பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்! பிரசாதம் பெற கூடுதல் கவுண்டர்கள்!
பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்! பிரசாதம் பெற கூடுதல் கவுண்டர்கள்! திருப்பதி திருமலைக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கடந்த புரட்டாசி மாதம் தொடக்கத்தில் இருந்து தற்போது நடந்த வைகுண்ட ஏகாதசி வரை லட்சக்கணக்கான பக்தர்கள் … Read more