Kerala Style : கேரளா ஸ்டைல் “தேங்காய்ப்பால் கொழுக்கட்டை” – வாயில் வைத்ததும் கரையும் சுவையில் செய்வது எப்படி?

Kerala Style : கேரளா ஸ்டைல் “தேங்காய்ப்பால் கொழுக்கட்டை” – வாயில் வைத்ததும் கரையும் சுவையில் செய்வது எப்படி? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொழுக்கட்டை என்றால் இஷ்டம். இந்த கொழுக்கட்டை அரிசி மாவில் தயாரிக்கப்பட்டு தேங்காய் பாலில் ஊற வைத்து உண்ணுவதால் அதிக ருசியுடன் இருக்கிறது. இந்த தேங்காய் பால் கொழுக்கட்டை கேரளா மக்களின் விருப்ப இனிப்பு பண்டமாகும். தேவையான பொருட்கள்:- *அரசி மாவு – 1 கப் *தேங்காய் துருவல் – 2 … Read more

இந்த கேக் செய்ய ஓவனோ முட்டையோ தேவைப்படாது!! வாங்க ட்ரை பண்ணலாம்!!

இந்த கேக் செய்ய ஓவனோ முட்டையோ தேவைப்படாது!! வாங்க ட்ரை பண்ணலாம்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பண்டம் கேக்.இதில் பல வகைகள் இருக்கிறது.இதன் வாசனை மற்றும் சுவையால் அனைவரும் கேக்கிற்கு அடிமையாகி விடுகிறோம்.ஓவன் உபயோகித்து செய்யப்படும் இந்த கேக்கை வீட்டு முறையில் குக்கரில் வைத்து முட்டை பயன்படுத்தாமல் செய்வது எவ்வாறு என்பது குறித்த தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *ரவை – 1 கப் *பால் – 1/2 … Read more

இனி மாடர்ன் உடைகளுக்கு தடை!! கல்வித்துறை ஊழியர்களுக்கு அரசின் அதிரடி அறிவிப்பு!!

No more modern clothes!! Action notification of the government to the employees of the education department!!

பீகார் அரசு தற்போது மாநில கல்வித்துறை ஊழியர்களுக்கு அறவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கல்வித்துறை ஊழியர்கள் பணிபுரியும் இடத்துக்கு மாடர்ன் உடைகள் அதாவது, ஜீன்ஸ், டி. சர்ட் ஆகிய உடைகளை அணிந்து வரக்கூடாது என்று உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இவ்வாறு உடை அணிவது கலாச்சாரத்துக்கு எதிராக இருப்பதாக கூறி மாநில கல்வித்துறை ஊழியர்களுக்கு பீகார் அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை நிர்வாக இயக்குனரான சுபோத் குமார் சவுத்ரி பிறப்பித்துள்ளார். எனவே மாநிலக் கல்வித்துறை வெளியிட்ட இந்த உத்தரவில் அரசு … Read more

சுவையான பாசிப் பருப்பு கொழுக்கட்டை! ஒருமுறை சுவைத்து பாருங்கள்!

சுவையான பாசிப் பருப்பு கொழுக்கட்டை! ஒருமுறை சுவைத்து பாருங்கள்! தேவையான பொருட்கள் :பாசிப் பருப்பு கால் கிலோ, புழுங்கல் அரிசி 200 கிராம், வெல்லம் அரை கப் ,தேங்காய் துருவல் கால் கப் ,முந்திரி மூன்று , பொடி செய்த ஏலக்காய் , நெய் ஒரு டேபிள் ஸ்பூன். செய்முறை :முதலில் புழுங்கல் அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பாசிப் பருப்பை நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து ரவை போல … Read more