சேலம் மாவட்டத்தில் டிராவல்ஸ் மீது லாரி மோதி  கோர விபத்து! அந்த பகுதி முழுவதும் பரபரப்பு!

A lorry collided with Travels in Salem district. The whole area is buzzing!

சேலம் மாவட்டத்தில் டிராவல்ஸ் மீது லாரி மோதி  கோர விபத்து! அந்த பகுதி முழுவதும் பரபரப்பு! தர்மபுரி மாவட்டத்தில் இருந்து உறவினர்களின் திருமணத்திற்கு ஈரோட்டிற்கு சென்று விட்ட குடும்பத்துடன்  தர்மபுரிக்கு திரும்பி  ட்ராவல்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அம்மாபேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்த போது அதே வழியில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. மேலும் லாரியானது  தனது கட்டுபாட்டை இழந்து   எதிரில் வந்த டிராவல்ஸ்யின் மீது மோதியது. அப்போது டிராவல்ஸ் … Read more

தருமபுரி அருகே தேங்கிய மழைநீர்! 60 அடி கிணற்றுக்குள் விழுந்த கார்! குடும்பத்தை சிதைத்த விபத்து!

Stagnant rainwater near Dharmapuri! The car that fell into the 60-foot well! Accident that shattered the family!

தருமபுரி அருகே தேங்கிய மழைநீர்! 60 அடி கிணற்றுக்குள் விழுந்த கார்! குடும்பத்தை சிதைத்த விபத்து! தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் அருகே பொன்னேரி என்ற இடத்தில் விவசாய கிணற்றுக்குள் விழுந்ததன் காரணமாக ஒரு குடும்பமே சிதைந்து விட்டது. அதில் தந்தை மற்றும் மகள் பரிதாபமாக பலியாகிவிட்டனர். தாய் நீந்தி மேலே வந்து உயிர் தப்பிவிட்டார். கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு லிங்கா நகரை சேர்ந்தவர் வீரா. 42 வயதான இவர் அதே பகுதியில் தனியார் ஜவுளி நிறுவனத்தில் மேலாளராக … Read more

தருமபுரி அருகே வந்த போது தடம் புரண்ட பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்!

Passenger express train derails near Dharmapuri

தருமபுரி அருகே வந்த போது தடம் புரண்ட பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்! கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பெங்களூர் அருகே உள்ள எஸ்வந்த்பூர் நோக்கி பயணிகளின் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 3.50 மணிக்கு சேலத்தை தாண்டி தர்மபுரிக்கு சென்றபோது வே.முத்தம்பட்டி மலைப் பாதையில் கற்கள் பெயர்ந்து ரயில் சக்கரத்திலேயே  சிக்கி உள்ளது. அதன் காரணமாக ரயில் பாதையில் இருந்து லேசாக தடம் புரண்டது. அதை தொடர்ந்து என்ஜினை ஒட்டியுள்ள 5 பெட்டிகள் … Read more

விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் குவிந்த மக்கள்! விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனர்!

People congregated in Okanagan due to the holidays! Celebrated the holiday and enjoyed!

விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் குவிந்த மக்கள்! விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனர்! தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் என்ற சுற்றுலா தளம் உள்ளது. அது அனைவருக்கும் பிடித்தமான ஒரு இடம். அங்கு இயற்கை கொஞ்சும் அருவியும் இருப்பதன் காரணமாக அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். அந்த இடத்திற்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் பல நாட்களாக பொது இடங்களில் … Read more

7 வயது குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து முதியவர் செய்த செயல்! 3 மாதங்களாக சிறுவர்களும் உடந்தை!

The old man gave chocolate to a 7 year old child! The boys have been complicit for 3 months!

7 வயது குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து முதியவர் செய்த செயல்! 3 மாதங்களாக சிறுவர்களும் உடந்தை! தர்மபுரி அருகே நரசிங்கர் குளம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் 7 வயது மகளுடன் தங்கியுள்ளார். அவர் மனைவி வீட்டு வேலைக்கு சென்று வருகிறார். தந்தை கூலி தொழிலாளியாக உள்ளார். அந்நிலையில் இவர்களது 7 வயது மகள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கூலி வேலை என்பதன் காரணமாக காலையிலேயே … Read more

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! ஆய்வு நிலையம் சொன்ன தகவல்!

Chance of rain in 11 districts! Information from the research station!

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! ஆய்வு நிலையம் சொன்ன தகவல்! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் சென்னை, ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,வேலூர், திருப்பத்தூர் ,ராணிப்பேட்டை ,நீலகிரி ,கோவை ,ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும். நாளை … Read more

கை குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! சொந்த பாட்டியே செய்த கொடூர செயல்!

The pathetic condition of the hand child! Cruel act committed by own grandmother!

கை குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! சொந்த பாட்டியே செய்த கொடூர செயல்! தர்மபுரி அருகே உள்ள பெரியேரி மோட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் 31 வயதான இவர் விவசாயி ஆக உள்ளார். இவருடைய மனைவி தேன்மொழி 27 வயதான இவர்களுக்கு திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகளும் உள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்கு கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு மூன்றாவதாக மீண்டும் ஒரு பெண் … Read more

SSLC முடிதுள்ளீர்களா? சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை!

Have you finished SSLC? Jobs in Salem Government Transport Corporation!

SSLC முடிதுள்ளீர்களா? சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை! பத்தாவது படித்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் லிமிடெடில் தர்மபுரி மண்டலத்தில், காலியாக உள்ள மெக்கானிக் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 45 பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் – NAPS – TNSTC பணியின் பெயர் – Mechanic (Motor Vehicle) பணியிடங்கள் … Read more

19 வயது பையனுக்கு 55 வயது பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்! இதன் காரணமாக பையனுக்கு நடந்த அவலம்!

19 year old boy has an affair with a 55 year old girl! Shame on the boy for this!

19 வயது பையனுக்கு 55 வயது பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்! இதன் காரணமாக பையனுக்கு நடந்த அவலம்! தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பாப்பம்பட்டியில் குணசேகரன் என்ற நபர் வாழ்ந்து வருகிறார். அவருக்கு சுரேஷ் என்ற 19 வயது மகன் உள்ளார். இவர்கள் வசிக்கும் அதே பகுதியில் 55 வயதுடைய லக்ஷ்மி என்ற பெண் ஒருவரும் வசித்து வருகிறார். நாளடைவில் அந்த பெண்ணுக்கும் சுரேஷ்க்கும் இருந்த பழக்கம் கள்ள காதலாக மாறி உள்ளது. இதை அறிந்த … Read more

கள்ளக்காதலி பேச்சால் மனைவியை கட்டி போட்டு கணவன் செய்த கொடுமை! தர்மபுரியில் பரபரப்பு!

தர்மபுரி மாவட்டத்தில் மனைவிக்கு தெரியாமல் காதலியுடன் குடும்பம் நடத்தி காதலியின் பேச்சை கேட்டு மனைவிக்கு சூடு போட்டு சித்ரவதை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் அருகே ஏரியூர் அடுத்த எம். தாண்டா கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியனும், பத்ரல்லி கிராமத்தை சேர்ந்த கலைவாணிக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இப்பொழுது இவர்களுக்கு 5 வயதில் மகனும் 3 வயதில் மகனும் உள்ளனர். இந்த நிலையில் பாண்டியனுக்கு ஏற்கனவே … Read more