போது பருவமழை தொடங்கி உள்ளது. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தமிழகத்திற்கு இயல்பான அளவைவிட அதிக அளவில் கன மழை பதிவாகி வருகிறது. மேலும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் … Read more

மனைவி இறந்ததால் மகளை கொன்றுவிட்டு தானும் இறந்த கணவன்

மனைவி இறந்த நிலையில் 9 வயது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தாற்கொலோலை செய்து இருக்கிறார், தனியார் நிறுவன ஊழியர் ஒருவர். சென்னை ஓரக்கடத்தை சேர்ந்த தனியார் ஊழியர் ரவிச்சந்திரன்(53) இவரது மகள் தீக்சிதா(9). ரவிச்சந்திரனின் மனைவி 3 வருடங்களுக்கு முன்பு உடல் நல குறைவினால் இறந்துவிட்டார். அதன் பிறகு ரவிச்சந்திரன் அவருடைய மகளுடன் தனியே வசித்து வந்து இருக்கிறார். தாய் இல்லாமால் தனது மகள் கஷ்டப்படுகிறாள் என மனம் நொந்து போயிருப்பார் போலும். இந்நிலையில் ரவிச்சந்திரன் தன … Read more